Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிவராத்திரி விஷேசமானது...
Page 1 of 1 • Share
சிவராத்திரி விஷேசமானது...
நவராத்திரி - சிவராத்திரி
இரண்டு ராத்திரகளுமே இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது.
முன்னது அம்பிகையைப் பற்றியது.
பின்னது சிவனைப் பற்றியது.
ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
சிவராத்திரி விஷேசமானது ஏன் ?
ஆறு வகை சிவராத்திரி !
யோக சிவராத்திரி
மாத சிவராத்திரி
உத்தம சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
முக்கோடி சிவராத்திரி
மகா சிவராத்திரி
யோக சிவராத்திரி:
சோம வாரமாகிய திங்கட் கிழமையில் அறுபது நாழிகையும் தேய்பிறை சதுர்த்தசி இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
மாத சிவராத்திரி:
பன்னிரண்டு மாதங்களிலும் - தேய்பிறை காலத்திலும் வளர்பிறை காலத்திலும் - வரும் சதுர்த்தசி திதிகள் மாத சிவராத்திரி ஆகும்.
உத்தம சிவராத்திரி:
மார்கழி மாதத்தில் சதுர்த்தசி திதியானது திருவாதிரை நடச்சதிரத்தில் வந்தால் அது உத்தம சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை காலத்துப் பிரதமை முதல் 13 நாட்கள் வரையிலும் ஒரு வேளை உணவு உண்டு 14 ஆம் நாளாகிய சதுர்த்தசி திதியில் விரதமிருப்பது பட்ச சிவராத்திரி.
முக்கோடி சிவராத்திரி:
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது செவ்வாய் கிழமையிலோ ஞாயிற்றுக் கிழமையிலோ அமைவது சிறப்பு. இப்படி அமைவது முக்கோடி சிவராத்திரி.
மகா சிவராத்திரி:
மாசி மாதத்தில் தேய்பிறை கால சதுர்த்தசி திதியில் மஹா பிரதோஷ காலத்திற்கு மறு நாள் வருவது மகா சிவராத்திரி.
ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறை காலத்தில் அமாவா சைக்கு முன்னதாக வருகிற சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் அமையும். மாதம் தோறும் வருவதால் இதனை மாத சிவராத்திரி விரதம் என்று குறிப்பிடுகிறோம்.
27-02-2014 வியாழன் - மகா சிவராத்திரி
http://www.no1tamilchat.com/
இரண்டு ராத்திரகளுமே இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது.
முன்னது அம்பிகையைப் பற்றியது.
பின்னது சிவனைப் பற்றியது.
ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
சிவராத்திரி விஷேசமானது ஏன் ?
ஆறு வகை சிவராத்திரி !
யோக சிவராத்திரி
மாத சிவராத்திரி
உத்தம சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
முக்கோடி சிவராத்திரி
மகா சிவராத்திரி
யோக சிவராத்திரி:
சோம வாரமாகிய திங்கட் கிழமையில் அறுபது நாழிகையும் தேய்பிறை சதுர்த்தசி இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
மாத சிவராத்திரி:
பன்னிரண்டு மாதங்களிலும் - தேய்பிறை காலத்திலும் வளர்பிறை காலத்திலும் - வரும் சதுர்த்தசி திதிகள் மாத சிவராத்திரி ஆகும்.
உத்தம சிவராத்திரி:
மார்கழி மாதத்தில் சதுர்த்தசி திதியானது திருவாதிரை நடச்சதிரத்தில் வந்தால் அது உத்தம சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை காலத்துப் பிரதமை முதல் 13 நாட்கள் வரையிலும் ஒரு வேளை உணவு உண்டு 14 ஆம் நாளாகிய சதுர்த்தசி திதியில் விரதமிருப்பது பட்ச சிவராத்திரி.
முக்கோடி சிவராத்திரி:
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியானது செவ்வாய் கிழமையிலோ ஞாயிற்றுக் கிழமையிலோ அமைவது சிறப்பு. இப்படி அமைவது முக்கோடி சிவராத்திரி.
மகா சிவராத்திரி:
மாசி மாதத்தில் தேய்பிறை கால சதுர்த்தசி திதியில் மஹா பிரதோஷ காலத்திற்கு மறு நாள் வருவது மகா சிவராத்திரி.
ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறை காலத்தில் அமாவா சைக்கு முன்னதாக வருகிற சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் அமையும். மாதம் தோறும் வருவதால் இதனை மாத சிவராத்திரி விரதம் என்று குறிப்பிடுகிறோம்.
27-02-2014 வியாழன் - மகா சிவராத்திரி
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மகா சிவராத்திரி விரதம்!
» சிவராத்திரி விரதம்
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
» சிவராத்திரி விரதம்
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|