Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
Page 1 of 1 • Share
தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
[You must be registered and logged in to see this image.]
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
நன்றி: முகநூல்
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
பகிர்வுக்கு நன்றி
அந்தக்குருவி அழகா இருக்கு
அந்தக்குருவி அழகா இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
தகவல்கள் அருமை.. படம் பேரழகு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
அந்தக்குருவி அழகா இருக்கு
இவ்ளோ கஷ்டப்பட்டு அரிய தகவல்களை வெளியிட்டிருக்கார். பாவம். அதெல்லாம் கண்ணுக்கு தெரியல. குருவி நல்லாருக்காமில்ல...குருவி... ஏன்? ஏங்க்கா இப்படி..?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
ஜேக் wrote:ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
அந்தக்குருவி அழகா இருக்கு
இவ்ளோ கஷ்டப்பட்டு அரிய தகவல்களை வெளியிட்டிருக்கார். பாவம். அதெல்லாம் கண்ணுக்கு தெரியல. குருவி நல்லாருக்காமில்ல...குருவி... ஏன்? ஏங்க்கா இப்படி..?
அழகை ரசிக்கனும் ஜேக் பார்க்க பார்க்க பாத்துட்டே இருக்கனும்போல எவ்ளோ அழகா இருக்கு.
கண்மணி கூடபடம் பேரழகுனு சொல்லி இருக்காங்க பாருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
ஜேக் இப்ப புரியுதா? நான் எதுக்கு என் புகைப்படத்தை இங்கு பதியலைன்னுரானுஜா wrote:
அழகை ரசிக்கனும் ஜேக் பார்க்க பார்க்க பாத்துட்டே இருக்கனும்போல எவ்ளோ அழகா இருக்கு.
கண்மணி கூடபடம் பேரழகுனு சொல்லி இருக்காங்க பாருங்க
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:ஜேக் இப்ப புரியுதா? நான் எதுக்கு என் புகைப்படத்தை இங்கு பதியலைன்னுரானுஜா wrote:
அழகை ரசிக்கனும் ஜேக் பார்க்க பார்க்க பாத்துட்டே இருக்கனும்போல எவ்ளோ அழகா இருக்கு.
கண்மணி கூடபடம் பேரழகுனு சொல்லி இருக்காங்க பாருங்க
இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:ஜேக் இப்ப புரியுதா? நான் எதுக்கு என் புகைப்படத்தை இங்கு பதியலைன்னுரானுஜா wrote:
அழகை ரசிக்கனும் ஜேக் பார்க்க பார்க்க பாத்துட்டே இருக்கனும்போல எவ்ளோ அழகா இருக்கு.
கண்மணி கூடபடம் பேரழகுனு சொல்லி இருக்காங்க பாருங்க
புரியறது... நல்லாவே புரியறது... உங்க படத்த மட்டும் போட்டிருந்தீங்க... பலபேருக்கு வேப்பிலை அடிக்க வேண்டி வந்திருக்கும். நல்ல வேளை... அனைவரும் தப்பினார்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:அழகில் மயங்கி விழுந்தால் வேப்பில்லையா அடிப்பார்கள்?
பயத்தில மயங்கி விழுவாங்களே அதைச் சொன்னேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
பாருங்க முள்ளி... இப்பவே அக்கா பயந்து ஓடறாங்க படத்த மட்டும் போட்டிருந்தீங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:பக்கத்துல உங்க படத்தை வைப்பதாக எனக்கு ஐடியா இல்லை ஜேக்
அந்த ரகசியம் எனக்கு மட்டுந்தானே தெரியும்...
வயோதிகர் பக்கத்திலே இளைஞனா?! என அனைவரும் சொல்வார்களே என்ற அச்சம்தானே காரணம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
நிச்சயமா சரியாதான் சொன்னிங்க
உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்
உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
தங்களை வயோதிகர் என தாழ்மையோடும், தன்னடக்கத்தோடும் ஒத்துக் கொண்ட உங்க பெருந்தன்மையை மனதார பாராட்டுகிறேன். (எப்பவும் பெரியவங்க பெரியவங்கதான்)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:அப்படியே ஆகட்டும் இளைய தளபதியே
அது...
வெற்றி... வெற்றி....வெற்றி...
முள்ளியை வென்று விட்டேன்...
யாரெங்கே... இச்செய்தியை உலகமெங்கும் பறைசாற்றுகள்.
புலவர்களே... ஜேக்கிற்கு வெற்றி பரணி பாடிடுங்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
2 கிழவனுங்க அலப்பறை தாங்கமுடியல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
ரானுஜா wrote:2 கிழவனுங்க அலப்பறை தாங்கமுடியல
தள்ளாத வயதிலே எதுக்கு இப்படி ஓட்டப்பந்தயத்தில ஓடுற மாதிரி ரொம்ப வேகாமா ஓடறீங்க?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
முரளிராஜா wrote:தாங்கள் எனக்கு அக்கா என்பதை மறந்துவிட வேண்டாம்
ஆமாம் ஆமாம்... எங்கள் இருவருக்கும் தாங்கள் அக்கா என்பதை மறந்து விட வேண்டாம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» வாருங்கள் பொங்கலிடுவோம்
» வாருங்கள் சிரிக்கலாம்
» சென்று வாருங்கள் ஐயா!
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» வாருங்கள் பொங்கலிடுவோம்
» வாருங்கள் சிரிக்கலாம்
» சென்று வாருங்கள் ஐயா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|