Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகை வெல்லலாம் வாங்க..!!
Page 1 of 1 • Share
உலகை வெல்லலாம் வாங்க..!!
மனதளவில் துவண்டு போய், "தாம் எதற்குமே லாயக்கில்லை" என முடிவு செய்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு "எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய முடியவில்லையே" என்ற வருத்தத்தோடு, ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இப்பதிவு கட்டாயம் ஒரு புத்துணர்வு அளிக்கும் 'டானிக்' ஆக அமையும். முயற்சி இல்லாமல் யாரும் முன்னேறமுடியாது. முன்னேறுவதற்கு மட்டுமல்ல சாதாரணச் செயல்களுக்குக் கூட முயற்சி தேவை. இறையருள், அதிர்ஷ்டம், நல்ல நேரம் ஆகியவற்றின் துணை இல்லாமல் யாரும முன்னேற முடியாது என்று பொது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், எந்த வித முயற்சியும் இல்லாதவர்களுக்கு இறையருள், அதிர்ஷ்டம், நல்ல நேரம், ஆகியவைக்கூடக் கூடிவரச் சாத்தியமில்லை. ஏன்கனவே முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்குத் தான் இவை மூன்றும் அனுகூலம் செய்கின்றன. மனித இனத்தின் தலை சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான தாமஸ் ஆல்வா எடிசன் நூற்றுக்கும் மேற்பட்ட பதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். ஆனால், இவருடைய எந்தக் கண்டுபிடிப்பும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், திரும்பத் திரும்ப முயன்று ஒவ்வொரு நிலையாக உயர்ந்து தவறுகளையும், குறைகளையும் களைந்து அவற்றைச் சரிசெய்த பின்னரே எடிசன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவர் அதுபோல விடாமல் முயற்சி செய்யாமலிருந்தால், ஒரு கண்டு பிடிப்பைக் கூட, அவரால் உருவாக்க முடியாமல் போயிருக்கலாம். எத்தனையோ பேர் விமானத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த முயற்சிகளிலெல்லாம் தோல்வியடைந்தாலும், அந்த முயற்சிகளிருந்தும் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான் ரைட் சகோதரர்களின் முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், ரைட் சகோதரர்கள் உருவாக்கிய முதல் விமானம் கூடச் சில அடி தூரமே பறந்தது. அதன்பின்னரும், விமானத்தைச் சீரமைப்பதற்காகத் தொடர்ந்து மேற்கொள்ளபட்ட முயற்சிகளினால் தான், இன்றைய சொகுசான விமானப் போக்குவரத்து சாத்தியமானது. ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சிக்குத் தடையாக எத்தனை விதமான காரணிகள் இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போமா? அந்தச் செயலைப்பற்றி நினைத்ததுமே, தோல்வி ஏற்பட்டு விடுமோ என்று நமக்கு ஏற்படுகின்ற பயம் அந்த செயலை மேற்கொளவதற்கான முயற்சிக்கு முதல் தடையாக இருக்கின்றது. சரிதானே வாசகர்களே.. உங்களுக்கு இதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும்.. அதைச் செய்தால் மற்றவர்கள்நம்மை எப்படியெல்லாம் விமர்சிப்பார்களோ என்னும் அச்சம், ஒன்றைச் செய்தால் நன்றாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது என்னும் நம்முடைய எண்ணம், நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது என்னும் தாழ்வு மனப்பான்மை இவை எல்லாம் தான் முயற்சிக்குத் தடையாக இருக்கின்றன. http://www.no1tamilchat.com/ |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகை வெல்லலாம் வாங்க..!!
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ வழியா இல்லை பூமியில்...!
--
வாழ வழியா இல்லை பூமியில்...!
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உலகை வெல்லலாம் வாங்க..!!
» உலகை வெல்லலாம் வாங்க..!!
» வாங்க உலகை சுற்றி பார்க்கலாம்!!!
» சர்க்கரையை வெல்லலாம்
» பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக
» உலகை வெல்லலாம் வாங்க..!!
» வாங்க உலகை சுற்றி பார்க்கலாம்!!!
» சர்க்கரையை வெல்லலாம்
» பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|