Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்திக்க...
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சிந்திக்க...
பேருந்து பயண நிறுத்தமொன்றில் ஒரு பெண்ணும், ஆணும் மணிபர்ஸ் ஒன்றிற்காக கட்டிப்புரண்டு சண்டை போடாத குறையாக ஒருவருக்கொருவர் அதை பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஆண், அப்பெண்ணின் கையை நசுக்கி, விரல்களை பிடித்து விரித்து அந்த பர்சை பிடுங்குவதில் முனைப்பாக இருந்தான்.
திடீரென அப்பெண் வலிதாங்காமல் அலறி கூட்டத்தை கூட்டினாள்...
வந்த கூட்டம் அவனை நன்றாக "கவனித்து" விட்டது.
பேசுவதற்கு விடாமல் அவனை போட்டுத் தாக்கியதில் அவனுடைய பல் உடைந்து சிதறிவிட்டது.
எப்படியோ அடிவாங்கியதிலிருந்து தப்பியவன், சில அடி தூரம் தள்ளி நின்று சொன்னான்..
"முட்டாள்களே..என்னோட பர்சை அவள் திருடிட்டா..அதனால்தான் பர்சை பிடுங்கினேன்.. அது தெரியாமல் என்னை அடிக்கறீங்களே..." என கோபமாக கத்தினான்.
அப்போதுதான் கூட்டத்தினர் கவனித்தனர்..
அது ஒரு ஆண் பயன்படுத்தக்கூடிய மணி பர்ஸ்.
அதைத்திறந்து பார்த்தபோது அதில் அவருடைய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் சிலவும், சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இருந்தன.
நியதி: நியாயமோ, அநியாயமோ, அவசரமான சூழல்களில் கூட சில நிமிட நிதானம் மிகப்பெரிய தவறிழைப்பதிலிருந்து நம்மை காத்திடும்.
கவனம் நண்பர்களே...சில நேரம் சரியான சூழல்தான் என நினைத்து செய்யும் உடனடி செயல்பாடு கூட உங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும்.
நன்றி: முகநூல்
அந்த ஆண், அப்பெண்ணின் கையை நசுக்கி, விரல்களை பிடித்து விரித்து அந்த பர்சை பிடுங்குவதில் முனைப்பாக இருந்தான்.
திடீரென அப்பெண் வலிதாங்காமல் அலறி கூட்டத்தை கூட்டினாள்...
வந்த கூட்டம் அவனை நன்றாக "கவனித்து" விட்டது.
பேசுவதற்கு விடாமல் அவனை போட்டுத் தாக்கியதில் அவனுடைய பல் உடைந்து சிதறிவிட்டது.
எப்படியோ அடிவாங்கியதிலிருந்து தப்பியவன், சில அடி தூரம் தள்ளி நின்று சொன்னான்..
"முட்டாள்களே..என்னோட பர்சை அவள் திருடிட்டா..அதனால்தான் பர்சை பிடுங்கினேன்.. அது தெரியாமல் என்னை அடிக்கறீங்களே..." என கோபமாக கத்தினான்.
அப்போதுதான் கூட்டத்தினர் கவனித்தனர்..
அது ஒரு ஆண் பயன்படுத்தக்கூடிய மணி பர்ஸ்.
அதைத்திறந்து பார்த்தபோது அதில் அவருடைய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் சிலவும், சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இருந்தன.
நியதி: நியாயமோ, அநியாயமோ, அவசரமான சூழல்களில் கூட சில நிமிட நிதானம் மிகப்பெரிய தவறிழைப்பதிலிருந்து நம்மை காத்திடும்.
கவனம் நண்பர்களே...சில நேரம் சரியான சூழல்தான் என நினைத்து செய்யும் உடனடி செயல்பாடு கூட உங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும்.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிந்திக்க...
பெண் என்றால் பேயும் இரங்குமாம்... சில பேய்கள் பெண் என்றதும் பல்லிழுத்து விட்டது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சிரிக்க சிந்திக்க..
» சிரிக்க சிந்திக்க !!!
» சிந்திக்க சில துளிகள்
» சிரிக்க !! சிந்திக்க !!
» சிந்திக்க சில சிந்தனைகள்
» சிரிக்க சிந்திக்க !!!
» சிந்திக்க சில துளிகள்
» சிரிக்க !! சிந்திக்க !!
» சிந்திக்க சில சிந்தனைகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|