Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
அப்பா சொன்ன கதை
ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார்.
(1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல்.
(2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே!
(1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன்.
(2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது.
நன்றி: ஆனந்தநாராயணன்
ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார்.
(1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல்.
(2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே!
(1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன்.
(2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது.
நன்றி: ஆனந்தநாராயணன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
அப்பா சொன்ன கதை
அப்பா எப்போதும் நல்லதை மட்டுமே சொல்லுவார்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
-
(சம்பாதிக் கொண்டு) கொண்டு வந்தால் தந்தை சீராட்டுவார்
-
கொண்டு வரா விட்டாலும தாய் சீராட்டுவாள்
-
சீர் கொண்டு சென்றால் சகோதரி பாராட்டுவாள்...
உயிர் காப்பான் தோழன்
-
கொலையும் செய்வாள் பத்தினி
-
போன்ற பழமொழிகளின் உண்மையை
கண்டு வர புறப்படுவான் ஹீரோ...
-
அது எந்த திரைப்படம்...??
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
தூக்கு தூக்கி - சிவாஜி கணேசன் நடத்த படம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிந்திக்க இரண்டு ஆலோசனைகள்
1935 ம் ஆண்டிலும் இதே பெயரில் திரைப்படம்
வந்துள்ளது...!
-
தூக்குத் தூக்கி
இயக்குனர் ஆர். பிரகாஷ்
தயாரிப்பாளர் ராயல் டாக்கீஸ்
கதை கதை உடுமலை நாராயண கவி
நடிப்பு சி. வி. வி. பந்தலு
கிளௌன் சுந்தரம்
கே. டி. ருக்மணி
எம். ஆர். கமலம்
தேவகி
வெளியீடு 1935
நீளம் 15000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்
வந்துள்ளது...!
-
தூக்குத் தூக்கி
இயக்குனர் ஆர். பிரகாஷ்
தயாரிப்பாளர் ராயல் டாக்கீஸ்
கதை கதை உடுமலை நாராயண கவி
நடிப்பு சி. வி. வி. பந்தலு
கிளௌன் சுந்தரம்
கே. டி. ருக்மணி
எம். ஆர். கமலம்
தேவகி
வெளியீடு 1935
நீளம் 15000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மின்னஞ்சல்: சில ஆலோசனைகள்
» குளிர்கால ஆலோசனைகள்
» தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
» அல்சர் நீங்க ஆலோசனைகள்
» விவாகரத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்...
» குளிர்கால ஆலோசனைகள்
» தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
» அல்சர் நீங்க ஆலோசனைகள்
» விவாகரத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்...
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|