Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காலம் என்றொரு கண்ணாடி - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காலம் என்றொரு கண்ணாடி - ருத்ரா
காலம் என்றொரு கண்ணாடி
==================================ருத்ரா
முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?
================================================ருத்ரா
==================================ருத்ரா
முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?
================================================ருத்ரா
Re: காலம் என்றொரு கண்ணாடி - ருத்ரா
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?
காலத்தின் (கட்டாய) பரிசு
பகிர்வுக்கு நன்றி கவி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» காலம் என்றொரு லாலிபாப் - ருத்ரா
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» கடற்கரையில் ஒரு கண்ணாடி ...
» சத்தியம் என்றொரு போராட்ட ஆயுதம்
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» கடற்கரையில் ஒரு கண்ணாடி ...
» சத்தியம் என்றொரு போராட்ட ஆயுதம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|