Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
Page 1 of 1 • Share
பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன ...!
அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..
அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் - என்றாள்...!
இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் ...!
மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் - ஆகும் என்றாள் ...!
அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை ...!
மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் ...?
உங்களுக்குதெரியுமா....?
பதில் சொல்லுங்கள்.
நன்றி: முகநூல்
அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..
அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் - என்றாள்...!
இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் ...!
மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் - ஆகும் என்றாள் ...!
அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை ...!
மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் ...?
உங்களுக்குதெரியுமா....?
பதில் சொல்லுங்கள்.
நன்றி: முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
மஞ்சள் பயிரிட
-
வெற்றிலை பயிரிட
-
தென்னம்பிள்ளை வளர்க்க
-
பயன்படும் நிலமாம்..!!
-
வெற்றிலை பயிரிட
-
தென்னம்பிள்ளை வளர்க்க
-
பயன்படும் நிலமாம்..!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
rammalar wrote:மஞ்சள் பயிரிட
-
வெற்றிலை பயிரிட
-
தென்னம்பிள்ளை வளர்க்க
-
பயன்படும் நிலமாம்..!!
2வது பதில் தவறு....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
....ஜேக் இளைய தளபதி wrote:rammalar wrote:
மஞ்சள் பயிரிட
-
வெற்றிலை பயிரிட
-
தென்னம்பிள்ளை வளர்க்க
-
பயன்படும் நிலமாம்..!!
2வது பதில் தவறு
வாய்க்கு உதவும் என்றது :வெற்றிலை பயிரிட உதவும் ...
இது தான் சரியான விடை நண்பரே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
பொதுவாக எல்லாரும் அதைத்தான் கூறுவார்கள். ஆனால் பதில் அதுவல்ல... வெற்றிலை அனைவரும் போடமாட்டார்கள். அது மக்களின் வயிற்றை நிரப்பாது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
மஞ்சள்
வேர்கடலை அல்லது நெல்
தென்னம்பிள்ளை
வேர்கடலை அல்லது நெல்
தென்னம்பிள்ளை
pprgovind- புதியவர்
- பதிவுகள் : 22
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
pprgovind wrote:மஞ்சள்
வேர்கடலை அல்லது நெல்
தென்னம்பிள்ளை
நெல் என்பதுதான் சரியான விடை.
சரியான விடையளித்த பிபிகோவிந்தை பாராட்டுகிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
pprgovind wrote:
மஞ்சள்
அவர்கள் வயிற்ருக்குத்தான் ஆகும் என்று சொல்லி இருந்தால் நெல் என்பது சரியான விடை ஆனால் அவர்கள் வாய் என்று சொன்னதால் வெற்றிலை என்பது தான் சரியான விடை
இதை சற்று முன்னர்தான் DISCOVERY CHANNEL இல் ஒளிபரப்பி அவர்களும் வெற்றிலை என்று சொல்லி விட்டார்கள் என்பதை பணிவுடன் அறிவிக்கிறேன்
மஞ்சள்
ஜேக் wrote:வேர்கடலை அல்லது நெல்
தென்னம்பிள்ளை
நெல் என்பதுதான் சரியான விடை.
சரியான விடையளித்த பிபிகோவிந்தை பாராட்டுகிறேன்
அவர்கள் வயிற்ருக்குத்தான் ஆகும் என்று சொல்லி இருந்தால் நெல் என்பது சரியான விடை ஆனால் அவர்கள் வாய் என்று சொன்னதால் வெற்றிலை என்பது தான் சரியான விடை
இதை சற்று முன்னர்தான் DISCOVERY CHANNEL இல் ஒளிபரப்பி அவர்களும் வெற்றிலை என்று சொல்லி விட்டார்கள் என்பதை பணிவுடன் அறிவிக்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
முழுமுதலோன் wrote:pprgovind wrote:
மஞ்சள்ஜேக் wrote:வேர்கடலை அல்லது நெல்
தென்னம்பிள்ளை
நெல் என்பதுதான் சரியான விடை.
சரியான விடையளித்த பிபிகோவிந்தை பாராட்டுகிறேன்
அவர்கள் வயிற்ருக்குத்தான் ஆகும் என்று சொல்லி இருந்தால் நெல் என்பது சரியான விடை ஆனால் அவர்கள் வாய் என்று சொன்னதால் வெற்றிலை என்பது தான் சரியான விடை
இதை சற்று முன்னர்தான் DISCOVERY CHANNEL இல் ஒளிபரப்பி அவர்களும் வெற்றிலை என்று சொல்லி விட்டார்கள் என்பதை பணிவுடன் அறிவிக்கிறேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
கேள்வி கேட்டவர் சரியா கேக்கல... அதனால நான் பதில் சொல்லல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
ரானுஜா wrote:கேள்வி கேட்டவர் சரியா கேக்கல... அதனால நான் பதில் சொல்லல
அதிருக்கட்டும்...
கேள்வி கேட்கும்போது இந்தப்பக்கமே வர்றதில்ல... பதில் சொல்லி முடித்ததும் இங்கெ ஓடிவரும் இரகசியம் என்னவோ?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
ஜேக் wrote:ரானுஜா wrote:கேள்வி கேட்டவர் சரியா கேக்கல... அதனால நான் பதில் சொல்லல
அதிருக்கட்டும்...
கேள்வி கேட்கும்போது இந்தப்பக்கமே வர்றதில்ல... பதில் சொல்லி முடித்ததும் இங்கெ ஓடிவரும் இரகசியம் என்னவோ?
இந்தத் திரி என் கண்ணுல படலன்னு அர்த்தம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பதில் சொல்லுங்க
» பதில் சொல்லுங்க...
» தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4
» பதில் சொல்லுங்க பார்ப்போம் ...
» யாராவது பதில் சொல்லுங்க
» பதில் சொல்லுங்க...
» தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4
» பதில் சொல்லுங்க பார்ப்போம் ...
» யாராவது பதில் சொல்லுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|