Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய்மண் & சமயோசிதம்
Page 1 of 1 • Share
தாய்மண் & சமயோசிதம்
தாய்மண்!
இந்திய விடுதலைப் போராட்ட சமயம். ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்தது.
இதைக் கண்ட நேரு, ""ரொட்டியை இப்படிக் கொடுத்தால் எப்படி? சுத்தமான ரொட்டியைக் கொடுங்கள்'' என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார்.
அதற்கு அதிகாரி ஏளனமாக, ""இதில் இருப்பது உங்கள் தாய்மண்தானே... அதற்காகத்தானே போராடி சிறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இது சுவையாகத்தான் இருக்கும். சாப்பிடுங்கள்...'' என்று சொன்னார்.
உடனே நேரு, ""நாங்கள் போராடுவது மண்ணை மீட்பதற்குத்தானே தவிர, தின்பதற்கு அல்ல'' என்று கோபமாகக் கூறினார்.
சிறை அதிகாரி வாயடைத்துப் போனார்.
-ஆ.விஜயலட்சுமி,
-------------------------------------------------------------------------------------------------------
சமயோசிதம்
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவியரசர் கண்ணதாசனை அழைத்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் கவியரசர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளருக்கு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவியரசர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார்.
சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு புத்த மதம் பிடிக்கும். ஆனால், எனக்குப் பிடித்த ஒரே மதம் தாமதம் என்று சொல்லி அவையோரை ஒரு பார்வை பார்த்தார். அவையோர் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தினமலர்
இந்திய விடுதலைப் போராட்ட சமயம். ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்தது.
இதைக் கண்ட நேரு, ""ரொட்டியை இப்படிக் கொடுத்தால் எப்படி? சுத்தமான ரொட்டியைக் கொடுங்கள்'' என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார்.
அதற்கு அதிகாரி ஏளனமாக, ""இதில் இருப்பது உங்கள் தாய்மண்தானே... அதற்காகத்தானே போராடி சிறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இது சுவையாகத்தான் இருக்கும். சாப்பிடுங்கள்...'' என்று சொன்னார்.
உடனே நேரு, ""நாங்கள் போராடுவது மண்ணை மீட்பதற்குத்தானே தவிர, தின்பதற்கு அல்ல'' என்று கோபமாகக் கூறினார்.
சிறை அதிகாரி வாயடைத்துப் போனார்.
-ஆ.விஜயலட்சுமி,
-------------------------------------------------------------------------------------------------------
சமயோசிதம்
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவியரசர் கண்ணதாசனை அழைத்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் கவியரசர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளருக்கு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவியரசர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார்.
சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு புத்த மதம் பிடிக்கும். ஆனால், எனக்குப் பிடித்த ஒரே மதம் தாமதம் என்று சொல்லி அவையோரை ஒரு பார்வை பார்த்தார். அவையோர் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தினமலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|