Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லாம் உனக்கு தான் அன்பே
Page 1 of 1 • Share
எல்லாம் உனக்கு தான் அன்பே
நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!
************************
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும் இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!
************************
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும் இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உயிரே - நீ
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே -03
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே -03
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நான் கண்ட கண் அழகி -நீ
ஆயிரம் கண் கொண்டவள் -நீ
சிறு வயதில் ஆத்தா சொன்ன
ஆயிரம் கண்ணுடைய ஆத்தா
என்று சொன்னது -இப்போ நினைவு
வருகிறது -நிச்சயம் ஆத்தா
சொன்னது உண்மைதான் ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 04
ஆயிரம் கண் கொண்டவள் -நீ
சிறு வயதில் ஆத்தா சொன்ன
ஆயிரம் கண்ணுடைய ஆத்தா
என்று சொன்னது -இப்போ நினைவு
வருகிறது -நிச்சயம் ஆத்தா
சொன்னது உண்மைதான் ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 04
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உருவத்தால் வேறுபாடு
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 05
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 05
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நிச்சயம் நீயும் நானும்
இணையப்போவது இல்லை
வா அன்பே -இறைவனிடம்
வரம் கேட்போம் -இரண்டு
சிறகுகள் தா என்று
இந்த உலகை விட்டு
பறந்து விடுவதற்கு ...!!!
இணையப்போவது இல்லை
வா அன்பே -இறைவனிடம்
வரம் கேட்போம் -இரண்டு
சிறகுகள் தா என்று
இந்த உலகை விட்டு
பறந்து விடுவதற்கு ...!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நீ வருகிறாய் என்றவுடன்
அந்த நொடி உரை பனியானேன்
வந்தவுடன் அந்தநொடியே
உருகிய பனியானேன்
அந்த நொடி உரை பனியானேன்
வந்தவுடன் அந்தநொடியே
உருகிய பனியானேன்
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உன்னை கண்டவுடன் ஏதோ
சொல்ல துடித்தது மனசு
நீ பார்த்த நொடியில்
வார்த்தைகள் இறந்து விட்டன ....!!!
மௌனம் தான் காதல்
தேசிய மொழியானது....!!!
சொல்ல துடித்தது மனசு
நீ பார்த்த நொடியில்
வார்த்தைகள் இறந்து விட்டன ....!!!
மௌனம் தான் காதல்
தேசிய மொழியானது....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
தயவு செய்து என்னை பார்த்து
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம் அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன்
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம் அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன்
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உன் நினைவால் நான்
வதைபடுகிறேன்
என் கவிதைகள் உன்னை
வதைக்கிறது என்கிறாய்
நிச்சயம் வதைக்கும்
தானே உயிரே
வதைபடுகிறேன்
என் கவிதைகள் உன்னை
வதைக்கிறது என்கிறாய்
நிச்சயம் வதைக்கும்
தானே உயிரே
எல்லாம் உனக்கு தான் அன்பே எல்லாம் உனக்கு தான் அன்பே Post by கே இனியவன் on Thu Jan 30, 2014 4:30 am
தயவு செய்து என்னை பார்த்து
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம் அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன்
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம் அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன்
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நான் செய்யும் பயணம்
என்னருகில் நீ இருக்க வேண்டும்
பயணம் கூட சொர்க்கம் தான்
பாதியில் இறங்கி என்னை
பாடையில் அனுப்பி வைத்து
விட்டாய் ....!!!
என்னருகில் நீ இருக்க வேண்டும்
பயணம் கூட சொர்க்கம் தான்
பாதியில் இறங்கி என்னை
பாடையில் அனுப்பி வைத்து
விட்டாய் ....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நீ செல்லமாக பேசிய வார்த்தை
என் நெஞ்சினிலே கற் சிற்பங்களாய்
நீ என்னை கிள்ளிய ஒவ்வொரு
கிள்ளும் என்
உயிர் ஆத்மாவில் பதிந்து
விட்டதடி .....!!!
என் நெஞ்சினிலே கற் சிற்பங்களாய்
நீ என்னை கிள்ளிய ஒவ்வொரு
கிள்ளும் என்
உயிர் ஆத்மாவில் பதிந்து
விட்டதடி .....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
வா காதலே இல்லாத
உலகில் காதல் செய்வோம்
காதல் உள்ள இந்த உலகில்
நம் காதலை ஏற்கிறார்கள்
இல்லையே ....
புதிதாக ஒரு காதல்
தேசம் படைப்போம்
உலகில் காதல் செய்வோம்
காதல் உள்ள இந்த உலகில்
நம் காதலை ஏற்கிறார்கள்
இல்லையே ....
புதிதாக ஒரு காதல்
தேசம் படைப்போம்
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
எனக்கு தெரியும் என்னை
விட என்னில் துடிப்பில்
இருப்பவள் -நீ தான்
வேண்டுமென்றே சண்டை
இடுகிறாய் - பின் சமாதானம்
செய்கிறாய் -உன்
சமாதானம் கூட எனக்கு
காதல் ஆராத்தனை
விட என்னில் துடிப்பில்
இருப்பவள் -நீ தான்
வேண்டுமென்றே சண்டை
இடுகிறாய் - பின் சமாதானம்
செய்கிறாய் -உன்
சமாதானம் கூட எனக்கு
காதல் ஆராத்தனை
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
என்னை வழி அனுப்பி விட்டு
வழியே விழி வைத்து கொண்டு
விழி முழுதும் கண்ணீருடன்
இருக்கிறாய் -உன் கண்கள்
குளமாகி விட்டாலும்
தொலைபேசியில் சிரித்த
படி பேசுகிறாய் ....!!!
வழியே விழி வைத்து கொண்டு
விழி முழுதும் கண்ணீருடன்
இருக்கிறாய் -உன் கண்கள்
குளமாகி விட்டாலும்
தொலைபேசியில் சிரித்த
படி பேசுகிறாய் ....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
என் தொலை பேசியில்
வேறு அழைப்புகளாய்
வருகிறது கோபத்தில்
தூக்கி எறிகிறேன்
உன் அழைப்பு வருகிறது
துடித்து விட்டேன் அன்பே
தொலைபேசியை தூக்கிய படி
வேறு அழைப்புகளாய்
வருகிறது கோபத்தில்
தூக்கி எறிகிறேன்
உன் அழைப்பு வருகிறது
துடித்து விட்டேன் அன்பே
தொலைபேசியை தூக்கிய படி
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நிச்சயம் சொல்வேன்
உன்னோடு வாழவேண்டும்
என்றால் என்னை காதலித்து
கொள் -இல்லையேல்
உன் மடியில் இறக்கும்
பாக்கியத்தை என்றாலும்
தா என் உயிரே ....!!!
உன்னோடு வாழவேண்டும்
என்றால் என்னை காதலித்து
கொள் -இல்லையேல்
உன் மடியில் இறக்கும்
பாக்கியத்தை என்றாலும்
தா என் உயிரே ....!!!
Similar topics
» உனக்கு மட்டும் தான்
» இதுவும் உனக்கு தான் உயிரே
» நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
» மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்............?
» அன்பே அது உனக்காகத்தான் ...!!!
» இதுவும் உனக்கு தான் உயிரே
» நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
» மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்............?
» அன்பே அது உனக்காகத்தான் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|