தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொடுப்பினை இல்லை!

View previous topic View next topic Go down

கொடுப்பினை இல்லை! Empty கொடுப்பினை இல்லை!

Post by rammalar Sun Mar 02, 2014 12:51 pm


நகரும் நாட்களில்,
நான் படும்பாட்டை
எண்ணி அழுகிறேன்...
எழுத்தில் வடிக்கிறேன்!

அதிகாலை விடியலில்
குயிலின் கூவலையோ
பூபாள ராகத்தையோ
ரசிக்க நேரமில்லை...
குக்கர் விசிலிலும்
கூட்டுப் பொரியலிலும்
குழம்பி போகிறேன்!

அழும் குழந்தையை
அரவணைக்கப் போய்,
அடுப்பிலே பாலை
பொங்க விட்டு...
அதைப் பார்க்கும்போதே
அடுத்ததை கோட்டை விட்டு...
அப்பப்பா!
அடுப்படியிலே அஷ்டாவதாணியாய்
அரிதாரம் பூசி...
அலுவலகம் விரைகிறேன்!

வாரறுந்த செருப்பை
வாகாக மாட்டி...
தோலுரிந்த கைப்பையை
தோளிலே தொங்க விட்டு
ஓட்டமும் நடையுமாய்
ஓயாமல் விரைகிறேன்!

பாரம் தாங்காமல்
சாய்ந்து வரும்
அரசுப் பேருந்தில்,
அசாத்தியமாய் நுழைந்து
அடுத்தவர் காலை மிதித்து,
'சாரி' எனும் சொல்லிலே
சங்கடத்தை உணர்த்தி...
நான் மிதிபடும் போது
'அம்மா' எனும்
அவலக்குரல் எழுப்பி...

வியர்வை மழையில் நனைந்து
நிற்கவும் வழியின்றி தவித்து,
விஷமம் செய்யும் வீணரிடமிருந்து
விலக முடியாமல்
விழியால் எச்சரித்து
விதியை நொந்து கொள்கிறேன்!

அவதி அவதியாய்
அலுவலகம் நுழைந்தாலும்
அதிகாரியின், 'அலட்சிய' பார்வையில்
அடங்கிப் போகிறேன்!
கடமையே கதியென்று
கண்ணை மூடிக் கொள்கிறேன்!

அலுத்து களைத்து வீடு வருகையில்
யாரேனும் ஒரு, 'கப்'
காபி கொடுத்தால், 'தேவலை'
என நினைக்கிறேன்!
கொடுக்க யாருமில்லை...
அந்தக்
கொடுப்பினை எனக்கு இல்லை!

காபி கரிக்கிறது
என்
கண்ணீரும் கலந்ததனால்!
-

------------------------------------
— ஆர்.சத்யா, மதுரை.
நன்றி: வாரமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கொடுப்பினை இல்லை! Empty Re: கொடுப்பினை இல்லை!

Post by sreemuky Sun Mar 02, 2014 5:37 pm

இதுதான் வேலைக்கு செல்லும் மகளிரின் அவல நிலை.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கொடுப்பினை இல்லை! Empty Re: கொடுப்பினை இல்லை!

Post by ஜேக் Sun Mar 02, 2014 8:42 pm

சோகம் மனைவியை வேலைக்கு அனுப்பும் கணவனை நினைத்து வருந்துவதா?

அல்லது உயர்ந்து கொண்டிருக்கும் பணவீக்கத்தை, விலைவாசியை நினைத்து வருந்துவதா? சோகம் 

இருவரும் இணைந்து பாடுபட்டால்கூட குடும்பத்தை நடத்த போதுமானதாக வருவாய் இல்லாததை நினைத்து வருந்துவதா? சோகம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கொடுப்பினை இல்லை! Empty Re: கொடுப்பினை இல்லை!

Post by முரளிராஜா Mon Mar 03, 2014 7:34 am

சோகம்  சோகம்  சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொடுப்பினை இல்லை! Empty Re: கொடுப்பினை இல்லை!

Post by kanmani singh Mon Mar 03, 2014 11:19 am

வீட்டில் அன்பானவர்களுக்காகவும் அலுவலகத்தில் வருமானத்துக்காகவும் உழைப்பதே இன்றைய பெண்களின் நிலை...
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கொடுப்பினை இல்லை! Empty Re: கொடுப்பினை இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum