Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
என்னங்க உங்கம்மா என்னை சனியன், மூதேவி, அடங்காப்பிடாரின்னு திட்றாங்க.....
சரி,சரி விடு,அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்
என்னப்பா ஸர்வர் வடை மேல மண்ணாயிருக்கு?
நீங்க தானே ஸார் உளுந்த வடை கேட்டீங்க?அது மண்ணுல உளுந்த வடைங்க
என்னப்பா ஸர்வர் ஆனியன் பஜ்ஜி நல்லாவே இல்லியே.ஆனா நேத்து நல்லா இருந்துச்சே?......
ஏன் ஸார் இப்படிப் பேசுறீங்க?இதுவும் நேத்து பஜ்ஜி தானே?
சரி,சரி விடு,அவுங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்
என்னப்பா ஸர்வர் வடை மேல மண்ணாயிருக்கு?
நீங்க தானே ஸார் உளுந்த வடை கேட்டீங்க?அது மண்ணுல உளுந்த வடைங்க
என்னப்பா ஸர்வர் ஆனியன் பஜ்ஜி நல்லாவே இல்லியே.ஆனா நேத்து நல்லா இருந்துச்சே?......
ஏன் ஸார் இப்படிப் பேசுறீங்க?இதுவும் நேத்து பஜ்ஜி தானே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
செய்யது சுலைமான்: " என்னங்க நாய் ஒன்னு நாற்காலிகளுக்கு நடுவில கீழே தேடித் திரியுது?
முடி திருத்துபவர்: அட, அதுவா காது ஏதாச்சும் இருக்குமான்னு தேடும், விட்ருங்க
தானாகீனா : என்னது ஹாலிவுட் படத்துல தமிழ் பாட்டு எழுதுறீங்களா?? ஜனங்க ஏததுக்குவாங்களா???
முரளிதர் பாபு : தமிழ் படத்துல இங்கிலீஷ் பாட்டு ஏழுத்றப்போ இங்கிலீஷ் படத்துல தமிழ்ப்பாட்டு எழுதக்கூடாதா??? உனக்கு ஒய் திஸ் மொழி வெறி????
தானாகீனா : ......ஙே.......
ராம்: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"
பாவை நியாஸ்: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்
ராம்: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத் தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"
பாவை நியாஸ்:??? ???
முடி திருத்துபவர்: அட, அதுவா காது ஏதாச்சும் இருக்குமான்னு தேடும், விட்ருங்க
தானாகீனா : என்னது ஹாலிவுட் படத்துல தமிழ் பாட்டு எழுதுறீங்களா?? ஜனங்க ஏததுக்குவாங்களா???
முரளிதர் பாபு : தமிழ் படத்துல இங்கிலீஷ் பாட்டு ஏழுத்றப்போ இங்கிலீஷ் படத்துல தமிழ்ப்பாட்டு எழுதக்கூடாதா??? உனக்கு ஒய் திஸ் மொழி வெறி????
தானாகீனா : ......ஙே.......
ராம்: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"
பாவை நியாஸ்: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்
ராம்: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத் தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"
பாவை நியாஸ்:??? ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு..
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கோட்டது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போறா லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கோட்டது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போறா லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
என்ன அமைச்சரே இது…இந்தப் புலவர் அகம் பற்றிப் பாடவா,
புறம் பற்றிப் பாடவா என்று கேட்கிறார்..?
ஆமாம் மன்னா...எனக்கும் அதுதான் சந்தேகம்...
கடந்த வாரம், கலிங்க போரில்...அடிதாங்காமல் பஞ்சாய்...பறந்து...ஓடி...வந்தீர்களே... அதை... புறம்.... என்று... சொல்ல வருகிறாரா...?? இல்லை நேற்று மகாராணி... உங்களை மொத்து... மொத்து... என்று...மொத்தியதை அகம்...... என்று சொல்ல வருகிறாரா...ன்னு...தெரியலியே...பேசாம...பாடவே வேண்டாம்னு...எதையாவது...கொடுத்து அனுப்பி விடுங்கள்...
நோயாளி - டாக்டர், அடிக்கடி கனவுல ஒரு நடிகை வர்றாங்க!
டாக்டர் - நல்ல விஷயத்தை ஏன் வருத்தமா சொல்றீங்க?
நோயாளி - கூடவே ஒரு சாமியாரும் வர்றாரே டாக்டர்!
டாக்டர் - சரி..இப்போ நான் என்ன பண்றது...தூக்க மாத்திரை எழுதி தரவா...?
நோயாளி - வேணாம்...சார்...அந்த..சாமியாரை...
மட்டும்...வரவிடாம..பண்ணனும்...சார்..
சோமு - : நேத்திக்கு...நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுல கலந்துகிட்ட நம்ம தலைவர் வாய் தவறி...புலம்பி...மானத்தை வாங்கிட்டாருய்யா... !!
ராமு - என்ன பேசினாரு....
சோமு :நமது அணி சில விஷயங்களில் வீக் ... ஆக இருந்தாலும்... ‘ டேட்டிங்கில் ’ வலுவாக உள்ளது ன்னு
சொல்லி தொலைச்சுப்புட்டாறு....…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
புறம் பற்றிப் பாடவா என்று கேட்கிறார்..?
ஆமாம் மன்னா...எனக்கும் அதுதான் சந்தேகம்...
கடந்த வாரம், கலிங்க போரில்...அடிதாங்காமல் பஞ்சாய்...பறந்து...ஓடி...வந்தீர்களே... அதை... புறம்.... என்று... சொல்ல வருகிறாரா...?? இல்லை நேற்று மகாராணி... உங்களை மொத்து... மொத்து... என்று...மொத்தியதை அகம்...... என்று சொல்ல வருகிறாரா...ன்னு...தெரியலியே...பேசாம...பாடவே வேண்டாம்னு...எதையாவது...கொடுத்து அனுப்பி விடுங்கள்...
நோயாளி - டாக்டர், அடிக்கடி கனவுல ஒரு நடிகை வர்றாங்க!
டாக்டர் - நல்ல விஷயத்தை ஏன் வருத்தமா சொல்றீங்க?
நோயாளி - கூடவே ஒரு சாமியாரும் வர்றாரே டாக்டர்!
டாக்டர் - சரி..இப்போ நான் என்ன பண்றது...தூக்க மாத்திரை எழுதி தரவா...?
நோயாளி - வேணாம்...சார்...அந்த..சாமியாரை...
மட்டும்...வரவிடாம..பண்ணனும்...சார்..
சோமு - : நேத்திக்கு...நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுல கலந்துகிட்ட நம்ம தலைவர் வாய் தவறி...புலம்பி...மானத்தை வாங்கிட்டாருய்யா... !!
ராமு - என்ன பேசினாரு....
சோமு :நமது அணி சில விஷயங்களில் வீக் ... ஆக இருந்தாலும்... ‘ டேட்டிங்கில் ’ வலுவாக உள்ளது ன்னு
சொல்லி தொலைச்சுப்புட்டாறு....…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|