Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது ஏன்?
Page 1 of 1 • Share
இது ஏன்?
சிலபதிவுகளை நானே போட்டுவிட்டு... சிறது நேரம் கழித்து அது வேறு யாரோ போட்ட பதிவு என நினைத்து அதை திறந்து நானே அதற்கு பின்னூட்டம் கொடுக்க போகும்போது... அடடா... நாம போட்ட பதிவு இது ... ஹிஹிஹி... என தெரிய வரும்போது அசடு வழிந்திருக்கிறேன்....
இது ஏன் ?
இது போல நமது நண்பர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?
இது ஏன் ?
இது போல நமது நண்பர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இது ஏன்?
மற்றவர் பதிவை நாம் மறு பதிப்பு செய்யும் பொழுது அவ்வாறு நடப்பது உண்டு.
அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா .....
ஸ்ரீமுகி
அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா .....
ஸ்ரீமுகி
Re: இது ஏன்?
ஒரே மாதிரி சிந்திக்கிறவங்க நிறைய
பேர் இருக்கிறதால
வர்ற குழப்பம்தான்
இது..!!
-
பேர் இருக்கிறதால
வர்ற குழப்பம்தான்
இது..!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இது ஏன்?
ஜேக் எப்படி சிந்திக்கமுடியும்னு நினைத்துதானே சிரிக்கறிங்கrammalar wrote:ஒரே மாதிரி சிந்திக்கிறவங்க நிறைய
பேர் இருக்கிறதால
வர்ற குழப்பம்தான்
இது..!!
-
Re: இது ஏன்?
முரளிராஜா wrote:ஜேக் எப்படி சிந்திக்கமுடியும்னு நினைத்துதானே சிரிக்கறிங்கrammalar wrote:ஒரே மாதிரி சிந்திக்கிறவங்க நிறைய
பேர் இருக்கிறதால
வர்ற குழப்பம்தான்
இது..!!
-
அப்படியில்லை... சிந்தனையாளர் நடுவில் உங்கள எப்படி அனுமதிச்சாங்கன்னு நினைத்து சிரித்திருப்பார்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இது ஏன்?
எப்படி சிந்திப்பது என சிந்திக்காமல் பின்னுட்டம் போட்ட ஜேக் அவர்களுக்கு இந்த சிந்தனையாளன் எப்படி சிந்திக்க கற்று கொடுப்பது
Re: இது ஏன்?
தலைப்பையே படிக்காம பதிவு போடும்போது இப்படி நடக்க வாய்ப்பு இருக்கு..
எனக்கு நடந்ததில்லை என்று பொய் சொல்ல விரும்ப வில்லை...
எனக்கு நடந்ததில்லை என்று பொய் சொல்ல விரும்ப வில்லை...
Re: இது ஏன்?
எனக்கும் இப்படி நடந்ததில்லை. தலைப்பை பார்த்துதானே கிளிக் செய்கிறோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இது ஏன்?
தாங்கள் பதிவு போட்டால்தானே குழப்பம் வரஸ்ரீராம் wrote:எனக்கும் இப்படி நடந்ததில்லை. தலைப்பை பார்த்துதானே கிளிக் செய்கிறோம்.
Re: இது ஏன்?
முரளிராஜா wrote:தாங்கள் பதிவு போட்டால்தானே குழப்பம் வரஸ்ரீராம் wrote:எனக்கும் இப்படி நடந்ததில்லை. தலைப்பை பார்த்துதானே கிளிக் செய்கிறோம்.
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|