Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருநகர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், மதுரை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருநகர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், மதுரை
திருநகர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், மதுரை
மூலவர் : வரதராஜப்பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருநகர்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தல சிறப்பு:
மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைதிச்சோலைநகர், திருநகர், மதுரை.
போன்:
+91 94865 55299
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் வளாகத்தில் நாகர்களுடன் வரத விநாயகர் சன்னதியும், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி தனி சன்னதியிலும், மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சன்னதியும், மார்பில் ராமருடன் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இங்கு பெருமாளை வேண்டுவோர், வேண்டிய வரங்களை பெறுகின்றனர். போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவதும். வியாதிகள் குணமாவதும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும் துளசி மாலை அணிவித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலில் தினமும் இருகால பூஜைகள் நடக்கிறது. புதன் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். . இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுப்படி செய்தால், நினைத்த காரியங்கள் கைகூடும், என்றனர்.
தல வரலாறு:
மாலவன்குன்று என்றழைக்கப்படும் இப்பகுதி குடியிருப்புகளாக மாறுவதற்கு முன்பு விளைநிலங்களாக இருந்துள்ளன. அப்போது இந்த சிறிய குன்றுதான் நெல் கதிர் அடிக்கும் களமாக இருந்தது. இந்த சிறிய குன்றில் மீது கோயில் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. இங்கு விமானத்துடன் கூடிய கோயில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.
தினமலர்
மூலவர் : வரதராஜப்பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருநகர்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தல சிறப்பு:
மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைதிச்சோலைநகர், திருநகர், மதுரை.
போன்:
+91 94865 55299
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் வளாகத்தில் நாகர்களுடன் வரத விநாயகர் சன்னதியும், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி தனி சன்னதியிலும், மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சன்னதியும், மார்பில் ராமருடன் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இங்கு பெருமாளை வேண்டுவோர், வேண்டிய வரங்களை பெறுகின்றனர். போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவதும். வியாதிகள் குணமாவதும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும் துளசி மாலை அணிவித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலில் தினமும் இருகால பூஜைகள் நடக்கிறது. புதன் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். . இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுப்படி செய்தால், நினைத்த காரியங்கள் கைகூடும், என்றனர்.
தல வரலாறு:
மாலவன்குன்று என்றழைக்கப்படும் இப்பகுதி குடியிருப்புகளாக மாறுவதற்கு முன்பு விளைநிலங்களாக இருந்துள்ளன. அப்போது இந்த சிறிய குன்றுதான் நெல் கதிர் அடிக்கும் களமாக இருந்தது. இந்த சிறிய குன்றில் மீது கோயில் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. இங்கு விமானத்துடன் கூடிய கோயில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் =மதுரை
» அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் =மதுரை
» அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,மதுரை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|