Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவள் VS அவன் கவிதைகள்
Page 1 of 1 • Share
அவள் VS அவன் கவிதைகள்
இன்னுமொரு கோணத்தில் கவிதையை எழுத
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Re: அவள் VS அவன் கவிதைகள்
இன்னுமொரு கோணத்தில் கவிதையை எழுத
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவள்
-------------
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை காதலாக பார்க்க
முடியவில்லை
நீ காதலாக என்னை
பார்ப்பாய் .....
என்றால் என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
உன்னோடு நான் பேசவும்
மாட்டேன் ....!!!
அவன்
-------------
அன்பே நீ என்ன
இதயத்தை
வைத்திருக்கிறாயா ...?
இதயத்தை வாடகைக்கு
விடுகிறாயா ...?
உன்னை காதலித்தால்
என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
என்கிறாய் ...?
இதயம் கட்டிட
பொருள் இல்லை
நீ வாடகைக்கு விடுவத்தற்கு ...!!!
தொடரும்
சிந்தித்தேன் அந்த வகையில் இந்த தொடர் அமையும்
இருவருக்கும் இடையில் நடைபெறும் காதல் கவிதை
உணர்வுகள் தான் இவை...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவள்
-------------
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை காதலாக பார்க்க
முடியவில்லை
நீ காதலாக என்னை
பார்ப்பாய் .....
என்றால் என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
உன்னோடு நான் பேசவும்
மாட்டேன் ....!!!
அவன்
-------------
அன்பே நீ என்ன
இதயத்தை
வைத்திருக்கிறாயா ...?
இதயத்தை வாடகைக்கு
விடுகிறாயா ...?
உன்னை காதலித்தால்
என் இதயத்தில்
உனக்கு இடமில்லை ....!!!
என்கிறாய் ...?
இதயம் கட்டிட
பொருள் இல்லை
நீ வாடகைக்கு விடுவத்தற்கு ...!!!
தொடரும்
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 02
----------------------------------------------
அவள்
------------
நீ
என்னை
வேதனைபடுத்த
கவிதை எழுதுகிறாயா ..?
வேண்டுமென்றே
எழுதுகிறாயா ...?
வேடிக்கைக்கு
எழுதுகிறாயா ....?
அவன்
------------
கவிதை ஒரு அற்புத
மனநல வைத்தியன்
உன் பார்வையில் -நான்
எதுவாக இருக்கிறேனோ ..?
அதுவாக எடுத்து கொள் ...!!!
என் வரிகள் ஒவ்வொன்றும்
உன்னால் வந்த வலிகள் ...!!!
தொடரும் ...
----------------------------------------------
அவள்
------------
நீ
என்னை
வேதனைபடுத்த
கவிதை எழுதுகிறாயா ..?
வேண்டுமென்றே
எழுதுகிறாயா ...?
வேடிக்கைக்கு
எழுதுகிறாயா ....?
அவன்
------------
கவிதை ஒரு அற்புத
மனநல வைத்தியன்
உன் பார்வையில் -நான்
எதுவாக இருக்கிறேனோ ..?
அதுவாக எடுத்து கொள் ...!!!
என் வரிகள் ஒவ்வொன்றும்
உன்னால் வந்த வலிகள் ...!!!
தொடரும் ...
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 03
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 04
----------------------------------------------
அவள்
----------
ஒன்று
சொல்வேன் கேள்...!!!
உன்னை நான் உயிராய்
காதலிக்கிறேன் -அது
உயிர் மேல் உண்மை
ஆனால் நீ கவிதை
எழுதுவது சுத்தமாய்
பிடிக்கவில்லை - ஒரு
காரணம் உண்டு காலம்
வரும்போது காரணம்
சொல்வேன் ....!!!
-------------
அவன்
-------------
உயிரே நீ என்னை...
காதலிக்கிறாய் என்று...
சொன்னவுடன் என்னுள்...
இருந்த உயிரோட்டத்தை...
உணர்ந்தேன் - நிச்சயம்...
நீ என் கவிதையையும் ...
ஏற்பாய் என்னை விட...
என் கவிதையை ரசிப்பாய் ..!!!
கவிதையும் நீயும் என்
இரட்டை கண்கள் ....!!!
----------------------------------------------
அவள்
----------
ஒன்று
சொல்வேன் கேள்...!!!
உன்னை நான் உயிராய்
காதலிக்கிறேன் -அது
உயிர் மேல் உண்மை
ஆனால் நீ கவிதை
எழுதுவது சுத்தமாய்
பிடிக்கவில்லை - ஒரு
காரணம் உண்டு காலம்
வரும்போது காரணம்
சொல்வேன் ....!!!
-------------
அவன்
-------------
உயிரே நீ என்னை...
காதலிக்கிறாய் என்று...
சொன்னவுடன் என்னுள்...
இருந்த உயிரோட்டத்தை...
உணர்ந்தேன் - நிச்சயம்...
நீ என் கவிதையையும் ...
ஏற்பாய் என்னை விட...
என் கவிதையை ரசிப்பாய் ..!!!
கவிதையும் நீயும் என்
இரட்டை கண்கள் ....!!!
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 05
----------------------------------------------
அவள்
----------
உன்னை ரசிப்பவர்கள்
ஆயிரம் பேராக இருக்கடும்
உன்னை நேசிப்பவள் -நான்
நீ என்னை நேசிப்பதாக
இருந்தால் - கவிதயை விடு
கவிதையை நேசித்தால்
என்னை விடு -நிச்சயம்
சொல்வேன் -நீ
என்னை விட்டால் -நான்
காற்றாக மாறிவிடுவேன் ...!!!
----------
அவன்
----------
அன்பே அவசரப்படாதே
நீ கவிதையை வெறுக்க
காரணம் சொல் ...!!!
நீ தப்பாக நினைக்கிறாய்
என்றே கருதுகிறேன்
கவிதை வேறு நீ வேறு
இல்லை ...!!!
புரிந்து கொள் அன்பே
கவிதையும் நீயும்
நான் அடுத்தநொடி
உயிருடன் வாழும் மூச்சு ...!!!
வாசகர்களே ...!!!
இந்த தொடர் ஒரு வேடிக்கை போல் இருக்கலாம்
ஆனால் ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவன் படும் அவஸ்தையை கற்பனை
செய்து பார்கிறேன் ..!!!
பார்ப்போம் இவன் என்ன செய்ய போகிறான் என்பதை காதலா ...? கவிதையா ...?
----------------------------------------------
அவள்
----------
உன்னை ரசிப்பவர்கள்
ஆயிரம் பேராக இருக்கடும்
உன்னை நேசிப்பவள் -நான்
நீ என்னை நேசிப்பதாக
இருந்தால் - கவிதயை விடு
கவிதையை நேசித்தால்
என்னை விடு -நிச்சயம்
சொல்வேன் -நீ
என்னை விட்டால் -நான்
காற்றாக மாறிவிடுவேன் ...!!!
----------
அவன்
----------
அன்பே அவசரப்படாதே
நீ கவிதையை வெறுக்க
காரணம் சொல் ...!!!
நீ தப்பாக நினைக்கிறாய்
என்றே கருதுகிறேன்
கவிதை வேறு நீ வேறு
இல்லை ...!!!
புரிந்து கொள் அன்பே
கவிதையும் நீயும்
நான் அடுத்தநொடி
உயிருடன் வாழும் மூச்சு ...!!!
வாசகர்களே ...!!!
இந்த தொடர் ஒரு வேடிக்கை போல் இருக்கலாம்
ஆனால் ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவன் படும் அவஸ்தையை கற்பனை
செய்து பார்கிறேன் ..!!!
பார்ப்போம் இவன் என்ன செய்ய போகிறான் என்பதை காதலா ...? கவிதையா ...?
Re: அவள் VS அவன் கவிதைகள்
அவள் VS அவன் கவிதைகள் 06
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
Re: அவள் VS அவன் கவிதைகள்
உணர்ந்து எழுதிய கவிதைகள். வாழ்த்துக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|