Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இறைவனின் புலம்பல்....பாகம்..1
Page 1 of 1 • Share
இறைவனின் புலம்பல்....பாகம்..1
இறைவனின் புலம்பல்....................
நாரதர்:-நாராயணா....நாராயணா....
கிருஷ்ணபரமாத்மா;-வாருங்கள் நாரதரே...
நாரதர்;-இறைவா உங்களிடம் ஒரு விளக்கம் கேட்கவே இங்கு வந்தேன்....
கிருஷ்ணர்:-என்ன விளக்கம்?கேளு...
நாரதர்;- தாங்கள் கீதாசாரமாக கூறியதில் ஒருசில வரிகளுக்கு விளக்கம் என்னவென்று கூறுங்கள்....
என்று கேட்டதும்,,,,
சட்டென துள்ளி எழுந்த கிருஷ்ணபரமாத்மா,...
"நான் கூறிய ஒவ்வொரு வரியையும் கூறு...அதற்கு நான் விளக்கம் தருகிறேன்",
என்றார்.நாரதரும் ஒவ்வொரு வரிகளையும் கூறத்தொடங்கினார்..
நாரதர்;-எது நடந்ததோ அது நன்றாக நடந்தது..அதன் விளக்கம்?
கிருஷ்ணர்;-போன ஆட்சியிலே எதெதில் ஊழல்கள் நடந்ததோ அது நன்றாக நடந்தது..என்று அர்த்தம்யா...
நாரதர்;-எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது...அப்படியென்றால்?
கிருஷ்ணர்:இப்ப நடக்கிற ஆட்சியிலே நடக்கிற ஊழலும் நன்றாக நடக்கிறதுன்னு அர்த்தம்.
நாரதர்:எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நடக்கும்?
கிருஷ்ணர்;-இனிமே வரப்போரவய்ங்க செய்யப்போற ஊழலும் நன்றாக நடக்கும்...
நாரதர்;-உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்,என்பதன் அர்த்தம்?
கிருஷ்ணர்:இது எதிர்கட்சிகளுக்கு...சொல்லப்பட்டது.அடிக்கடி மான நஷ்ட வழக்குப் போடுறிங்களே....அதெல்லாம் இருந்தால்தானே நீங்க இழப்பதற்கு...அதுக்கு ஏன் ஒப்பாரி வெக்கிறேன்னு அர்த்தம்..
நாரதர்:-எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு என்பதன் அர்த்தம்?
கிருஷ்ணர்:-இது நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்டது...எவன் ஆட்சிக்கு வந்தாலும் உம் பொழப்ப நீதான் பாக்கனும்...உனக்குன்னு ஒன்னும்மில்ல இழப்பதற்கு அப்படின்னு அர்த்தம்..
நாரதர்;-இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவனுடையது....என்பதன் அர்த்தம்
கிருஷ்ணர்:இன்னைக்கு உன்கிட்ட இருக்கிற ஆட்சி நாளை வேறு ஒருத்தனுக்கு போயிடும்டி....ன்னு அர்த்தம்...
நாரதர்;-இதுவே படைப்பின் சாரம் இதுவே உலக நியதி...அப்படின்னா?
கிருஷ்ணர்:-...ஒவ்வொருத்தரையும்,மேல உக்காரவெச்சுட்டு, புலம்பிக்கிட்டே இருக்கனும்...இதுதான்யா நாட்டு மக்கள் தலையெழுத்து,,,ன்னு அர்த்தம்..
என்று கிருஷ்ணர் கூறியதும்,,.
நாரதர்;-அன்று இதற்கெல்லாம் அருமையாக தத்துவ விளக்கம், தந்த நீங்களா இப்படி இன்று இப்படிக் கூறுவது??????
என அதிர்ச்சியுடன் கேட்க...
கிருஷ்ணர்:-அடப்போய்யா....நானே பவர் கட்ல வேர்த்து விறுவிறுத்துப்போயி...நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்கேன்....நீ வேற,,,,நொய்யு நொய்யுன்னு...",
என நொந்து அவ்விடத்தைவிட்டு நர்ந்தார்
நாரதர்:-நாராயணா....நாராயணா....
கிருஷ்ணபரமாத்மா;-வாருங்கள் நாரதரே...
நாரதர்;-இறைவா உங்களிடம் ஒரு விளக்கம் கேட்கவே இங்கு வந்தேன்....
கிருஷ்ணர்:-என்ன விளக்கம்?கேளு...
நாரதர்;- தாங்கள் கீதாசாரமாக கூறியதில் ஒருசில வரிகளுக்கு விளக்கம் என்னவென்று கூறுங்கள்....
என்று கேட்டதும்,,,,
சட்டென துள்ளி எழுந்த கிருஷ்ணபரமாத்மா,...
"நான் கூறிய ஒவ்வொரு வரியையும் கூறு...அதற்கு நான் விளக்கம் தருகிறேன்",
என்றார்.நாரதரும் ஒவ்வொரு வரிகளையும் கூறத்தொடங்கினார்..
நாரதர்;-எது நடந்ததோ அது நன்றாக நடந்தது..அதன் விளக்கம்?
கிருஷ்ணர்;-போன ஆட்சியிலே எதெதில் ஊழல்கள் நடந்ததோ அது நன்றாக நடந்தது..என்று அர்த்தம்யா...
நாரதர்;-எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது...அப்படியென்றால்?
கிருஷ்ணர்:இப்ப நடக்கிற ஆட்சியிலே நடக்கிற ஊழலும் நன்றாக நடக்கிறதுன்னு அர்த்தம்.
நாரதர்:எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நடக்கும்?
கிருஷ்ணர்;-இனிமே வரப்போரவய்ங்க செய்யப்போற ஊழலும் நன்றாக நடக்கும்...
நாரதர்;-உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்,என்பதன் அர்த்தம்?
கிருஷ்ணர்:இது எதிர்கட்சிகளுக்கு...சொல்லப்பட்டது.அடிக்கடி மான நஷ்ட வழக்குப் போடுறிங்களே....அதெல்லாம் இருந்தால்தானே நீங்க இழப்பதற்கு...அதுக்கு ஏன் ஒப்பாரி வெக்கிறேன்னு அர்த்தம்..
நாரதர்:-எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு என்பதன் அர்த்தம்?
கிருஷ்ணர்:-இது நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்டது...எவன் ஆட்சிக்கு வந்தாலும் உம் பொழப்ப நீதான் பாக்கனும்...உனக்குன்னு ஒன்னும்மில்ல இழப்பதற்கு அப்படின்னு அர்த்தம்..
நாரதர்;-இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவனுடையது....என்பதன் அர்த்தம்
கிருஷ்ணர்:இன்னைக்கு உன்கிட்ட இருக்கிற ஆட்சி நாளை வேறு ஒருத்தனுக்கு போயிடும்டி....ன்னு அர்த்தம்...
நாரதர்;-இதுவே படைப்பின் சாரம் இதுவே உலக நியதி...அப்படின்னா?
கிருஷ்ணர்:-...ஒவ்வொருத்தரையும்,மேல உக்காரவெச்சுட்டு, புலம்பிக்கிட்டே இருக்கனும்...இதுதான்யா நாட்டு மக்கள் தலையெழுத்து,,,ன்னு அர்த்தம்..
என்று கிருஷ்ணர் கூறியதும்,,.
நாரதர்;-அன்று இதற்கெல்லாம் அருமையாக தத்துவ விளக்கம், தந்த நீங்களா இப்படி இன்று இப்படிக் கூறுவது??????
என அதிர்ச்சியுடன் கேட்க...
கிருஷ்ணர்:-அடப்போய்யா....நானே பவர் கட்ல வேர்த்து விறுவிறுத்துப்போயி...நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்கேன்....நீ வேற,,,,நொய்யு நொய்யுன்னு...",
என நொந்து அவ்விடத்தைவிட்டு நர்ந்தார்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: இறைவனின் புலம்பல்....பாகம்..1
அங்கேயும் இந்த நிலைமைதானா?
நல்ல கற்பனை
நல்லவேளை உன் புலம்பலை இங்கே பதியல
அதெல்லாம் இருக்கட்டும் இம்சை, எனக்கு ஒரு சந்தேகம்
அந்த கரண்ட 24 மணி நேரமும் கொடுத்தாலும் நீ உருப்படியா எதுவும் செய்ய போறதில்லை.
நல்ல கற்பனை
நல்லவேளை உன் புலம்பலை இங்கே பதியல
அதெல்லாம் இருக்கட்டும் இம்சை, எனக்கு ஒரு சந்தேகம்
அந்த கரண்ட 24 மணி நேரமும் கொடுத்தாலும் நீ உருப்படியா எதுவும் செய்ய போறதில்லை.
Similar topics
» ஒரு கோழியின் புலம்பல்
» வித்தியாசமான புலம்பல்
» பித்தன் புலம்பல்
» பித்தன் புலம்பல் -1
» பித்தன் புலம்பல் -2
» வித்தியாசமான புலம்பல்
» பித்தன் புலம்பல்
» பித்தன் புலம்பல் -1
» பித்தன் புலம்பல் -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|