Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அனுபவிக்க முடியாத சொத்து
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
அனுபவிக்க முடியாத சொத்து
வெளியூரில் இருக்கும் மகன்
விட்டுக்கு வந்த சந்தோஷத்தில்
தாய்...
மகனுக்கு பிடிக்கும் என
கறிக்குழம்பு வைத்து சாப்பிட
இருக்கின்றனர்.....
எலும்பில்லாத
கறியை தேடி தேடி மகனுக்கு பரிமாற
அதனுடன் அவனுக்காக
எடுத்து வைத்த ஈரல் துண்டையும்
வைக்கிறாள்...
ஈரல் துண்டை பார்த்த மகன் தன்
மகனுக்கு பிடிக்கும் என
அவனக்கு வைக்க....
அவன் தன் மகளுக்கு வைக்க.....அவள்
சாப்பிடும் அழகை ஒருவருக்கொருவர்
பார்த்து சந்தோசம் கொள்ள......
# தனிக்குடித்தனம்இருக்கும்
அனைவரின் பிள்ளைகளும்
அனுபவிக்க
முடியாத.....விலைமதிப்பில்லாத
சொத்து..... :-)
நன்றி: முகநூல்
விட்டுக்கு வந்த சந்தோஷத்தில்
தாய்...
மகனுக்கு பிடிக்கும் என
கறிக்குழம்பு வைத்து சாப்பிட
இருக்கின்றனர்.....
எலும்பில்லாத
கறியை தேடி தேடி மகனுக்கு பரிமாற
அதனுடன் அவனுக்காக
எடுத்து வைத்த ஈரல் துண்டையும்
வைக்கிறாள்...
ஈரல் துண்டை பார்த்த மகன் தன்
மகனுக்கு பிடிக்கும் என
அவனக்கு வைக்க....
அவன் தன் மகளுக்கு வைக்க.....அவள்
சாப்பிடும் அழகை ஒருவருக்கொருவர்
பார்த்து சந்தோசம் கொள்ள......
# தனிக்குடித்தனம்இருக்கும்
அனைவரின் பிள்ளைகளும்
அனுபவிக்க
முடியாத.....விலைமதிப்பில்லாத
சொத்து..... :-)
நன்றி: முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ஜேக் உங்களுக்கு எதுவும் இரண்டு தடவை சொன்னாதான் ஓரளவுக்காது புரியும் என்பது எனக்கு தெரியும்
அதுக்காக பதிவையும் இரண்டு தடவை போடறது ரொம்ப ஓவர்
அதுக்காக பதிவையும் இரண்டு தடவை போடறது ரொம்ப ஓவர்
Re: அனுபவிக்க முடியாத சொத்து
இந்த பதிவு ஏற்கனவே இருக்கா...
சரி ... இதை அதோடு இணைத்து விடுங்கள்.
சரி ... இதை அதோடு இணைத்து விடுங்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ஜேக் wrote:இந்த பதிவு ஏற்கனவே இருக்கா...
சரி ... இதை அதோடு இணைத்து விடுங்கள்.
ஒன்னையே 2தடவை பதிஞ்சிருக்கிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ரானுஜா wrote:ஜேக் wrote:இந்த பதிவு ஏற்கனவே இருக்கா...
சரி ... இதை அதோடு இணைத்து விடுங்கள்.
ஒன்னையே 2தடவை பதிஞ்சிருக்கிங்க
ஆமா.. இது எப்படி நடந்தது?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
அவங்க யாருன்னு தெரியலையே... (முகவரி இருந்தா சொல்லுங்களேன்....)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ஜேக் wrote:அவங்க யாருன்னு தெரியலையே... (முகவரி இருந்தா சொல்லுங்களேன்....)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனுபவிக்க முடியாத சொத்து
இவரு எதுக்கு ஷாக் ஆகிறாரு...செந்தில் wrote:ஜேக் wrote:அவங்க யாருன்னு தெரியலையே... (முகவரி இருந்தா சொல்லுங்களேன்....)
ஒருவேளை அப்படி இருக்குமோ??!!
முந்தி வேகமா ஓடறாரே.... என்னவா இருக்கும்?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ஜேக் wrote:இவரு எதுக்கு ஷாக் ஆகிறாரு...செந்தில் wrote:ஜேக் wrote:அவங்க யாருன்னு தெரியலையே... (முகவரி இருந்தா சொல்லுங்களேன்....)
ஒருவேளை அப்படி இருக்குமோ??!!
முந்தி வேகமா ஓடறாரே.... என்னவா இருக்கும்?
இங்க என்ன நடக்குதுன்னு அதிர்ச்சியானேன்,
நான் நல்லவன் இப்படி எல்லாம் செய்யமாட்டேன்னு புரியவைக்கத்தான் ஓடினேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனுபவிக்க முடியாத சொத்து
அதுதான் செந்தில் ... உங்க பெருந்தன்மையை மிகவும் பாராட்டுகிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அனுபவிக்க முடியாத சொத்து
ஜேக் wrote:அதுதான் செந்தில் ... உங்க பெருந்தன்மையை மிகவும் பாராட்டுகிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனுபவிக்க முடியாத சொத்து
-
கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆதங்கம்
அனைவரின் மனதிலும் இருந்த வண்ணம் உள்ளது.
அனைவரும் இணைந்து பண்டிகை கொண்டாட,
உண்டு மகிழ வேண்டும் என்று மனம் விரும்புகிறது.
இதெல்லாம் நிறைவேறுவது எப்போது என்பதுதான்
தெரியவில்லை...!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுபவிக்க முடியாத சொத்து
கூட்டாக வாழ்ந்தால் தனிமனித சுதந்திரம், சந்தோசம் பறிபோகிறது... நிம்மதியாக வாழ முடியாது என்ற தவறான கருத்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் நிறையவே இருக்கிறது. இந்நிலை மாறும்போது கூட்டு குடும்ப வாழ்வை விரும்புவர்.
பிள்ளைகளை வளர்க்கும்போதே - கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லி உணர்த்தி வரவேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ப அவர்கள் விரும்புகிற சில உரிமைகளை, சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.
குடும்பத்திற்குள் வரும் புது உறவுகள் தங்களை அந்நியராக உணராத வகையிலும், இருக்கும் உறவுகள் பெரியோர்மேல் அன்பு குறையாமலும் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டுக்குடும்பம் ஏற்படவும், நிலைத்திருக்கவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான்.
பிள்ளைகளை வளர்க்கும்போதே - கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லி உணர்த்தி வரவேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ப அவர்கள் விரும்புகிற சில உரிமைகளை, சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.
குடும்பத்திற்குள் வரும் புது உறவுகள் தங்களை அந்நியராக உணராத வகையிலும், இருக்கும் உறவுகள் பெரியோர்மேல் அன்பு குறையாமலும் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டுக்குடும்பம் ஏற்படவும், நிலைத்திருக்கவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» காதலின் சொத்து மௌனம் ..
» மறக்க முடியாத வலி…...
» முடியாத விஷயங்கள்
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» காதலின் சொத்து மௌனம் ..
» மறக்க முடியாத வலி…...
» முடியாத விஷயங்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|