Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
Page 1 of 1 • Share
தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
[You must be registered and logged in to see this image.]
முடி உதிர்தல் பிரச்சனைக்கான வைத்தியங்கள்!!!
1.சூடான எண்ணெய் சிகிச்சை பொருட்கள்:
ஏதாவதொரு இயற்கை எண்ணெய் – ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்
1. மேற்கண்ட எண்ணெய்களை சற்றே சூடுபடுத்த வேண்டும்.
2. பின் அதனை தலையில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
3. ஒரு இரவு முழுவதுமோ அல்லது ஒரு மணி நேரமோ அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
2.தேங்காய் பால் சிகிச்சை:
தேங்காயை உரித்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
1. தலையில் சிறிதளவு தேங்காய் பாலை எடுத்து மசாஜ் செய்வது போல் தடவி விட்டு, மீதமுள்ளதை முடியின் கால்கள் வரை செல்லுமாறு செய்யவும்.
2. 1-2 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின்னர் முழுமையாக கழுவி விடவும்.
3.கடுகு மற்றும் மருதாணி இலைகள் :
1. கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிது மருதாணி இலையை போட்டு வரவும். அது எண்ணெயுடன் நன்கு சேரும் வரை நன்கு கலக்க வேண்டும்.
2. சுத்தமான துணியை கொண்டு இந்த எண்ணெயை வடிகட்டவும்.
3. பின் இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் தலையில் மசாஜ் செய்து வந்தால், முடியானது நன்கு வளரும்.
தேவையற்ற வகையில் முடி வளர்வதைத் தடுக்க…
1.எலுமிச்சை சிகிச்சை :
1. பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை, சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் கலக்கவும்.
2. பின் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த சாற்றை தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
3. பின்னர் அந்த பகுதியை நன்றாக தேய்த்து, குளுமையான நீரில் சுத்தமாக அலசி கழுவவும்.
2.கடலை மாவு மற்றும் தயிர் கலவை:
1. மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் தயிரை சேர்த்து ஒரு பேஸ்ட் தயார் செய்யவும்.
2. பின் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, அதனை உலர வைக்கவும்.
3. பேஸ்ட் காய்ந்தவுடன், அந்த இடத்தை தண்ணீர் சேர்த்து மென்மையாக தேய்த்து கழுவவும்.
4. நன்கு கழுவியவுடன், அந்த இடத்தை சற்றே ஈரப்பதமாக வைக்கவும்.
3.எலுமிச்சை மற்றும் தேன்:
1. எலுமிச்சை மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
2. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
3. குளிர்ச்சியான தண்ணீரில் கழுவவும்.
நரை முடி பிரச்சனைக்கான தீர்வுகள்!!!
1.தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை:
1. தேங்காய் எண்ணெயை, எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலக்கி, இந்த கலவையை தலையில் தடவவும்.
2. 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், நன்கு நீரில் அலச வேண்டும்.
2.நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்:
1. தேங்காய் எண்ணெயில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளை போட்டு, அவை கருமை நிறமடையும் வரையிலும் வேக வைக்கவும்.
2. பின் இதனை தலையில் தடவி விட்டு, பின்னர் தலைமுடியை சுத்தமாக கழுவி விடவும்.
3.கறிவேப்பிலை இலை:
1. 7-8 கறிவேப்பிலை இலைகளை எடுத்து அரைத்து, அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை விட்டு சூடுப்படுத்தவும்.
2. இந்த கலவையை நன்றாக கலக்கி, சற்றே வெதுவெதுப்பான நிலையில் தலையில் தடவி, 1 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
3. 1 மணி நேரம் ஆன பின்னர், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.
வறட்சியான மற்றும் பொலிவிழந்த முடிக்கான சிகிச்சைகள்!!!
1.பீர் சிகிச்சை:
1. குளிக்கச் செல்லும் போது சிறிதளவு பீரை உங்களுடன் எடுத்துச் சென்று, அதனை உங்கள் தலையில் ஊற்றவும்.
2. 5-7 நிமிடங்களுக்கு பீர் உங்கள் தலைமுடிக்குள் நன்றாக செல்லும் வரையில் மசாஜ் செய்யவும்.
3. பின் அதனை நன்றாக கழுவி விட்டு, உங்கள் முடியை காய வைக்கவும்.
2.சமையல் சோடா:
1. சமையல் சோடாவுடன், தண்ணீரை கலந்து ஒரு பசையை தயார் செய்யவும்.
2. குளிக்கும் போது இந்த பசையை உங்களுடைய ஈரமான முடியில் தடவவும்.
3. இதனை நன்றாக தேய்த்து கழுவி விட்டு, இறுதியில் ஷாம்பு போட்டு முடியை அலசவும்.
அடிக்கடி சிக்கு ஏற்படுவதை தடுக்க சில டிப்ஸ்….
1.தேன் மற்றும் பால் :
1. சிறதளவு தேனை எடுத்து, அதில் சில துளி பாலை விட்டு, அந்த கலவையை தலைமுடியில் விடவும்.
2. பின்னர் தலைமுடியை மென்மையாக மசாஜ் செய்யவும்.
3. இவ்வாறு 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு, குளுமையான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.
2.முட்டை:
1. முட்டையின் வெள்ளை பகுதியை, மஞ்சள் கருவிலிருந்து பிரிக்கவும்.
2. ஒரு தேக்கரண்டி தண்ணீரை எடுத்து, மஞ்சள் கருவுடன் சேர்த்து மென்மையாக வரும் வரையில் நன்றாக கலக்கவும்.
3. பின் இந்த கலவையுடன் வெள்ளைப் பகுதியை சேர்க்கவும்.
4. இறுதியில் தலைமுடியை நீரில் ஒருமுறை அலசி விட்டு, இந்த கலவையை தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமுடியை நன்றாக ஷாம்பு போட்டு அலசி விடவும்.
முடி உடையும் பிரச்சனைக்கான தீர்வுகள்!!!
1.பப்பாளி மற்றும் தயிர்:
1. தோல் நீக்கப்பட்ட, விதையில்லாத பப்பாளியை, சுத்தமான தயிருடன் சேர்த்து மென்மையான பசையை தயார் செய்யவும்.
2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 45 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
3. இறுதியில் இதனை நன்றாக நீரில் கழுவவும்.
2.வாழைப்பழம், முட்டை மற்றும் தேன் :
1. வாழைப்பழம், முட்டை, பால் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசை ஒன்றை உருவாக்கவும்.
2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 30 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
3. பின்னர் நன்றாக அலசி, கழுவி விட்டு, மிதமான ஷாம்பு போட்டு சுத்தம் செய்யவும்.
3.கருப்பு உளுத்தம் பருப்பு, வெந்தய விதைகள் மற்றும் தயிர்:
1. சிறதளவு உளுத்தம் பருப்பினை எடுத்து, வெந்தய விதைகளுடன் சேர்த்து பவுடர் போல அரைக்கவும்.
2. இந்த பவுடருடன், சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 1 மணிநேரம் காத்திருக்கவும்.
4. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவி விடவும்.
பொடுகுத் தொல்லைக்கான தீர்வுகள்!!!
1.எலுமிச்சை தோல்:
1. 3-4 எலுமிச்சை தோல்களை எடுத்து, அதனை 4-5 கப் தண்ணீருடன் சேர்த்து, 15-20 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
2. ஒரு வாரத்திற்கு இந்த கலவையைக் கொண்டு முடியை அலச வேண்டும்.
2.தயிர் கலவை:
1. தலைமுடியில் சிறிதளவு தயிரை சேர்த்து, குறைந்த பட்சம் 1 மணிநேரத்திற்கு அப்படியே ஊற வைக்கவும்.
2. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவ வேண்டும்.
நன்றி: சத்யம் தளம்
முடி உதிர்தல் பிரச்சனைக்கான வைத்தியங்கள்!!!
1.சூடான எண்ணெய் சிகிச்சை பொருட்கள்:
ஏதாவதொரு இயற்கை எண்ணெய் – ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்
1. மேற்கண்ட எண்ணெய்களை சற்றே சூடுபடுத்த வேண்டும்.
2. பின் அதனை தலையில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
3. ஒரு இரவு முழுவதுமோ அல்லது ஒரு மணி நேரமோ அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
2.தேங்காய் பால் சிகிச்சை:
தேங்காயை உரித்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
1. தலையில் சிறிதளவு தேங்காய் பாலை எடுத்து மசாஜ் செய்வது போல் தடவி விட்டு, மீதமுள்ளதை முடியின் கால்கள் வரை செல்லுமாறு செய்யவும்.
2. 1-2 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின்னர் முழுமையாக கழுவி விடவும்.
3.கடுகு மற்றும் மருதாணி இலைகள் :
1. கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிது மருதாணி இலையை போட்டு வரவும். அது எண்ணெயுடன் நன்கு சேரும் வரை நன்கு கலக்க வேண்டும்.
2. சுத்தமான துணியை கொண்டு இந்த எண்ணெயை வடிகட்டவும்.
3. பின் இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் தலையில் மசாஜ் செய்து வந்தால், முடியானது நன்கு வளரும்.
தேவையற்ற வகையில் முடி வளர்வதைத் தடுக்க…
1.எலுமிச்சை சிகிச்சை :
1. பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை, சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் கலக்கவும்.
2. பின் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த சாற்றை தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
3. பின்னர் அந்த பகுதியை நன்றாக தேய்த்து, குளுமையான நீரில் சுத்தமாக அலசி கழுவவும்.
2.கடலை மாவு மற்றும் தயிர் கலவை:
1. மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் தயிரை சேர்த்து ஒரு பேஸ்ட் தயார் செய்யவும்.
2. பின் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, அதனை உலர வைக்கவும்.
3. பேஸ்ட் காய்ந்தவுடன், அந்த இடத்தை தண்ணீர் சேர்த்து மென்மையாக தேய்த்து கழுவவும்.
4. நன்கு கழுவியவுடன், அந்த இடத்தை சற்றே ஈரப்பதமாக வைக்கவும்.
3.எலுமிச்சை மற்றும் தேன்:
1. எலுமிச்சை மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
2. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
3. குளிர்ச்சியான தண்ணீரில் கழுவவும்.
நரை முடி பிரச்சனைக்கான தீர்வுகள்!!!
1.தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை:
1. தேங்காய் எண்ணெயை, எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலக்கி, இந்த கலவையை தலையில் தடவவும்.
2. 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், நன்கு நீரில் அலச வேண்டும்.
2.நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்:
1. தேங்காய் எண்ணெயில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளை போட்டு, அவை கருமை நிறமடையும் வரையிலும் வேக வைக்கவும்.
2. பின் இதனை தலையில் தடவி விட்டு, பின்னர் தலைமுடியை சுத்தமாக கழுவி விடவும்.
3.கறிவேப்பிலை இலை:
1. 7-8 கறிவேப்பிலை இலைகளை எடுத்து அரைத்து, அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை விட்டு சூடுப்படுத்தவும்.
2. இந்த கலவையை நன்றாக கலக்கி, சற்றே வெதுவெதுப்பான நிலையில் தலையில் தடவி, 1 மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
3. 1 மணி நேரம் ஆன பின்னர், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.
வறட்சியான மற்றும் பொலிவிழந்த முடிக்கான சிகிச்சைகள்!!!
1.பீர் சிகிச்சை:
1. குளிக்கச் செல்லும் போது சிறிதளவு பீரை உங்களுடன் எடுத்துச் சென்று, அதனை உங்கள் தலையில் ஊற்றவும்.
2. 5-7 நிமிடங்களுக்கு பீர் உங்கள் தலைமுடிக்குள் நன்றாக செல்லும் வரையில் மசாஜ் செய்யவும்.
3. பின் அதனை நன்றாக கழுவி விட்டு, உங்கள் முடியை காய வைக்கவும்.
2.சமையல் சோடா:
1. சமையல் சோடாவுடன், தண்ணீரை கலந்து ஒரு பசையை தயார் செய்யவும்.
2. குளிக்கும் போது இந்த பசையை உங்களுடைய ஈரமான முடியில் தடவவும்.
3. இதனை நன்றாக தேய்த்து கழுவி விட்டு, இறுதியில் ஷாம்பு போட்டு முடியை அலசவும்.
அடிக்கடி சிக்கு ஏற்படுவதை தடுக்க சில டிப்ஸ்….
1.தேன் மற்றும் பால் :
1. சிறதளவு தேனை எடுத்து, அதில் சில துளி பாலை விட்டு, அந்த கலவையை தலைமுடியில் விடவும்.
2. பின்னர் தலைமுடியை மென்மையாக மசாஜ் செய்யவும்.
3. இவ்வாறு 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு, குளுமையான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.
2.முட்டை:
1. முட்டையின் வெள்ளை பகுதியை, மஞ்சள் கருவிலிருந்து பிரிக்கவும்.
2. ஒரு தேக்கரண்டி தண்ணீரை எடுத்து, மஞ்சள் கருவுடன் சேர்த்து மென்மையாக வரும் வரையில் நன்றாக கலக்கவும்.
3. பின் இந்த கலவையுடன் வெள்ளைப் பகுதியை சேர்க்கவும்.
4. இறுதியில் தலைமுடியை நீரில் ஒருமுறை அலசி விட்டு, இந்த கலவையை தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமுடியை நன்றாக ஷாம்பு போட்டு அலசி விடவும்.
முடி உடையும் பிரச்சனைக்கான தீர்வுகள்!!!
1.பப்பாளி மற்றும் தயிர்:
1. தோல் நீக்கப்பட்ட, விதையில்லாத பப்பாளியை, சுத்தமான தயிருடன் சேர்த்து மென்மையான பசையை தயார் செய்யவும்.
2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 45 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
3. இறுதியில் இதனை நன்றாக நீரில் கழுவவும்.
2.வாழைப்பழம், முட்டை மற்றும் தேன் :
1. வாழைப்பழம், முட்டை, பால் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசை ஒன்றை உருவாக்கவும்.
2. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 30 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
3. பின்னர் நன்றாக அலசி, கழுவி விட்டு, மிதமான ஷாம்பு போட்டு சுத்தம் செய்யவும்.
3.கருப்பு உளுத்தம் பருப்பு, வெந்தய விதைகள் மற்றும் தயிர்:
1. சிறதளவு உளுத்தம் பருப்பினை எடுத்து, வெந்தய விதைகளுடன் சேர்த்து பவுடர் போல அரைக்கவும்.
2. இந்த பவுடருடன், சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. இந்த பசையை தலைமுடியில் தடவி விட்டு, 1 மணிநேரம் காத்திருக்கவும்.
4. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவி விடவும்.
பொடுகுத் தொல்லைக்கான தீர்வுகள்!!!
1.எலுமிச்சை தோல்:
1. 3-4 எலுமிச்சை தோல்களை எடுத்து, அதனை 4-5 கப் தண்ணீருடன் சேர்த்து, 15-20 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
2. ஒரு வாரத்திற்கு இந்த கலவையைக் கொண்டு முடியை அலச வேண்டும்.
2.தயிர் கலவை:
1. தலைமுடியில் சிறிதளவு தயிரை சேர்த்து, குறைந்த பட்சம் 1 மணிநேரத்திற்கு அப்படியே ஊற வைக்கவும்.
2. பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு, இதனை கழுவ வேண்டும்.
நன்றி: சத்யம் தளம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
குறிப்புகள் அனைத்தும் அருமை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு
» தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|