Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
First topic message reminder :
/வெளிநாடு /ஐரோப்பிய தேசத்தில் சராசரி
குடிமகன்
ஒரு நேர உணவுக்கு செலவிடும் பணத்தின் பெறுமதியே
புலம்பெயர்ந்து வந்தவனின்
ஒரு நாள் சம்பளம்
அதை வைத்து கொண்டும் வசதியாய் இருக்கிறேன் என
போலியாய் நடித்து கொண்டு
இன்னொரு உறவுக்கு உதவுகிறான் என்றால்
அவனை விட இன்னொரு மகான்
அவதரிக்க போவதில்லை ........!!!!
/வெளிநாடு /ஐரோப்பிய தேசத்தில் சராசரி
குடிமகன்
ஒரு நேர உணவுக்கு செலவிடும் பணத்தின் பெறுமதியே
புலம்பெயர்ந்து வந்தவனின்
ஒரு நாள் சம்பளம்
அதை வைத்து கொண்டும் வசதியாய் இருக்கிறேன் என
போலியாய் நடித்து கொண்டு
இன்னொரு உறவுக்கு உதவுகிறான் என்றால்
அவனை விட இன்னொரு மகான்
அவதரிக்க போவதில்லை ........!!!!
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 11:54 pm; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
முரளிராஜா wrote:தங்கள் கவிதை அருமை
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
எங்கிருந்தோ வந்து
இனம் மொழி வாழ்வை தொலைத்தும்
புது வாழ்வின் வசந்தத்தில்
பூக்கின்ற பூக்கள்
எப்படி அறியும்
வேர்களின் கண்ணீரை .........!
இருந்தும் இன்னொரு விதி செய்வோம்
என்ற உலக நோக்கோடு
புதிய பூக்கள்
புன்னகைக்கிறது
எல்லா நாடுகளாலும் புலம்பெயர்ந்து வந்து .........!!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
இனம் மொழி வாழ்வை தொலைத்தும்
புது வாழ்வின் வசந்தத்தில்
பூக்கின்ற பூக்கள்
எப்படி அறியும்
வேர்களின் கண்ணீரை .........!
இருந்தும் இன்னொரு விதி செய்வோம்
என்ற உலக நோக்கோடு
புதிய பூக்கள்
புன்னகைக்கிறது
எல்லா நாடுகளாலும் புலம்பெயர்ந்து வந்து .........!!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
நண்பன் அருகில்லா வாழ்வும்
காதலியில்லா தனிமையும்
உறவுகள் இல்லா வெறுமையும் போதும்
இறந்தபின் அனுபவிக்கும் நரகத்தை
நேரில் வாழும் போதே அனுபவித்து விடலாம் .....!!!
/வெளிநாடு /
/ சுபபாலா /
பிரான்ஸ்
காதலியில்லா தனிமையும்
உறவுகள் இல்லா வெறுமையும் போதும்
இறந்தபின் அனுபவிக்கும் நரகத்தை
நேரில் வாழும் போதே அனுபவித்து விடலாம் .....!!!
/வெளிநாடு /
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
sreemuky wrote:மனதை நெருடும் கவிதைகள். புலம் பெயர்தவர்களின் தவிப்பை உணர்த்தும் கவிதைகள்.
கலங்காதே மனமே.... காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
சுபபாலா wrote:நண்பன் அருகில்லா வாழ்வும்
காதலியில்லா தனிமையும்
உறவுகள் இல்லா வெறுமையும் போதும்
இறந்தபின் அனுபவிக்கும் நரகத்தை
நேரில் வாழும் போதே அனுபவித்து விடலாம் .....!!!
/வெளிநாடு /
/ சுபபாலா /
பிரான்ஸ்
அருமை அருமை
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
///.....வெளிநாடு .......////////////.விழுந்து கிடந்து கண்டு எடுத்த
தொலைபேசியில் வந்து கொண்டே
இருந்தது குறும்செய்தி .......!
அம்மா இன்னும் வரவே இல்லை
அப்பா உடனே வாருங்கள்
பயமாய் இருக்கிறது .......!!!
தொலைபேசியில் வந்து கொண்டே
இருந்தது குறும்செய்தி .......!
அம்மா இன்னும் வரவே இல்லை
அப்பா உடனே வாருங்கள்
பயமாய் இருக்கிறது .......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!!.......வெளிநாடு ......!!!
வெளிநாடு வந்து வேலை தேடி
வாழ்க்கையை அமைத்தவனுக்கே
வாழ்க்கை வெறுக்குது
இன்னும் வேலையும் கிடைக்காது
விசாவும் கிடைக்காது அலையும்
சகோதரர்களை நினைத்தால்
உயிரே வெறுக்குது
ஒரு நொடியில் ஓடி விடும் உயிர் தான்
ஆனால்
அதை தவிர்த்து வாழ ஆசைபடும்
புலம்பெயர் வலி
கொடிதிலும் கொடிது
எந்த இனத்துக்கும் வரகூடாது
நாடு இழந்து வாழும் பழி ......!!!!
வெளிநாடு வந்து வேலை தேடி
வாழ்க்கையை அமைத்தவனுக்கே
வாழ்க்கை வெறுக்குது
இன்னும் வேலையும் கிடைக்காது
விசாவும் கிடைக்காது அலையும்
சகோதரர்களை நினைத்தால்
உயிரே வெறுக்குது
ஒரு நொடியில் ஓடி விடும் உயிர் தான்
ஆனால்
அதை தவிர்த்து வாழ ஆசைபடும்
புலம்பெயர் வலி
கொடிதிலும் கொடிது
எந்த இனத்துக்கும் வரகூடாது
நாடு இழந்து வாழும் பழி ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளி நாடு ........!!!
கோர பசியோடு காடுகளில்
அலைந்து திரியும் விலங்குகள் போல்
வெளிநாடு வந்து
அலைந்து திரிகிறான்
அன்பினாலான ஒரு ஆறுதல் மடி தேடி ......!!!
காரணம்
உயரம் தொட வந்து
துயரம் தொட்டவர்களே
வெளிநாடு வந்தவர்களில் பாதி பேர் .......!!
கோர பசியோடு காடுகளில்
அலைந்து திரியும் விலங்குகள் போல்
வெளிநாடு வந்து
அலைந்து திரிகிறான்
அன்பினாலான ஒரு ஆறுதல் மடி தேடி ......!!!
காரணம்
உயரம் தொட வந்து
துயரம் தொட்டவர்களே
வெளிநாடு வந்தவர்களில் பாதி பேர் .......!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு ......!!!
வெளிநாடு வந்து இறங்கிய
சில மாதங்களில்
எடுத்த போட்டோ ஞாபகபடுத்துகிறது
அவனின் ஆயிரம் கனவுகளின்
ஆனந்த தேடலை .......!!!
அந்த புகைப்படத்தின்
முதலும் கடைசியுமான
புன்னகையில் .......!!!!
/சுபபாலா /
வெளிநாடு வந்து இறங்கிய
சில மாதங்களில்
எடுத்த போட்டோ ஞாபகபடுத்துகிறது
அவனின் ஆயிரம் கனவுகளின்
ஆனந்த தேடலை .......!!!
அந்த புகைப்படத்தின்
முதலும் கடைசியுமான
புன்னகையில் .......!!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
இதை படிக்க படிக்க மனதை ஏதோ செய்கிறது.
அனைத்தும் அருமை
உண்மைதான்
உயரம் தொட வந்து
துயரங்களை தொட்டுருக்கிறோம்.
அனைத்தும் அருமை
உண்மைதான்
உயரம் தொட வந்து
துயரங்களை தொட்டுருக்கிறோம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
அனைத்தும் அருமை
கவிதைகள் பகிர்வுக்கு நன்றி
கவிதைகள் பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!...... வெளிநாடு ........!!!
அம்மா அப்பா பிள்ளைகள்
ஆத்தா அயல் வீட்டு கந்தசாமி
யாவரையும் நலம் கேட்டு விட்டு
எல்லாவற்றையும் சுமந்து
உயிர்கொடுத்த மனைவியை சுகம்
கேட்கும்போது மட்டும்
தொலைபேசி காசின்றி துண்டிக்கபடுகிறது
அவள்
என்னை நினைத்து உறக்கமின்றி விழிக்க
நானோ
அந்த எண்ணை மட்டும் மனதில்
சுழற்றுகிறேன்
என் விதியை என்னவென்று அழைக்க ......!!!
அம்மா அப்பா பிள்ளைகள்
ஆத்தா அயல் வீட்டு கந்தசாமி
யாவரையும் நலம் கேட்டு விட்டு
எல்லாவற்றையும் சுமந்து
உயிர்கொடுத்த மனைவியை சுகம்
கேட்கும்போது மட்டும்
தொலைபேசி காசின்றி துண்டிக்கபடுகிறது
அவள்
என்னை நினைத்து உறக்கமின்றி விழிக்க
நானோ
அந்த எண்ணை மட்டும் மனதில்
சுழற்றுகிறேன்
என் விதியை என்னவென்று அழைக்க ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு ......!!!
எல்லா நோய்க்கும் மருந்தாகிறது
அம்மா
நேர்த்தி வைச்சு அனுப்பிய
"கோயில் திரு நீறு "
எல்லா நோய்க்கும் மருந்தாகிறது
அம்மா
நேர்த்தி வைச்சு அனுப்பிய
"கோயில் திரு நீறு "
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!!!....... வெளிநாடு ...........!!!!
மாடாய் வேலை செய்து
வருடத்தில் ஒரு மாதம்
விடுமுறை கிடைக்கும் சம்பளத்தோடு .......!!!
அந்த மாதத்திற்கும் வேலைக்கு போனால் தான்
வட்டிகளுக்கு வணக்கம் சொல்லலாம்
பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு
எதை காரணம்
சொல்ல முடியும் .....!
சொல்லவும் முடியாது வாழ்வை வெல்லவும் முடியாது நாளும் தேய்கிறது புலத்திலே
ஈழம் தொலைத்த பொழுது .....!!!!
(புலத்தின் வலி )
மாடாய் வேலை செய்து
வருடத்தில் ஒரு மாதம்
விடுமுறை கிடைக்கும் சம்பளத்தோடு .......!!!
அந்த மாதத்திற்கும் வேலைக்கு போனால் தான்
வட்டிகளுக்கு வணக்கம் சொல்லலாம்
பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு
எதை காரணம்
சொல்ல முடியும் .....!
சொல்லவும் முடியாது வாழ்வை வெல்லவும் முடியாது நாளும் தேய்கிறது புலத்திலே
ஈழம் தொலைத்த பொழுது .....!!!!
(புலத்தின் வலி )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு (அரபு )
பால் தந்த பசுமாட்டை
விற்று வந்து
பாலைவனத்தின் ஒட்டகமானேன் ....!!!!
சுபபாலா :பிரான்ஸ்
பால் தந்த பசுமாட்டை
விற்று வந்து
பாலைவனத்தின் ஒட்டகமானேன் ....!!!!
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
முரளிராஜா wrote:தங்கள் கவிதை அருமை
நன்றி முரளி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு.......!!!! விடுமுறை நாட்களில்
வாழ்ந்த வீட்டுக்கு போய் விடுகிறது மனது ......!
வெறுமையில் துயில்கிறது
அந்த நாட்களின் இரவு பொழுது .....!!!!
சுபபாலா :பிரான்ஸ்
வாழ்ந்த வீட்டுக்கு போய் விடுகிறது மனது ......!
வெறுமையில் துயில்கிறது
அந்த நாட்களின் இரவு பொழுது .....!!!!
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!......வெளிநாடு .......!!!
இளமையில் முதுமை
முதுமையில் தனிமை
தனிமையில்
தரிசிக்க வேண்டிய வாழ்க்கை
நாளும்
பிறந்து உயிர்க்கும் கொடுமை
வெளிநாடு வந்தவர்க்கு
இது வழமை
சொல்வதில்லை உறவுகட்கு
காரணம்
அது தான் அனுபவத்தின் புலமை .......!!!!
சுபபாலா / பிரான்ஸ்
இளமையில் முதுமை
முதுமையில் தனிமை
தனிமையில்
தரிசிக்க வேண்டிய வாழ்க்கை
நாளும்
பிறந்து உயிர்க்கும் கொடுமை
வெளிநாடு வந்தவர்க்கு
இது வழமை
சொல்வதில்லை உறவுகட்கு
காரணம்
அது தான் அனுபவத்தின் புலமை .......!!!!
சுபபாலா / பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
முரளிராஜா wrote: Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
by முரளிராஜா on Fri Mar 28, 2014 6:38 am
தங்கள் கவிதை அருமை
நன்றி முரளி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!! ......வெளிநாடு .................!!!!!!வெறுமைபட்டு வெறுமைபட்டு
தனிமையினால் ஒதுக்கபட்டு
உறவுகளால் கலங்கபட்டு
சிறகுகளும் முறிக்கபட்டு
வாழ்க்கை இன்பத்திற்காய் வாழாமல்
ஏதோ வாழத்தானே வேண்டும் என்பதற்காய் வாழ்வதாலோ
யாருடனும் கோபம் இல்லாமலே
ஒதுங்கியே விடுகிறது மனது
ஆனால்
யார் யாரெல்லாம்
அந்த உண்மையை உணராமல்
"பதவி "தகுதி "என்று
பட்டம் சூட்டுகிறார்களோ ......!!!!
தனிமையினால் ஒதுக்கபட்டு
உறவுகளால் கலங்கபட்டு
சிறகுகளும் முறிக்கபட்டு
வாழ்க்கை இன்பத்திற்காய் வாழாமல்
ஏதோ வாழத்தானே வேண்டும் என்பதற்காய் வாழ்வதாலோ
யாருடனும் கோபம் இல்லாமலே
ஒதுங்கியே விடுகிறது மனது
ஆனால்
யார் யாரெல்லாம்
அந்த உண்மையை உணராமல்
"பதவி "தகுதி "என்று
பட்டம் சூட்டுகிறார்களோ ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!......வெளிநாடு ......!
தொடர் மாடியில் குடியிருந்து
என்ன பயன்
மனித நேயங்களை
தொலைபேசியில் தான் அரவணைக்க முடிகிறது
ஒருவரிலும் பிழைகான முடியா
வாழ்க்கையாய் போச்சு
அன்பு பாசம் எல்லாம்
வெறும் பேச்சாக ஆச்சு .....!!!
தொடர் மாடியில் குடியிருந்து
என்ன பயன்
மனித நேயங்களை
தொலைபேசியில் தான் அரவணைக்க முடிகிறது
ஒருவரிலும் பிழைகான முடியா
வாழ்க்கையாய் போச்சு
அன்பு பாசம் எல்லாம்
வெறும் பேச்சாக ஆச்சு .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு ............!!!
ஒரு குடும்பத்தில் இருந்து
முதல் வந்தவன்
பரதேசியாவான்
அதே குடும்பத்தில் இருந்து
வரும்
இரண்டாமவன்
பணக்காரன் ஆவான் ..........!!!!
(எழுதபடாத விதி )
ஒரு குடும்பத்தில் இருந்து
முதல் வந்தவன்
பரதேசியாவான்
அதே குடும்பத்தில் இருந்து
வரும்
இரண்டாமவன்
பணக்காரன் ஆவான் ..........!!!!
(எழுதபடாத விதி )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
......வெளிநாடு ......!!!
எங்காவது ஒற்றை நிமிடம்
ஓய்வாய் கிடைத்தாலும்
ஓடி வந்து அமர்ந்து விடுகிறது
ஊர் நினைவுகள் .........!!!!
எங்காவது ஒற்றை நிமிடம்
ஓய்வாய் கிடைத்தாலும்
ஓடி வந்து அமர்ந்து விடுகிறது
ஊர் நினைவுகள் .........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|