Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சின்ன திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சின்ன திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி
சின்ன திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி
மூலவர் : பிரசன்ன வெங்கடேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பத்மாவதி, மகாலெட்சுமி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சின்ன திருப்பதி
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாள் பிரமோற்சவம், தீபாவளி, ராமநவமி, தெலுங்கு புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, ஆடி புரட்டாசி சனிக்கிழமைகள்.
தல சிறப்பு:
திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி
பொது தகவல்:
-
பிரார்த்தனை
தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருப்பதியில் பெருமாள் தனித்து நிற்கிறார். தாயாரை தரிசிக்க திருச்சானூர் செல்ல வேண்டும். ஆனால் இங்கு பிரசன்ன வெங்கடேஸ்வரர், தாயார்கள் மகாலெட்சுமி, பத்மாவதி ஆகியோருடன் ஒருங்கே கூடி நிற்கிறார். திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளார் என்பது விசேஷ அம்சம். அக்னியின் சக்தி குறைக்கப்பட்ட இடம் என்பதால் தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
தல வரலாறு:
இங்குள்ள வனப்பகுதியில் தான் பாண்டவர்கள் வனவாசத்தை கழித்தனர். ஒருமுறை அர்ச்சுனன் வேட்டைக்கு சென்றான். அப்போது ஒரு பிராமணர் அவனை சந்தித்தார். அர்ச்சுனனிடம், தனக்கு பசி எடுப்பதால் ஏதாவது உணவு தரக் கேட்டுக் கொண்டார். அவர் பிராமணன் என சொன்னதை அர்ச்சுனன் நம்பவில்லை. அவரை ஒரு ராட்சஷன் எனக்கருதினான். அப்போது அந்த பிராமணர் தன் சுயஉருவைக் காட்டினார். அவர் அருகே அர்ச்சுனனால் நிற்க முடியவில்லை. அவரது உடம்பில் இருந்து கடும் வெப்பம் வெளிப்பட்டது. வந்தவர் அக்கினி பகவான் என்பது அவனுக்கு தெரிந்தது. அவரை வழிபட்ட அர்ச்சுனன், அந்தக் காட்டில் வசிக்கும் பாண்டவர்களுக்கு, விலங்குகளால் அடிக்கடி இன்னல் ஏற்படுவதாகக் கூறினான். அக்கினி பகவான் அவனுக்கு நன்மை செய்வதாகக் கருதிக்கொண்டு காட்டின் ஒரு பகுதியில் தீ மூட்டினார். அந்தக் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷிக்கு இந்த தீ இடைஞ்சலாக இருந்தது. அவர் அக்கினியிடம் என் தவத்துக்கு இடையூறு செய்த நீ பலமிழந்து போவாய் என சாபமிட்டார். அக்கினி வருத்தமடைந்தார். பின்னர் அவர் விஷ்ணுவை வேண்டி இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். விஷ்ணு அக்கினிக்கு சாப விமோசனம் கொடுத்த இடமே சின்ன திருப்பதி. இங்கு பெருமாள் கோயிலை அக்னி பிரதிஷ்டை செய்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
நன்றி தினமலர்
மூலவர் : பிரசன்ன வெங்கடேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பத்மாவதி, மகாலெட்சுமி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சின்ன திருப்பதி
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாள் பிரமோற்சவம், தீபாவளி, ராமநவமி, தெலுங்கு புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, ஆடி புரட்டாசி சனிக்கிழமைகள்.
தல சிறப்பு:
திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி
பொது தகவல்:
-
பிரார்த்தனை
தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருப்பதியில் பெருமாள் தனித்து நிற்கிறார். தாயாரை தரிசிக்க திருச்சானூர் செல்ல வேண்டும். ஆனால் இங்கு பிரசன்ன வெங்கடேஸ்வரர், தாயார்கள் மகாலெட்சுமி, பத்மாவதி ஆகியோருடன் ஒருங்கே கூடி நிற்கிறார். திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளார் என்பது விசேஷ அம்சம். அக்னியின் சக்தி குறைக்கப்பட்ட இடம் என்பதால் தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
தல வரலாறு:
இங்குள்ள வனப்பகுதியில் தான் பாண்டவர்கள் வனவாசத்தை கழித்தனர். ஒருமுறை அர்ச்சுனன் வேட்டைக்கு சென்றான். அப்போது ஒரு பிராமணர் அவனை சந்தித்தார். அர்ச்சுனனிடம், தனக்கு பசி எடுப்பதால் ஏதாவது உணவு தரக் கேட்டுக் கொண்டார். அவர் பிராமணன் என சொன்னதை அர்ச்சுனன் நம்பவில்லை. அவரை ஒரு ராட்சஷன் எனக்கருதினான். அப்போது அந்த பிராமணர் தன் சுயஉருவைக் காட்டினார். அவர் அருகே அர்ச்சுனனால் நிற்க முடியவில்லை. அவரது உடம்பில் இருந்து கடும் வெப்பம் வெளிப்பட்டது. வந்தவர் அக்கினி பகவான் என்பது அவனுக்கு தெரிந்தது. அவரை வழிபட்ட அர்ச்சுனன், அந்தக் காட்டில் வசிக்கும் பாண்டவர்களுக்கு, விலங்குகளால் அடிக்கடி இன்னல் ஏற்படுவதாகக் கூறினான். அக்கினி பகவான் அவனுக்கு நன்மை செய்வதாகக் கருதிக்கொண்டு காட்டின் ஒரு பகுதியில் தீ மூட்டினார். அந்தக் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷிக்கு இந்த தீ இடைஞ்சலாக இருந்தது. அவர் அக்கினியிடம் என் தவத்துக்கு இடையூறு செய்த நீ பலமிழந்து போவாய் என சாபமிட்டார். அக்கினி வருத்தமடைந்தார். பின்னர் அவர் விஷ்ணுவை வேண்டி இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். விஷ்ணு அக்கினிக்கு சாப விமோசனம் கொடுத்த இடமே சின்ன திருப்பதி. இங்கு பெருமாள் கோயிலை அக்னி பிரதிஷ்டை செய்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சின்ன திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி
மிக அருமையான தலம் . பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருமலைவையாவூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» சூளகிரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணகிரி
» அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர் ,கிருஷ்ணகிரி
» அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் ,மோகனூர்,நாமக்கல்
» திருமலைவையாவூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» சூளகிரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணகிரி
» அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர் ,கிருஷ்ணகிரி
» அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் ,மோகனூர்,நாமக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|