Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
ஸ்ரீரங்கத்தின் சிறப்புமிக்க இக்கோபுரம் ராஜகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் ஆசிய துணை கண்டத்திலேயே மிகப்பெரிய கோபுரம் ஆகும். இக்கோபுரத்தை கட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. பதிமூன்று அடுக்குகளுடன் கூடிய இக்கோபுரம் 236 அடி உயரம் ஆகும்.
இக்கோபுரம் ஏழு பெரிய சுவர்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சுவர்களும் ஏழு உலகமாக கருதப்படுகிறது. இதன் வெளிச்சுவரான ஏழாவது சுவரின் நீளம் 3072 அடியும் அகலம் 2521 அடியும் உள்ளது. இந்த 7 பிரகாரங்களுக்கு ஏழு திருவீதிகள் உள்ளன. 7-வது திருவீதி சித்திரை திருவீதி என்று அழைக்கப்படுகிறது. 6-வது திருவீதியில் உள்ள 6-வது பிரகாரம் திருவிக்கிரமன் திருவீதி என்றும் 5-வது பிரகாரம் அகலங்கன் திருவீதி என்றும் 4-வது பிரகாரம் ஆலிநாதன் திருவீதி என்றும் 3-வது திருவீதியில் உள்ள 3-வது பிரகாரம் குலசேகரன் திருவீதி என்றும் 2-வது திருவீதியில் உள்ள 2-வது பிரகாரம் ராஜ மகேந்திரன் என்றும் 1-வது திருவீதியில் உள்ள 1-வது பிரகாரம் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை செய்வதால் இது தர்ம வர்மன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தினமும் சத்திய லோகம் எனப்படும் பிரம்மலோகத்தில் பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்ட திருவாராதனர் பெருமாள் ஆவார். இத்திவ்ய ரெங்கநாதர் விக்கரகம் இராமர் விபீடணனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அழகான மாப்பிள்ளைத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டாளையும் உறையுர் கமலவல்லி நாச்சியாரையும் இங்கே ஏற்றுக்கொண்டார். கம்பர் உலகு போற்றும் கம்பராமாயணத்தை இயற்றியதும் இங்குதான். ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோர் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பாடப் பெற்ற திவ்யதேசமாகும்.
வடக்குப் பக்கப் பரமபத வாசலில் விரஜா நதி இருப்பதாக ஐதீகம்.
தனிச்சிறப்பு
காவிரி-கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. வேறெங்கும் இல்லாத ஸ்ரீதன்வந்திரி பகவானின் தனி சந்நிதி இங்கு உள்ளது. இந்த ஸ்தலத்தை புலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். ஸ்ரீரங்கநாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது தங்க விமானத்தையும் பரவாஸுதேவரையும் சேவிக்கும் வழக்கம் உள்ளது.
பங்குனி மாதம் கற்புர சேவை காலை முதலில் மட்டும் ஸ்ரீ ரங்கநாதருக்கு தீபாராதனை காட்டுவது விசேஷமாகும்.
ஒரு மாமன்னன் நெடுந்தொலைவிலிருந்து இந்த பங்குனி மாத கற்பூர சேவையை தரிசிக்க நேரம் கடந்து வந்தமையால் அவரால் தரிசிக்கமுடியவில்லை. எனினும் மீண்டும் ஒருமுறை இந்த சேவையை செய்ய கேட்டுக்கொண்டார். அவர்கள் மறுக்கவே ஓராண்டுகாலம் இத்தலத்தில் தங்கி பங்குனி மாத கற்பூர சேவையை தரிசித்து சென்றார்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
ஆம் மிகவும் அழகான கோபுரம்
பார்ப்பதர்க்கே அவ்வளவு அழ்கு
பகிர்வுக்கு நன்றி செந்தில்
பார்ப்பதர்க்கே அவ்வளவு அழ்கு
பகிர்வுக்கு நன்றி செந்தில்
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
திருவரங்க கோபுரத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா
திருவரங்க கோவிலில் இன்னொரு சிறப்பும் உண்டு அண்ணா மிகப் பிரபலமானது
அங்கு கோவிலில் விற்கும் வடை மிகவும் ருசிகரம் வாய்ந்தது. மிகவும் பிரபலம் வாய்ந்த வடை அது. நீங்களும் ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும்
திருவரங்க கோவிலில் இன்னொரு சிறப்பும் உண்டு அண்ணா மிகப் பிரபலமானது
அங்கு கோவிலில் விற்கும் வடை மிகவும் ருசிகரம் வாய்ந்தது. மிகவும் பிரபலம் வாய்ந்த வடை அது. நீங்களும் ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
சாமி கும்பிட்ட உடன் சாப்பிடனும் அதுக்குத்தான் கோவிலிலே பிரசாதம் விக்கிறாங்க இது கூட தெரியாதாடா உனக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
இப்பயாவது தெரிஞ்சுக்கடா நீ அடுத்தமுறை திருவரங்கம் செல்லும் போது எனக்கும் சேர்த்து வடை வாங்கிட்டு வா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
ஒரு வடை போச்சேஜெயம் wrote:நீ திங்கிறதிலேயே இரு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருவரங்கம்(ஸ்ரீரங்கம்)- ராஜகோபுரம்
ஆமாம் ஆமாம்Chellam wrote:உங்களுக்குமா அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» ஆதிதிருவரங்கம்-அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.திருவரங்கம்,ஈரோடு
» திருவரங்கம் - அதிசயத் தகவல்கள்
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» ஆதிதிருவரங்கம்-அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்.திருவரங்கம்,ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|