தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காக்கும் நம்பிக்கை!

View previous topic View next topic Go down

காக்கும் நம்பிக்கை! Empty காக்கும் நம்பிக்கை!

Post by மகா பிரபு Sat Jan 04, 2014 3:59 pm

காக்கும் நம்பிக்கை!

 எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம். ஒரு நாள் பள்ளி பயிலும் 15 வயது மாணவனைப் பாம்பு தீண்டிவிட்டது. நஞ்சு ஏறியது.

 அவசரமாகப் பக்கத்து ஊரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியான போக்குவரத்தும் இல்லை. பையனைத் தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டு நான்கு பேர் மாறிமாறி சென்றனர்.

 போகும் வழியில், நிலைமையைக் கண்ட சாமியார் ஒருவர் அவர்களிடம் பச்சிலை ஒன்றைக் கொடுத்தார். ""இதனைக் கடிபட்ட பையனின் கையில் வைத்து மூடிக் கொள்ளச் சொல்லுங்கள். அவனுக்கு முடியவில்லையானால் உங்களில் மூத்தவர் யாரேனும் ஒருவர் கையில் வைத்து மூடிக்கொள்ளுங்கள். பச்சிலை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை செல்லும் வரை நீங்கள் இதைக் கடைப்பிடித்தால், பையனுக்கு நஞ்சு மிகுதியாக ஏறாது. பிழைத்துக் கொள்வான்'' என்றார்.

 அவர் சொன்னபடியே செய்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். பையனும் மருத்துவம் முடிந்து பிழைத்துக் கொண்டான்.

 திரும்பும் வழியில், பச்சிலை கொடுத்த சாமியாரிடம், ""அய்யா! இந்த மூலிகையின் மகத்துவமென்ன?'' என்று கேட்டார்கள்.

 அதற்கு அவர், ""ஒன்றுமில்லை. அது சாதாரண ஒரு செடியின் இலைதான். நமது மனத்தில் நம்பிக்கை ஏற்பட்டால் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். பயந்து போன உங்களுக்கு நம்பிக்கையைத் தரவே இலையைக் கொடுத்தேன். நீங்கள் நம்பினீர்கள். இதுபோல் எந்த ஒரு செயலிலும் அறிந்தோ அறியாமலோ நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை வெற்றியாகும்'' என்றார்.
 
-கோ.தமிழரசன்,
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by ரானுஜா Sat Jan 04, 2014 5:38 pm

அருமை அருமை நன்றி பிரபுபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by முரளிராஜா Sun Jan 05, 2014 12:25 pm

நம்பிக்கை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by P KAVI Sun Jan 05, 2014 2:45 pm

New post by மகா பிரபு Yesterday at 11:29 am

இதுபோல் எந்த ஒரு செயலிலும் அறிந்தோ அறியாமலோ நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை வெற்றியாகும்'' என்றார்.

காக்கும் நம்பிக்கை!
நம்பிக்கையான வரிகள் சகோதரா
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by Muthumohamed Sun Jan 05, 2014 11:52 pm

நம்பிக்கை பதிவு  சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by kanmani singh Mon Jan 06, 2014 11:02 am

சூப்பர் சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காக்கும் நம்பிக்கை! Empty Re: காக்கும் நம்பிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum