Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உருக்கமான காதல் வரிகள்
Page 1 of 1 • Share
உருக்கமான காதல் வரிகள்
உனது காதல் அணுவாலும்...
எனது காதல் அணுவாலும் ....
காதல் இதய கரு அறையில்....
நம் காதல் குழந்தை வளர்கிறது ...
கவனமாக பராமரித்துக்கொள் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
எனது காதல் அணுவாலும் ....
காதல் இதய கரு அறையில்....
நம் காதல் குழந்தை வளர்கிறது ...
கவனமாக பராமரித்துக்கொள் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
நீ என்னில் எவ்வளவு....
வேண்டுமானாலும் ...
சந்தேகப்பட்டு -என்...
காதலில் சந்தேகப்படாதே ...!!!
என்னைவிட உனக்கு
அழகானவன் -கிடைக்கலாம் ..!!!
என்னைபோல் காதலன் -நிச்சயம்
கிடைக்க மாட்டான் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
வேண்டுமானாலும் ...
சந்தேகப்பட்டு -என்...
காதலில் சந்தேகப்படாதே ...!!!
என்னைவிட உனக்கு
அழகானவன் -கிடைக்கலாம் ..!!!
என்னைபோல் காதலன் -நிச்சயம்
கிடைக்க மாட்டான் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
தற்கொலை போல் காதலும்
ஒரு நொடியில் எடுக்கும் முடிவு..!!!
உயிரே
நீ எடுக்கும் முடிவும் அதுதான்
நிதானமாக எடு - நான்
ஆவலோடு இருக்கிறேன்
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
ஒரு நொடியில் எடுக்கும் முடிவு..!!!
உயிரே
நீ எடுக்கும் முடிவும் அதுதான்
நிதானமாக எடு - நான்
ஆவலோடு இருக்கிறேன்
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
அவனை
நினைத்து நினைத்து
அழுது என் இரதம்
எல்லாம்
கண்ணீராகிவிட்டது
தோழிகளே ..
எனக்கு ஓ (o ) குரூப்
இரத்தம் வேண்டாம்
கண்ணீர் தாருங்கள்
அவனை
நினைத்து சுகமாக
அழுவதற்கு ....!!!
நினைத்து நினைத்து
அழுது என் இரதம்
எல்லாம்
கண்ணீராகிவிட்டது
தோழிகளே ..
எனக்கு ஓ (o ) குரூப்
இரத்தம் வேண்டாம்
கண்ணீர் தாருங்கள்
அவனை
நினைத்து சுகமாக
அழுவதற்கு ....!!!
Re: உருக்கமான காதல் வரிகள்
இதயமானவனே
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
Re: உருக்கமான காதல் வரிகள்
உன்னோடு
பேசும் பாக்கியம்
எனக்கு கிடைத்தபோது
உயிர் மறந்தேன் -நீ
எனக்கு உரியவள் என்று ...!!!
உன்னோடு பேசாமல்
இருக்கும் போது
உணர்கிறேன்
நீ எனக்காக மட்டுமே
பிறந்தவள் என்று ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
பேசும் பாக்கியம்
எனக்கு கிடைத்தபோது
உயிர் மறந்தேன் -நீ
எனக்கு உரியவள் என்று ...!!!
உன்னோடு பேசாமல்
இருக்கும் போது
உணர்கிறேன்
நீ எனக்காக மட்டுமே
பிறந்தவள் என்று ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
உனக்கு
நன்றாக தெரியும்
நான் ஒன்றை நினைத்தால்
அடைந்தே தீருவேன் ...!!!
நான் நிதைத்ததை நீ
தரவில்லை என்றால்
மௌனமாகி விடுவேன் ...!!!
அது என்னை கொஞ்சம்
கொஞ்சமாக கொல்லும்
விஷ பரீட்சை .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
நன்றாக தெரியும்
நான் ஒன்றை நினைத்தால்
அடைந்தே தீருவேன் ...!!!
நான் நிதைத்ததை நீ
தரவில்லை என்றால்
மௌனமாகி விடுவேன் ...!!!
அது என்னை கொஞ்சம்
கொஞ்சமாக கொல்லும்
விஷ பரீட்சை .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
சற்று முன்
கிடைத்த தகவலின் படி
நீ என் நண்பனை
காதலிக்கிறாய் என்று
சந்தோஷ செய்திகேட்டேன்
உன்னில் எந்த குற்றமும்
இல்லை உன்னை
நான் ஒருதலையாக
காதலித்தேன் .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
கிடைத்த தகவலின் படி
நீ என் நண்பனை
காதலிக்கிறாய் என்று
சந்தோஷ செய்திகேட்டேன்
உன்னில் எந்த குற்றமும்
இல்லை உன்னை
நான் ஒருதலையாக
காதலித்தேன் .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
இனிமேல்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
உன்னை காதலித்த நாளில்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!
இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!
இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
நான் எழுத்து கவிதைகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய் -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய் -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Similar topics
» உருக்கமான காதல் கதை ♥♥♥
» உருக்கமான காதல் கவிதைகள்
» உயிரால் எழுதும் காதல் வரிகள்
» வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» உருக்கமான காதல் கவிதைகள்
» உயிரால் எழுதும் காதல் வரிகள்
» வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|