Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
Page 1 of 1 • Share
சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு ஆகிய இரண்டும்
சளியைத் தடுக்க உதவுகின்றன.
1}ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி'
அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது
நல்லது
-
2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில்
அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை.
ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக்
கூடும்
-
3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள்
காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது
-
4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல்
இருக்க சளி கொண்டவர் தனியாகச் சாப்பிட்டு, தனியாகத்
தூங்க வேண்டும்
குழந்தைகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
-
5) தும்பும்போதும் இருமும்போதும் தம்முடைய
மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும்
6) மூக்கை அழுத்திச் சிந்துவது காதுவலியை ஏற்படுத்தலாம்.
எனவே மூக்கைச் சிந்தாதீர்கள். வெறுமனே துடைத்து
விடுங்கள்.
குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுங்கள்
-
7) அழுத்திச் சிந்துவதால் காதுவலியும் பீனிசம் போன்ற
நோய்களும் ஏற்படலாம்
-
8 ) ஆவி பிடிப்பது மூக்கடைப்பு குணமாக உதவலாம்
-
9) மூக்கடைப்புக்கான சொட்டு மருந்துகளை மூன்று
நாட்களுக்கு மேல், ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு
மேல் பயன்படுத்தாதீர்கள்
-
10) தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு நாசித்
துவாரத்தில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விடவும்.
ஓரிரு நிமிடங்கள் அப்படியே தலையைச் சாய்த்து
வைதிருக்கவும். பின்னர் தலையை மறுபக்கமாகச் சாய்த்து
நாசியின் அடுத்த துவாரத்திலும் சொட்டு மருந்தை
விடவும்
http://www.friendstamilchat.com/
சளியைத் தடுக்க உதவுகின்றன.
1}ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி'
அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது
நல்லது
-
2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில்
அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை.
ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக்
கூடும்
-
3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள்
காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது
-
4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல்
இருக்க சளி கொண்டவர் தனியாகச் சாப்பிட்டு, தனியாகத்
தூங்க வேண்டும்
குழந்தைகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
-
5) தும்பும்போதும் இருமும்போதும் தம்முடைய
மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும்
6) மூக்கை அழுத்திச் சிந்துவது காதுவலியை ஏற்படுத்தலாம்.
எனவே மூக்கைச் சிந்தாதீர்கள். வெறுமனே துடைத்து
விடுங்கள்.
குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுங்கள்
-
7) அழுத்திச் சிந்துவதால் காதுவலியும் பீனிசம் போன்ற
நோய்களும் ஏற்படலாம்
-
8 ) ஆவி பிடிப்பது மூக்கடைப்பு குணமாக உதவலாம்
-
9) மூக்கடைப்புக்கான சொட்டு மருந்துகளை மூன்று
நாட்களுக்கு மேல், ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு
மேல் பயன்படுத்தாதீர்கள்
-
10) தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு நாசித்
துவாரத்தில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விடவும்.
ஓரிரு நிமிடங்கள் அப்படியே தலையைச் சாய்த்து
வைதிருக்கவும். பின்னர் தலையை மறுபக்கமாகச் சாய்த்து
நாசியின் அடுத்த துவாரத்திலும் சொட்டு மருந்தை
விடவும்
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» புகை பிடித்தால்?
» சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
» ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!
» 10 கட்டளைகள்
» உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்
» சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
» ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!
» 10 கட்டளைகள்
» உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|