Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
நான் கிராமத்தில் இருக்கும் போது குளித்த ஞாபகம் இப்போது வருகிறது...
புற்று மண் எடுத்து தலை, உடல் எல்லாம் பூசி குளிப்போம்... சோப்பு போடாமல்
இவ்வாறான இளமை நிகழ்வுகள்... மகிழ்ச்சியான பொழுதுகள்... மறக்க முடியாத சம்பவங்கள் சொல்லுங்களேன்...
புற்று மண் எடுத்து தலை, உடல் எல்லாம் பூசி குளிப்போம்... சோப்பு போடாமல்
இவ்வாறான இளமை நிகழ்வுகள்... மகிழ்ச்சியான பொழுதுகள்... மறக்க முடியாத சம்பவங்கள் சொல்லுங்களேன்...
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
முரளி அண்ணா [solved] என்று ஏன் வருகிறது... அந்த [solved] ஐ எடுத்து விடுங்கள்.
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ் wrote:முரளி அண்ணா [solved] என்று ஏன் வருகிறது... அந்த [solved] ஐ எடுத்து விடுங்கள்.
solved என்பதை எடுத்து விட்டேன். இது கேள்வி பதில் பகுதிக்கு மட்டும்தான் பொருந்தும். யாரேனும் ஒருவர் கேள்வி கேட்டு அதற்கு நாம் பதில் அளித்து, அந்த பதில் கேட்டவர்களுக்கு திருப்தியை தந்தால் solved என அறிவிக்கலாம்.
Last edited by Ram on Tue Mar 25, 2014 1:16 pm; edited 2 times in total (Reason for editing : பிழை திருத்தம்.)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
அந்த காலம் திரும்பி வராது கவி நண்பரே.
இப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு போகும் போதே லேப்டாப் கையுமாகதான் போகிறார்கள்.
நான் ஆறு குளம் என ஜாலியாக குளிப்பேன், கணவாய் மேலிருந்து கீழே குதிப்பேன். ஆரம்பத்தில் அடிபடும். அப்புறம் பழகி விடும்.
கிட்டிபில், பம்பரம், தட்டுக்கோடு............. என்று ஜாலியாக விளையாடுவேன்.
சீசன் வந்தால் நாவல் பழம், மாம்பழம், ஈச்சன் பழம் பறீக்க செல்வோம்.
மேலும் பின்னர் சொல்கிறேன்.....
இப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு போகும் போதே லேப்டாப் கையுமாகதான் போகிறார்கள்.
நான் ஆறு குளம் என ஜாலியாக குளிப்பேன், கணவாய் மேலிருந்து கீழே குதிப்பேன். ஆரம்பத்தில் அடிபடும். அப்புறம் பழகி விடும்.
கிட்டிபில், பம்பரம், தட்டுக்கோடு............. என்று ஜாலியாக விளையாடுவேன்.
சீசன் வந்தால் நாவல் பழம், மாம்பழம், ஈச்சன் பழம் பறீக்க செல்வோம்.
மேலும் பின்னர் சொல்கிறேன்.....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
வயதானவர்கள்தான் தங்கள் இளமைக்கால அனுபவங்களை சொல்ல முடியும். என்னைப்போன்ற வாலிபர்கள் இப்போது இளமையை அனுபவித்து வருகிறோம். இன்னும் பல ஆண்டுகள் சென்ற பின்பு இந்த கேள்வியை கேட்டிருந்தால் நான் பதில் சொல்ல வசதியாயிருந்திருக்கும். ம்ம்ம்... என்ன செய்ய... வயதில் மூத்தோர் எல்லாம் பதில் சொல்ல... அவைகளை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.
பின்குறிப்பு: solved - என்று ஏன் வருகிறது தெரியுமா கவி? எங்கே தனது இளமைக்கால அனுபவங்களை சொல்ல நேரிட்டால்... தான் வயோதிகர்தான் என்பதை தானே ஊர்ஜிதப்படுத்த வேண்டியிருக்குமே என கருதி முள்ளி செய்த சதிவேலை என்பது இப்போதாவது புரிகிறதா?
பின்குறிப்பு: solved - என்று ஏன் வருகிறது தெரியுமா கவி? எங்கே தனது இளமைக்கால அனுபவங்களை சொல்ல நேரிட்டால்... தான் வயோதிகர்தான் என்பதை தானே ஊர்ஜிதப்படுத்த வேண்டியிருக்குமே என கருதி முள்ளி செய்த சதிவேலை என்பது இப்போதாவது புரிகிறதா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
வாங்க ஜேக் உங்களுக்காகதான் காத்திருந்தேன்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ஆஹா! இன்வேர்டர் low battery காட்டுதே!
Last edited by செந்தில் on Tue Mar 25, 2014 5:19 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ஜேக் wrote:வயதானவர்கள்தான் தங்கள் இளமைக்கால அனுபவங்களை சொல்ல முடியும். என்னைப்போன்ற வாலிபர்கள் இப்போது இளமையை அனுபவித்து வருகிறோம். இன்னும் பல ஆண்டுகள் சென்ற பின்பு இந்த கேள்வியை கேட்டிருந்தால் நான் பதில் சொல்ல வசதியாயிருந்திருக்கும்.
வாலிபர் ஆகிவிட்டீர்கள் அல்லவா? சரி... சிறு வயது மகிழ்ச்சியை சொல்லுங்கள்...
ராம் அவர்கள் எவ்வளவு அழகா சொன்னார்... நானும் நிறைய சொல்ல போறேன்...
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
நாங்கள் சிறு வயதில் ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடுவோம்!
ஆலமர பிசினில் பபுல்காம் செய்து சாப்பிடுவோம்!
விடுமுறை நாட்களில் தூண்டில் போட்டு மீன் பிடித்து விழயாடுவோம்!
கூட்டஞ்சோறு சமைத்து விழயாடுவோம்!
காலை மற்றும் மாலை நேரங்களில் சடுகுடு,பம்பரம் ,பளிங்கு,கிட்டிபில்லு ஐஸ்பாய் விளையாடுவோம்!
ஆலமர பிசினில் பபுல்காம் செய்து சாப்பிடுவோம்!
விடுமுறை நாட்களில் தூண்டில் போட்டு மீன் பிடித்து விழயாடுவோம்!
கூட்டஞ்சோறு சமைத்து விழயாடுவோம்!
காலை மற்றும் மாலை நேரங்களில் சடுகுடு,பம்பரம் ,பளிங்கு,கிட்டிபில்லு ஐஸ்பாய் விளையாடுவோம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
காலை மற்றும் மாலை நேரங்களில் சடுகுடு,பம்பரம் ,பளிங்கு,கிட்டிபில்லு ஐஸ்பாய் விளையாடுவோம்!
நாங்களும் சடுகுடு, பம்பரம், பளிங்கு, கிட்டிபில்லு, ஐஸ்பாய் விளையாடுவோம். அதில் ஐஸ்பாய் விளையாட்டு ரொம்ப சுவராசியமானது. டீம்ல 10 பேராவது இருப்போம் ஆள் ஆளுக்கு ஒரு இடத்தில் ஒளிந்துக்கொண்டு விளயாடும் ஆட்டம் மறக்க முடியவில்லை.
அவை மலரும் நினைவுகள்..........
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
Ram wrote:
காலை மற்றும் மாலை நேரங்களில் சடுகுடு,பம்பரம் ,பளிங்கு,கிட்டிபில்லு ஐஸ்பாய் விளையாடுவோம்!
நாங்களும் சடுகுடு, பம்பரம், பளிங்கு, கிட்டிபில்லு, ஐஸ்பாய் விளையாடுவோம். அதில் ஐஸ்பாய் விளையாட்டு ரொம்ப சுவராசியமானது. டீம்ல 10 பேராவது இருப்போம் ஆள் ஆளுக்கு ஒரு இடத்தில் ஒளிந்துக்கொண்டு விளயாடும் ஆட்டம் மறக்க முடியவில்லை.
அவை மலரும் நினைவுகள்..........
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ரானுஜா wrote:அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
நீங்களும் சொல்லுங்க அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
எல்லோரும் ஒரே மாதிரி கருத்துக்களைத்தானே சொல்லிட்டு வர்றீங்க...இதெல்லாம் எல்லாரும் விளையாடுற விளையாட்டுத்தான்.
வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை சொன்னாத்தானே சுவாரசியம் ஏற்படும்.?
வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை சொன்னாத்தானே சுவாரசியம் ஏற்படும்.?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
03.25.2014
கதை சொல்லவா ராம்
Ram wrote:ரானுஜா wrote:அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
நீங்களும் சொல்லுங்க அக்கா
கதை சொல்லவா ராம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ரானுஜா wrote:03.25.2014Ram wrote:ரானுஜா wrote:அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
நீங்களும் சொல்லுங்க அக்கா
கதை சொல்லவா ராம்
பாட்டியிடம் கதைதானே எதிர்பார்க்க முடியும்?!
சரி...சரி... எதையாவது சொல்லுங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
இது புதுசா இருக்கு... நான் ஆலம் பழம்... அரசம் பழம் சாப்பிட்டு இருக்கிறேன்... ஆலமரப்பால் வாய்ப்புண் ஏற்பட்டால் வைத்திருக்கிறேன்...செந்தில் wrote:நாங்கள் சிறு வயதில் ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடுவோம்!
ஆலமர பிசினில் பபுல்காம் செய்து சாப்பிடுவோம்!
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ரானுஜா wrote:03.25.2014Ram wrote:ரானுஜா wrote:அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
நீங்களும் சொல்லுங்க அக்கா
கதை சொல்லவா ராம்
கண்டிப்பா சொல்லலாம் அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
நான் என் நண்பர்களோடு இரவில் எலி அடிக்கச் செல்வேன். ஏறக்குறைய 20 பேர் வரை செல்வோம்.
அன்று 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயணம் இரவு 2 மணிக்குள் முடித்துக்கொள்வோம்.
ஏறக்குறைய 150 எலிகள் வரை அடித்துவிடுவோம்.
அதை எல்லாம் அப்போதே தோல் உரித்து வறுத்துச் சாப்பிடுவோம்... இப்போ எப்பவாவது அபூர்வமாக நடந்தால்தான் உண்டு...
இன்னும் வரும்...
அன்று 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயணம் இரவு 2 மணிக்குள் முடித்துக்கொள்வோம்.
ஏறக்குறைய 150 எலிகள் வரை அடித்துவிடுவோம்.
அதை எல்லாம் அப்போதே தோல் உரித்து வறுத்துச் சாப்பிடுவோம்... இப்போ எப்பவாவது அபூர்வமாக நடந்தால்தான் உண்டு...
இன்னும் வரும்...
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ரானுஜா wrote:03.25.2014Ram wrote:ரானுஜா wrote:அருமையான திரி தொடருங்கள் ஆனா உண்மையச் சொல்லுங்க
நீங்களும் சொல்லுங்க அக்கா
கதை சொல்லவா ராம்
பஞ்சதந்திரமா அக்கா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
ஆலமரத்தில் அரிவாளால் கொத்திவைத்தால் பால்வரும்.கவியருவி ம. ரமேஷ் wrote:இது புதுசா இருக்கு... நான் ஆலம் பழம்... அரசம் பழம் சாப்பிட்டு இருக்கிறேன்... ஆலமரப்பால் வாய்ப்புண் ஏற்பட்டால் வைத்திருக்கிறேன்...செந்தில் wrote:நாங்கள் சிறு வயதில் ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடுவோம்!
ஆலமர பிசினில் பபுல்காம் செய்து சாப்பிடுவோம்!
அந்த பாலை வாய்ல பொத்து மென்றால் பபுல்காம் போல இழுக்கலாம்!
பல நேரங்களில் சிக்லெட் உடன் கலந்து வாய்ல போட்டு மென்று விளையாடுவோம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
நாங்கள் இலந்தைப்பழம் ,சூரைப்பழம்,நாவல்பழம் விளாம்பழம் எல்லாம் பறித்து சாப்பிடுவோம்!
கண்ணி செய்து கொக்கு,மடயான்,உள்ளான் பிடிப்போம்!
உடும்பு பிடிப்போம்!
தேன் எடுத்து குடிப்போம்!
பனமரம் தென்னைமரம் விழுந்து கிடந்தால் குருத்து எடுத்து உண்போம்!
கண்ணி செய்து கொக்கு,மடயான்,உள்ளான் பிடிப்போம்!
உடும்பு பிடிப்போம்!
தேன் எடுத்து குடிப்போம்!
பனமரம் தென்னைமரம் விழுந்து கிடந்தால் குருத்து எடுத்து உண்போம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
மகிழ்ச்சியான நினைவுகள் செந்தில் அவர்களே...
எனக்கும் இவ்வாறான பழக்கம் இருக்கிறது...
இப்போதும் இருக்கிறது... அந்தந்தப் பழங்கள் வரும் காலங்களில் கிராமம் சென்று ருசித்துவிட்டுதான் வருகிறேன்...
அதற்கானப் படங்களைப் பின்னர் பதிகிறேன்...
எனக்கும் இவ்வாறான பழக்கம் இருக்கிறது...
இப்போதும் இருக்கிறது... அந்தந்தப் பழங்கள் வரும் காலங்களில் கிராமம் சென்று ருசித்துவிட்டுதான் வருகிறேன்...
அதற்கானப் படங்களைப் பின்னர் பதிகிறேன்...
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
[You must be registered and logged in to see this image.]
என்னால் மரக்கமுடியாத மற்றொரு விஷயம் களி மண்ணில் வீடு, நாற்காலி, கட்ட வண்டி, பானை, டிராக்டர், டயர் வண்டி என எண்ணற்ற பொருள்களை செய்து பார்ப்போம். அது மரக்கமுடியாத அனுபவம்.
பனை நுங்கு வண்டி சீசனில் நுங்கை வெட்டி சாப்பிட்ட பின் அதை முறையாக சீவி ஒரு டி வடிவில் உள்ள கவட்டையில் அந்த பனை நுங்கை இரண்டு பக்கமும் மாட்டி பைக்கில் செல்வது போல போவோம் அது மறக்க முடியாத அனுபவம்.
[You must be registered and logged in to see this image.]
மலரும் நினைவுகள் தொடரும்...
என்னால் மரக்கமுடியாத மற்றொரு விஷயம் களி மண்ணில் வீடு, நாற்காலி, கட்ட வண்டி, பானை, டிராக்டர், டயர் வண்டி என எண்ணற்ற பொருள்களை செய்து பார்ப்போம். அது மரக்கமுடியாத அனுபவம்.
பனை நுங்கு வண்டி சீசனில் நுங்கை வெட்டி சாப்பிட்ட பின் அதை முறையாக சீவி ஒரு டி வடிவில் உள்ள கவட்டையில் அந்த பனை நுங்கை இரண்டு பக்கமும் மாட்டி பைக்கில் செல்வது போல போவோம் அது மறக்க முடியாத அனுபவம்.
[You must be registered and logged in to see this image.]
மலரும் நினைவுகள் தொடரும்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்களது இளமைக்கால மகிழ்ச்சியான நினைவுகளைச் சொல்லுங்களேன்...
இந்த படத்தில் உள்ளதெல்லாம் உண்மயாகவே நீங்கள் சிறு வயதில் இருந்த போது செய்ததா? சந்தேகமாக இருக்கே.. இத்தனை வருடமாக (50 அல்லது 65 வருடம்) எப்படி இதை பாதுகாத்து வந்தீர்கள்?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிவே உங்களது மணிமுடி அனுபவமே உங்களது அமைச்சரவை
» விடை சொல்லுங்களேன் .......?
» சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
» உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்
» கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
» விடை சொல்லுங்களேன் .......?
» சந்தேகம் ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
» உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்
» கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|