தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை

View previous topic View next topic Go down

சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை Empty சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை

Post by முழுமுதலோன் Fri Mar 21, 2014 10:46 am

சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை

சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை T_500_1956

மூலவர் : இளங்காளியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சோழவந்தான்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ஆண்டுதோறும் ஆனியில் ஏழு நாட்கள் திருவிழா, ஒவ்வொரு தமிழ் மாதம் செவ்வாய் அன்று விளக்கு பூஜை, பவுர்ணமி பூஜை, மார்கழி பூஜை, நவராத்திரி, கோகுலாஷ்டமி உற்சவங்கள்

தல சிறப்பு:

இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில் முள்ளிப்பள்ளம், சோழவந்தான் மதுரை.

போன்:

+91 97518 86239

பொது தகவல்:

இக்கோயிலில் முன் ராஜகோபுர அமைந்துள்ளது. உட்பிரகாரத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன், குருநாதசுவாமி, இருளப்பசுவாமி, வீரபத்திரசுவாமி, வலதுபுறம் கருப்பணசுவாமி, பேச்சியம்மன், ராக்காயி, இருளாயி ஆகியோர் தனித்தனி சன்னதிகள் உண்டு. விநாயகர், முருகன் அர்த்தமண்டபம் முன் குடிகொண்டுள்ளனர்.


பிரார்த்தனை

திருமணம், குழந்தைவரம், தொழில் விருத்தியடைய, விவசாயம் செழிக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு பச்சை, சிவப்பு சேலை சார்த்தியும், அக்கினிச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், விளக்குபூஜை, கரும்பு தொட்டில், பால்குடம் போன்ற அனைத்துவிதமான நேர்த்திக்கடனையும் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

இளங்காளியம்மன் சக்தி வாய்ந்த தெய்வம்.


தல வரலாறு:

600 ஆண்டுக்கு முன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். புராதன சிறப்பு மிக்க இக்கோயிலை, இப்பகுதி விவசாயிகள் விரிவாக கட்டி தொடர்ந்து விழாக்கள் எடுத்து அருள்பெற்று வருகின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை Empty Re: சோழவந்தான் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோயில், மதுரை

Post by ஸ்ரீராம் Fri Mar 21, 2014 4:03 pm

மிக அருமையான தலம். பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum