Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- ஆண்டாள், பித்தன் புலம்பல்-3
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- ஆண்டாள், பித்தன் புலம்பல்-3
நம் தமிழ் இலக்கியங்களில் அதிகமாக பெண்களின் காதல் பேசப்படுவதில்லை,
அனால் ஆண்டாள் தன் காதலை எவ்வளவு அழகாய், நளினமாய், நயம் பட சொல்லியிருக்கிறாள்.
ஆண்டாள் தெய்வீகம் பொருந்தியவள் என்பதால் அவள் காதல் உணர்வுகளை யாரும் அதிகமாக புகழ வில்லை.
காரணம் என்ன என தெரியவில்லை? காதல் ஒன்றும் கடவுளுக்கு எதிரானது அல்லவே!
ஆண்டாள் காதலின் மென்மை, மனதில் கசியும் காதல், எத்தனை சுகமானது என அவள் பாடல் நமக்கு சொல்கிறது.
காயுடை நெல்லோடு கரும்பமைத்து
கட்டியரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்.
தேயமுன்னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.
- நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
இதை விட அழகாக காதலை சொல்லிவிட முடியுமா ....
ஆண்டாள் பிராட்டியே ஏன் அந்த பாற்கடல் வாசன் உன்மேல் காதல் கொண்டான் என கண்டுகொண்டேன்.
இவ்வளவு அழகாய் கவிதை சொன்னால் காதலே வராதவனுக்கும்
வரும் எனில் அந்த வரதராஜனுக்கு
வராமல் போகுமோ!
அனால் ஆண்டாள் தன் காதலை எவ்வளவு அழகாய், நளினமாய், நயம் பட சொல்லியிருக்கிறாள்.
ஆண்டாள் தெய்வீகம் பொருந்தியவள் என்பதால் அவள் காதல் உணர்வுகளை யாரும் அதிகமாக புகழ வில்லை.
காரணம் என்ன என தெரியவில்லை? காதல் ஒன்றும் கடவுளுக்கு எதிரானது அல்லவே!
ஆண்டாள் காதலின் மென்மை, மனதில் கசியும் காதல், எத்தனை சுகமானது என அவள் பாடல் நமக்கு சொல்கிறது.
காயுடை நெல்லோடு கரும்பமைத்து
கட்டியரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்.
தேயமுன்னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே.
- நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
இதை விட அழகாக காதலை சொல்லிவிட முடியுமா ....
ஆண்டாள் பிராட்டியே ஏன் அந்த பாற்கடல் வாசன் உன்மேல் காதல் கொண்டான் என கண்டுகொண்டேன்.
இவ்வளவு அழகாய் கவிதை சொன்னால் காதலே வராதவனுக்கும்
வரும் எனில் அந்த வரதராஜனுக்கு
வராமல் போகுமோ!
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- ஆண்டாள், பித்தன் புலம்பல்-3
அட, காதல் யாரைதான் விட்டு வைத்தது
அருமையான் பகிர்வு பித்தன்
இந்த நோய் வந்து நம்ம அமர்க்களத்தில் இருக்கும் என் உயிர் நீயே என்ன பாடுபட்டுக்கிட்டு இருக்கார்னு எங்களுக்குதானே தெரியும்
அருமையான் பகிர்வு பித்தன்
இந்த நோய் வந்து நம்ம அமர்க்களத்தில் இருக்கும் என் உயிர் நீயே என்ன பாடுபட்டுக்கிட்டு இருக்கார்னு எங்களுக்குதானே தெரியும்
Re: மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- ஆண்டாள், பித்தன் புலம்பல்-3
அருமை மிக அருமை நண்பரே.........
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- ஆண்டாள், பித்தன் புலம்பல்-3
எவ்வளவு ஒரு அழகான பாடல்
இந்த காலத்து பொன்னுங்களுக்கு பசங்க காசை அழிக்கதான் தெரியும் இப்படிலாம் ஒரு பாட்டு இருக்குன்னு கூட தெரியாது
ரொம்ப அருமையான பதிவு பித்தன் அவர்களே......
தொடரட்டும் உங்களின் அருமையான பதிவுகள்
இந்த காலத்து பொன்னுங்களுக்கு பசங்க காசை அழிக்கதான் தெரியும் இப்படிலாம் ஒரு பாட்டு இருக்குன்னு கூட தெரியாது
ரொம்ப அருமையான பதிவு பித்தன் அவர்களே......
தொடரட்டும் உங்களின் அருமையான பதிவுகள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பித்தன் புலம்பல்
» பித்தன் புலம்பல் -1
» பித்தன் புலம்பல் -2
» ஒரு கோழியின் புலம்பல்
» ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!
» பித்தன் புலம்பல் -1
» பித்தன் புலம்பல் -2
» ஒரு கோழியின் புலம்பல்
» ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|