Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
![அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் T_500_1982](https://2img.net/h/img1.dinamalar.com/Kovilimages/T_500_1982.jpg)
மூலவர் : அண்ணாமலை நாதர்
உற்சவர் : சந்திரசேகரர்
அம்மன்/தாயார் : உண்ணாமுலை அம்பாள்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : திருக்குளம்
ஆகமம்/பூஜை : காரணஆகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அந்தணர்பேட்டை
ஊர் : அந்தணப்பேட்டை
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
கிருத்திகை வழிபாடு, பிரதோஷ வழிபாடு, வைகாசி விசாக உற்சவம்
தல சிறப்பு:
இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம்.
போன்:
+91 90923-18514, 99428-43791
பொது தகவல்:
மூன்று மாட அமைப்பு ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுவாமிக்கு இடது புறத்தில் உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சுவாமிக்கு எதிரில் கொடிமரம், வலது புறமாக வந்தால் கன்னி மூலையில் கணபதி, மேல்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுற்று பிரகாரத்தில் விநாயகர், காசிவிஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், ஜூரநாதர், நவக்கிரகங்கள், பஞ்சமூர்த்தி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, வடக்கில் சனிஸ்வரர், பைரவர் தனி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
பிரார்த்தனை
சுகபிரசவம், நாள்பட்ட காய்ச்சல் போகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இத்திருக்கோயிலின் வடபுறம் மகா மண்டபத்தில் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருவண்ணாமலைக்கு நிகரானது. திருவண்ணாமலைக்கு செல்ல இயலாதவர்கள் இத்திருக்கோயிலை வழிபடலாம். இக்கோயிலில் அம்பாள் பிரசவம் பார்த்ததாக ஐதீகம்.
தல வரலாறு:
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. யாரால் கட்டப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை15 வேலி நஞ்சை நிலம்,15 வீடுகள்,14 திருக்குளங்கள், காலி மனைகள் பல்வேறு காலக்கட்டங்களில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளி கவசங்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
நன்றி தினமலர்
![அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் T_500_1982](https://2img.net/h/img1.dinamalar.com/Kovilimages/T_500_1982.jpg)
மூலவர் : அண்ணாமலை நாதர்
உற்சவர் : சந்திரசேகரர்
அம்மன்/தாயார் : உண்ணாமுலை அம்பாள்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : திருக்குளம்
ஆகமம்/பூஜை : காரணஆகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அந்தணர்பேட்டை
ஊர் : அந்தணப்பேட்டை
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
கிருத்திகை வழிபாடு, பிரதோஷ வழிபாடு, வைகாசி விசாக உற்சவம்
தல சிறப்பு:
இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம்.
போன்:
+91 90923-18514, 99428-43791
பொது தகவல்:
மூன்று மாட அமைப்பு ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுவாமிக்கு இடது புறத்தில் உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சுவாமிக்கு எதிரில் கொடிமரம், வலது புறமாக வந்தால் கன்னி மூலையில் கணபதி, மேல்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுற்று பிரகாரத்தில் விநாயகர், காசிவிஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், ஜூரநாதர், நவக்கிரகங்கள், பஞ்சமூர்த்தி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, வடக்கில் சனிஸ்வரர், பைரவர் தனி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
பிரார்த்தனை
சுகபிரசவம், நாள்பட்ட காய்ச்சல் போகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இத்திருக்கோயிலின் வடபுறம் மகா மண்டபத்தில் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருவண்ணாமலைக்கு நிகரானது. திருவண்ணாமலைக்கு செல்ல இயலாதவர்கள் இத்திருக்கோயிலை வழிபடலாம். இக்கோயிலில் அம்பாள் பிரசவம் பார்த்ததாக ஐதீகம்.
தல வரலாறு:
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. யாரால் கட்டப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை15 வேலி நஞ்சை நிலம்,15 வீடுகள்,14 திருக்குளங்கள், காலி மனைகள் பல்வேறு காலக்கட்டங்களில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளி கவசங்கள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அந்தணப்பேட்டை அருள்மிகு அண்ணாமலை நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவலுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
![-](https://2img.net/i/empty.gif)
» தலைஞாயிறு அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» அருள்மிகு கயிலாய நாதர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
» விராலிமலை அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» அருள்மிகு கயிலாய நாதர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
» விராலிமலை அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|