Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதற்குப் பிறகு வரவேயில்லையா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
அதற்குப் பிறகு வரவேயில்லையா?
காலை மாலை ஒலிக்கின்றன
பக்திப்பாடல்களில் பழைய கதைகள்
பலமுறை பலமுறை கேட்டுக் கேட்டு
படிந்துபோன மகிமைப் போற்றிகள்:
“அனைத்திலும் அனைத்தும் யானே என்றவா”
“அயோத்தியில் தசரதன் மகனாய்ப் பிறந்தவா”
“அப்பனுக்கே பிரணவப் பாடம் சொன்னவா”
“அகிலத்தையே வளர் காலால் அளந்தவா”
“பார்வதி கங்கையுடன் நடமிட்டு நின்றவா”
“பாவி சூரனை வீழ்த்திக் கொன்றவா”
“பசுவின் வெண்ணை திருடித் தின்றவா”
“பாரதப் போரில் பாண்டவருக்காய் வென்றவா...”
“பத்து கட்டளைகள் பாருக்குத் தந்தவா”
”பலியிடப்பட்ட மகவுக்காய் அருள் பொழிந்தவா”
ஒரு நாளும் காதில் ஒலித்ததில்லை
எந்தப் பாடலிலும் புதிய போற்றிகள்:
“உலகப் போரைத் தடுத்துக் காத்தவா”
“இராக்கின் குழந்தைகள் பலியை மறித்தவா”
“உள்நாட்டு ஊழலை ஊற்றிலேயே கெடுத்தவா”
“அழுகும் அரிசியை ஏழைக்குக் கொடுத்தவா”
மாட்சிகள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்
மண்ணுலகிற்கு ஏன் வரவேயில்லை ஆண்டவா?
அ.குமரேசன்
பக்திப்பாடல்களில் பழைய கதைகள்
பலமுறை பலமுறை கேட்டுக் கேட்டு
படிந்துபோன மகிமைப் போற்றிகள்:
“அனைத்திலும் அனைத்தும் யானே என்றவா”
“அயோத்தியில் தசரதன் மகனாய்ப் பிறந்தவா”
“அப்பனுக்கே பிரணவப் பாடம் சொன்னவா”
“அகிலத்தையே வளர் காலால் அளந்தவா”
“பார்வதி கங்கையுடன் நடமிட்டு நின்றவா”
“பாவி சூரனை வீழ்த்திக் கொன்றவா”
“பசுவின் வெண்ணை திருடித் தின்றவா”
“பாரதப் போரில் பாண்டவருக்காய் வென்றவா...”
“பத்து கட்டளைகள் பாருக்குத் தந்தவா”
”பலியிடப்பட்ட மகவுக்காய் அருள் பொழிந்தவா”
ஒரு நாளும் காதில் ஒலித்ததில்லை
எந்தப் பாடலிலும் புதிய போற்றிகள்:
“உலகப் போரைத் தடுத்துக் காத்தவா”
“இராக்கின் குழந்தைகள் பலியை மறித்தவா”
“உள்நாட்டு ஊழலை ஊற்றிலேயே கெடுத்தவா”
“அழுகும் அரிசியை ஏழைக்குக் கொடுத்தவா”
மாட்சிகள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்
மண்ணுலகிற்கு ஏன் வரவேயில்லை ஆண்டவா?
அ.குமரேசன்
Re: அதற்குப் பிறகு வரவேயில்லையா?
இது என்றும் தொடரும்... உங்கள் பிள்ளைக்கு ஆன்மிகத்தை கற்றுக்கொடுக்கும் வரை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|