தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

View previous topic View next topic Go down

சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Empty சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

Post by முழுமுதலோன் Thu Feb 20, 2014 11:00 am

நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு ஆகிய இரண்டும்
சளியைத் தடுக்க உதவுகின்றன. 

1}ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி' 
அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது 
நல்லது
-
2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில்
அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை.
ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக்
கூடும்
-
3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள்
காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது
-
4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல் 
இருக்க சளி கொண்டவர் தனியாகச் சாப்பிட்டு, தனியாகத்
தூங்க வேண்டும்

குழந்தைகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
-
5) தும்பும்போதும் இருமும்போதும் தம்முடைய 
மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும்

6) மூக்கை அழுத்திச் சிந்துவது காதுவலியை ஏற்படுத்தலாம்.
எனவே மூக்கைச் சிந்தாதீர்கள். வெறுமனே துடைத்து
விடுங்கள்.
குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுங்கள்
-
7) அழுத்திச் சிந்துவதால் காதுவலியும் பீனிசம் போன்ற 
நோய்களும் ஏற்படலாம்
-
8 ) ஆவி பிடிப்பது மூக்கடைப்பு குணமாக உதவலாம்
-
9) மூக்கடைப்புக்கான சொட்டு மருந்துகளை மூன்று
நாட்களுக்கு மேல், ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு
மேல் பயன்படுத்தாதீர்கள்
-
10) தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு நாசித்
துவாரத்தில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விடவும்.
ஓரிரு நிமிடங்கள் அப்படியே தலையைச் சாய்த்து 
வைதிருக்கவும். பின்னர் தலையை மறுபக்கமாகச் சாய்த்து 
நாசியின் அடுத்த துவாரத்திலும் சொட்டு மருந்தை
விடவும்



http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Empty Re: சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

Post by kanmani singh Thu Feb 20, 2014 11:34 am

பயனுள்ள பதிவு நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Empty Re: சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

Post by ஜேக் Thu Feb 20, 2014 4:26 pm

சூப்பர் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Empty Re: சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

Post by முரளிராஜா Thu Feb 20, 2014 4:54 pm

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Empty Re: சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum