தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்

View previous topic View next topic Go down

24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்  Empty 24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 10:03 am

இராமாயணம் பிறந்த கதை


வால்மீகி 


24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்  Valmeeki
ஒரு முறை நாரத முனிவர் காட்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு திருடன் அவரை வழி மறித்தான்.  அவர் அவன் செய்யும் பாவத்தில் அவனுடைய குடும்பத்தினருக்கும் பங்கு உணடோ  என்று  வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் சென்று கேட்கச் சொன்னார். வீட்டில் உள்ளவர்களோ தங்களுக்கு அவனுடைய பாவத்தில் யாதொரு பங்கும் இல்லை என்று கூறிய போது அந்தத் திருடன் மனம் திருந்தினான்.  பிறகு அவன் நாரதரிடம்  இந்த உலகில் சத்தியமும் ஒழுக்கமும் வீரமும் உள்ள உத்தமன் யார் என்று கேட்க, நாரத முனிவர் அதற்கு அந்த வீரன் இக்ஷவாகு வம்சத்தில் பிறந்த தசரத புத்திரன் இராமன் என்று கூறி 100 சுலோகங்களில் இராமாயணத்தைப் பாடினார்.


தனக்கு நல்வழி காட்டும்படி கூறிய அவனிடம் நாரதர்  ராம நாமத்தை ஜபிக்கச் சொன்னார்.  ராம நாமத்தை பல காலங்களாக ஜபித்து தவ வலிமை அடைந்த அந்தத் திருடன் தான் வால்மீகி முனிவர் ஆனார்.  வல்மீகம் என்றால் புற்று. வால்மீகி என்றால் புற்றிலிருந்து பிறந்தவர் என்று அர்த்தம். கடும்தவம் புரிந்த அவரைப் புற்று மூடிக்கொள்ள வருணன் மழை பெய்து புற்றைக் கரைத்தார்.
 
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
 ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.



அவரது தவத்தைக் கண்ட பிரம்மா அவர் முன் தோன்றி இராமாயணத்தைப் பாடச் சொன்னார். வால்மீகி தமது மனக்கண்ணில் தோன்றிய இராமன் கதையை24000ஸ்லோகங்களாகப் பாடினார். அதன் பின் அவர் அதை காட்டில் சீதையுடன் வாழும் இராமனின் புத்திரர்களான லவ குசர்களுக்குக் கற்றுக் கொடுத்து இராமன் அஸ்வமேத   யாகம் செய்தபோது அவரது முன்னிலையில் அவர்களைக் கொண்டுப்   பாடச் செய்து முப்பத்திரண்டு நாட்களில் அந்நூலை அரங்கேற்றினார்.


நாரதர் வால்மீகிக்கு கூறிய 100 ஸ்லோகங்களுக்கு  ஸங்க்ஷேப  ராமாயணம் என்று பெயர். இந்த  ஸங்க்ஷேப ராமாயணத்தை தினசரி பாராயணம் செய்வது இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி இராமயணத்தைப் பாடுவதற்கு  சமம்.


இராமயணத்தை இதிகாசம் என்பர்.  இதிகாசம் என்றால் ‘இவ்வாறு நடந்தது’ என்று பொருள். இராமாயண காலம் மகாபாரத காலத்திற்கும் முந்தியது. மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண  கதையும் இருக்கும்  என்கிறார் வால்மீகி.


மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று இராமாயணம் கற்பிக்கிறது.  ஒரு மகன், சீடன் , கணவன், சகோதரன், வீரன், அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராமன் ஒரு உத்தம உதாரணமாக திகழ்கிறார். பித்ரு வாக்கிய பரிபாலனம், ஏக பத்தினி விரதம், சகோதரர்களிடையே ஒற்றுமை, சரண் அடைந்தவரைக் காப்பாற்றுதல், பகைவனுக்குக் கருணை காட்டுதல், அரச நீதி, அதர்மத்தை அழித்தல்  போன்ற  குணநலன்களை  மிக அழகாக இராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரமும்  வாழ்ந்து காட்டியுள்ளனர்.


http://monisacademy.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum