Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:59 pm; edited 2 times in total
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
கிரிக்கட்டை போல
நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
வருமானம்
உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம் என்கிறார்களோ ....
உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம் என்கிறார்களோ ....
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
போலி சிரிப்பு
உள்ளதால்
அழுதாலும்
உதடுகளால்
சிரிகின்றேன்
உறவுகள் கூட
என்னால் கலங்க
கூடாது என்பதற்காக ...!
உள்ளதால்
அழுதாலும்
உதடுகளால்
சிரிகின்றேன்
உறவுகள் கூட
என்னால் கலங்க
கூடாது என்பதற்காக ...!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
.வென்று பார் வேதனை புரியும்
காதல் தோற்றால் கவலைப்படும்
உள்ளங்களே ..வென்று பார் தோற்றது
எவ்ளவோ மேல் என்றுபுரியும்
காதல் தோற்றால் கவலைப்படும்
உள்ளங்களே ..வென்று பார் தோற்றது
எவ்ளவோ மேல் என்றுபுரியும்
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
காதல் வலி
பெற்றோர் மறுத்தார்கள் நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை..
..நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை.
.இருந்தும் ஏற்றேன்..அவள் கொடுத்ததற்காக.
பெற்றோர் மறுத்தார்கள் நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை..
..நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை.
.இருந்தும் ஏற்றேன்..அவள் கொடுத்ததற்காக.
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் உயிர் அடக்கமானபின்னும் ..
அடர்ந்திருக்கும் ...!!!
அடக்கமான காதல் உயிர் அடக்கமானபின்னும் ..
அடர்ந்திருக்கும் ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
போலியாக என்னை காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
இதயவலி என்பது
இதயம் வலிப்பதில்லை
என்னவள் இதயத்துக்குள்
அழுவது ....!!!
இதயம் வலிப்பதில்லை
என்னவள் இதயத்துக்குள்
அழுவது ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
ஏன் இரவு அழுதாய் ...?
என் இதயம் அழுது
நெஞ்சு நனைந்து இருந்தது
காலை ....!!!
என் இதயம் அழுது
நெஞ்சு நனைந்து இருந்தது
காலை ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
நீ நடந்து வரும்
பாதைதான்
என் இதய
தேவதையான நீ
வலம் வரும்
தேர்த்திருவிழா
பாதை ....!!!
பாதைதான்
என் இதய
தேவதையான நீ
வலம் வரும்
தேர்த்திருவிழா
பாதை ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
இழந்தேன் இதயத்தை
பெற்றேன் காதலை
இழந்தேன் காதலை
பெற்றேன் சோகத்தை ...!!!
பெற்றேன் காதலை
இழந்தேன் காதலை
பெற்றேன் சோகத்தை ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
இழந்தேன் இதயத்தை
பெற்றேன் காதலை
இழந்தேன் காதலை
பெற்றேன் சோகத்தை ...!!!
பெற்றேன் காதலை
இழந்தேன் காதலை
பெற்றேன் சோகத்தை ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
கைபேசியை விரும்பிய
வர்ணத்தில் விரும்பிய
வடிவில் -மாற்றுகிறாய்
ஏன் என்று கேட்கமாட்டேன்
உன் நினைவுகளை மாற்றி
விடாதே -கேட்காமல்
இருக்க மாட்டேன் ....!!!
வர்ணத்தில் விரும்பிய
வடிவில் -மாற்றுகிறாய்
ஏன் என்று கேட்கமாட்டேன்
உன் நினைவுகளை மாற்றி
விடாதே -கேட்காமல்
இருக்க மாட்டேன் ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உனக்காக
கவிதை
மட்டும் தான்
எழுதினேன்..
கவிதையில் எப்படி
உன் உருவம் வந்தது ...?
கவிதை
மட்டும் தான்
எழுதினேன்..
கவிதையில் எப்படி
உன் உருவம் வந்தது ...?
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உன்னை இதயத்தில் தானே
வைத்திருந்தேன் ...!!!
எப்படி சென்றாய் என்னை விட்டு ...?
வைத்திருந்தேன் ...!!!
எப்படி சென்றாய் என்னை விட்டு ...?
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
நீ செய்தது சரிதான்
உன்னை கேட்காமல்
உன் இதயத்துக்குள் வந்தேன்
என்னை கேட்காமல்
என்னை விட்டு
சென்று விட்டாய் ....!!!
உன்னை கேட்காமல்
உன் இதயத்துக்குள் வந்தேன்
என்னை கேட்காமல்
என்னை விட்டு
சென்று விட்டாய் ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
காதலும்
ஒரு பண்டமாற்று தான்
ஒரு பொருளை கொடுத்து
இன்னுமொரு பொருளை
பெற்றது போல் -என் இதயத்தை
உன்னிடம் தந்து
உன் இதயத்தை பெற்றேன் ...!!!
ஒரு பண்டமாற்று தான்
ஒரு பொருளை கொடுத்து
இன்னுமொரு பொருளை
பெற்றது போல் -என் இதயத்தை
உன்னிடம் தந்து
உன் இதயத்தை பெற்றேன் ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
எனது காலை கடன்
அருகு வீட்டில் இருக்கும்
உன்னை முதலில்
பார்ப்பதுதான் ....!!!
எனது மாலைக்கடன்
எனக்கு நீ கையசைப்பாயா ..?
என்று பார்ப்பத்துதான் ....!!!
அருகு வீட்டில் இருக்கும்
உன்னை முதலில்
பார்ப்பதுதான் ....!!!
எனது மாலைக்கடன்
எனக்கு நீ கையசைப்பாயா ..?
என்று பார்ப்பத்துதான் ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
சூப்பர்கே இனியவன் wrote:உனக்காக
கவிதை
மட்டும் தான்
எழுதினேன்..
கவிதையில் எப்படி
உன் உருவம் வந்தது ...?
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|