Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்
எழிலரசி பதிப்பகம்
8, கிழக்கு மாட வீதி
செய்யாறு - 604 407
செல் 9843825231
நாம்
சந்தித்த இடத்தில்
எறும்பு புற்று
இருந்தும்
அமர்ந்து போகிறேன்
நீ
கிள்ளுவதாய் நினைத்து
எழிலரசி பதிப்பகம்
8, கிழக்கு மாட வீதி
செய்யாறு - 604 407
செல் 9843825231
நாம்
சந்தித்த இடத்தில்
எறும்பு புற்று
இருந்தும்
அமர்ந்து போகிறேன்
நீ
கிள்ளுவதாய் நினைத்து
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
ஒவ்வொரு முறையும்
ஊர்த் திருவிழாவிற்கு
குழந்தையோடு வரும் நீ
பார்க்க தவறியதே இல்லை
இலுப்பை மரத்தில்
நம் பெயர்
செதுக்கிய இடத்தில்
முளைத்திருந்த கிளையை!
ஊர்த் திருவிழாவிற்கு
குழந்தையோடு வரும் நீ
பார்க்க தவறியதே இல்லை
இலுப்பை மரத்தில்
நம் பெயர்
செதுக்கிய இடத்தில்
முளைத்திருந்த கிளையை!
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
பூசணி பூவை கிள்ளி
வட்டமாய் கிழித்து
சாணி உருண்டையில்
என் அம்மா வைத்தபோது
மனம் வலித்தது
நீ நட்ட விதையென்பதால்!
வட்டமாய் கிழித்து
சாணி உருண்டையில்
என் அம்மா வைத்தபோது
மனம் வலித்தது
நீ நட்ட விதையென்பதால்!
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
எளிமையான வரிகளில் அருமையான கவிதைகள்!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
தங்கள் ரசனைக்கு நன்றிkanmani singh wrote:எளிமையான வரிகளில் அருமையான கவிதைகள்!
கண்மணி சிங்
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
கோபத்தில்
இருவருமே முதுகு காட்டி
ஒருக்கலித்து படுத்திருப்போம்
தோளைத் தொட்டு நீ
இழுக்கமாட்டாயா என
நான் தவமிருப்பேன்
அதே எதிர்பார்ப்போடு
நீயும் இருக்க
எதிர்பார்த்தே விடிந்திருக்கும்
அன்றைய இரவு
இருவருமே முதுகு காட்டி
ஒருக்கலித்து படுத்திருப்போம்
தோளைத் தொட்டு நீ
இழுக்கமாட்டாயா என
நான் தவமிருப்பேன்
அதே எதிர்பார்ப்போடு
நீயும் இருக்க
எதிர்பார்த்தே விடிந்திருக்கும்
அன்றைய இரவு
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
நீ கஞ்சி கொண்டுவந்த
தூக்கின் மேல்
பறவையெச்சம் பதறியபடி
முந்தானையால்
துடைக்க முயல்கிறாய் விட்டுவிடேன்
எனக்கந்த ஓவியம் பிடித்திருக்கிறது
தூக்கின் மேல்
பறவையெச்சம் பதறியபடி
முந்தானையால்
துடைக்க முயல்கிறாய் விட்டுவிடேன்
எனக்கந்த ஓவியம் பிடித்திருக்கிறது
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
நாம்
காதலராய் இருந்த
காலத்தை விடவும்
கணவன் மனைவியாய்
வாழ்கிறபோதுதான்
நிறைய கூடியிருக்கிறது
உனக்கு அழகும்
எனக்கு மதிப்பும்
காதலராய் இருந்த
காலத்தை விடவும்
கணவன் மனைவியாய்
வாழ்கிறபோதுதான்
நிறைய கூடியிருக்கிறது
உனக்கு அழகும்
எனக்கு மதிப்பும்
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
நாம்
காதலராய் இருந்த
காலத்தை விடவும்
கணவன் மனைவியாய்
வாழ்கிறபோதுதான்
நிறைய கூடியிருக்கிறது
உனக்கு அழகும்
எனக்கு மதிப்பும்
அருமை நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
இடையில் பூத்த
வியர்வை துளிகள்
உன் விரல்கள் பட்டு
உடைகிறது
என் வெட்கத்தோடு
வியர்வை துளிகள்
உன் விரல்கள் பட்டு
உடைகிறது
என் வெட்கத்தோடு
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
நாம்
சந்தித்த இடத்தில்
எறும்பு புற்று
இருந்தும்
அமர்ந்து போகிறேன்
நீ
கிள்ளுவதாய் நினைத்து
இடையில் பூத்த
வியர்வை துளிகள்
உன் விரல்கள் பட்டு
உடைகிறது
என் வெட்கத்தோடு
அழகான கற்பனை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
நாம்
காதலராய் இருந்த
காலத்தை விடவும்
கணவன் மனைவியாய்
வாழ்கிறபோதுதான்
நிறைய கூடியிருக்கிறது
உனக்கு அழகும்
எனக்கு மதிப்பும்
எல்லோரிடத்திலும் வரவேண்டிய எண்ணம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» படித்ததில் ரசித்தவை
» ட்விட்டரில் ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» படித்ததில் ரசித்தவை
» ட்விட்டரில் ரசித்தவை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|