Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதங்குடி அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அதங்குடி அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
அதங்குடி அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
மூலவர் : வரதராஜபெருமாள்
உற்சவர் : பாமாருக்மணி சமேத வேணுகோபாலர்
அம்மன்/தாயார் : சீதேவி, பூதேவியார்
தல விருட்சம் : துளசி
தீர்த்தம் : ராமபூஷ்கரனி
ஆகமம்/பூஜை : வைகானச ஆகமப்படி பூஜை
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அதங்கோட்டு அரசன் வழி தோன்றலில் வந்தவர்கள் குடி பெயர்ந்துள்ளதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ஊர் : அதங்குடி
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி 3 வது சனிக்கிழமை, திருவோணம், அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்குரிய அனைத்தும்.
தல சிறப்பு:
வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி வடக்கு சேத்தி, அதங்குடி அஞ்சல், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் 614103.
போன்:
+91 99760-88737
பொது தகவல்:
தெற்கு பக்கம் நுழைவு வழி, தெற்கு பக்கம் பார்த்த வகையில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியாரும் அவரை பார்த்த வகையில் பக்த ஆஞ்சநேயரும்(பட்டாபிஷேக கோலத்தில்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜபெருமாள் கிழக்குப்பக்கம் பார்த்த வகையிலும், தனி சன்னதியில் வடக்குப் பக்கம் பார்த்த வகையில் கருட ஆழ்வார், தன்வந்திரி வடக்குபக்கமும், சிவசக்கி ஆஞ்சநேயர் கிழக்குப் பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். எட்டு தூண்களுடன் மகா மண்டபடம் 200 பேர் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் பலிபீடத்துடன் மொத்தத்தில் நான்கு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
திருமணம் ஆகாதவர்கள், மன சஞ்லம், கோர்ட் விவகாரம், நோய் தீரவும், புத்திர பாக்கியம் நவகிரக தோஷ பீடைகள் தீரவும் பக்தர்கள் இங்குள்ள பெருமாளை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்ச நேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சாத்தி வழிபாடு செய்தால் காரியம் கை கூடும். தன்வந்திரிக்கு திங்கள் கிழமை தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீராத நோய்குணமடையும்.
தலபெருமை:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் போது பரத் துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது. இங்கிருந்து பாதயாத்திரையாக (ராமன், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணர் மற்றும் முனிவர்கள் புடை சூழ சென்றதாக வரலாறு) சென்றதாக புராணம் கூறுகிறது.
தல வரலாறு:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் லட்சுமணன் தங்கியதால் லட்சுமணன்குடி என்றாகி பின்னாளில் லட்சுமாங்குடி என்றாகியது. அதன் பின் சோழ மண்டலத்தில் சோழ மன்னர்கள் கட்டிய 108 சிவத்தலத்தில் ஒன்றான அகிலாண்டேஸ்வரி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயில் கட்டப்பட்டள்ள நிலையில் வரதராஜபெருமாள் மற்றும் ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தியுள்ளனர். கோயில் சேதமடைந்ததால் அப்பகுதியினர் ஒருங்கிணைந்து கோயில் கட்டி கடந்த 2013 செப்டம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
நன்றி தினமலர்
மூலவர் : வரதராஜபெருமாள்
உற்சவர் : பாமாருக்மணி சமேத வேணுகோபாலர்
அம்மன்/தாயார் : சீதேவி, பூதேவியார்
தல விருட்சம் : துளசி
தீர்த்தம் : ராமபூஷ்கரனி
ஆகமம்/பூஜை : வைகானச ஆகமப்படி பூஜை
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அதங்கோட்டு அரசன் வழி தோன்றலில் வந்தவர்கள் குடி பெயர்ந்துள்ளதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ஊர் : அதங்குடி
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி 3 வது சனிக்கிழமை, திருவோணம், அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்குரிய அனைத்தும்.
தல சிறப்பு:
வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி வடக்கு சேத்தி, அதங்குடி அஞ்சல், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் 614103.
போன்:
+91 99760-88737
பொது தகவல்:
தெற்கு பக்கம் நுழைவு வழி, தெற்கு பக்கம் பார்த்த வகையில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியாரும் அவரை பார்த்த வகையில் பக்த ஆஞ்சநேயரும்(பட்டாபிஷேக கோலத்தில்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜபெருமாள் கிழக்குப்பக்கம் பார்த்த வகையிலும், தனி சன்னதியில் வடக்குப் பக்கம் பார்த்த வகையில் கருட ஆழ்வார், தன்வந்திரி வடக்குபக்கமும், சிவசக்கி ஆஞ்சநேயர் கிழக்குப் பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். எட்டு தூண்களுடன் மகா மண்டபடம் 200 பேர் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் பலிபீடத்துடன் மொத்தத்தில் நான்கு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
திருமணம் ஆகாதவர்கள், மன சஞ்லம், கோர்ட் விவகாரம், நோய் தீரவும், புத்திர பாக்கியம் நவகிரக தோஷ பீடைகள் தீரவும் பக்தர்கள் இங்குள்ள பெருமாளை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்ச நேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சாத்தி வழிபாடு செய்தால் காரியம் கை கூடும். தன்வந்திரிக்கு திங்கள் கிழமை தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீராத நோய்குணமடையும்.
தலபெருமை:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் போது பரத் துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது. இங்கிருந்து பாதயாத்திரையாக (ராமன், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணர் மற்றும் முனிவர்கள் புடை சூழ சென்றதாக வரலாறு) சென்றதாக புராணம் கூறுகிறது.
தல வரலாறு:
ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் லட்சுமணன் தங்கியதால் லட்சுமணன்குடி என்றாகி பின்னாளில் லட்சுமாங்குடி என்றாகியது. அதன் பின் சோழ மண்டலத்தில் சோழ மன்னர்கள் கட்டிய 108 சிவத்தலத்தில் ஒன்றான அகிலாண்டேஸ்வரி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயில் கட்டப்பட்டள்ள நிலையில் வரதராஜபெருமாள் மற்றும் ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தியுள்ளனர். கோயில் சேதமடைந்ததால் அப்பகுதியினர் ஒருங்கிணைந்து கோயில் கட்டி கடந்த 2013 செப்டம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதங்குடி அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
அட எங்க நீடாமங்கலம் தாலுக்கவுலதான் இருக்கு!
எங்க ஊரிலிருந்து 5 கி.மீ தூரம்தான் அதங்குடி!
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
எங்க ஊரிலிருந்து 5 கி.மீ தூரம்தான் அதங்குடி!
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அதங்குடி அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருவாரூர்
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருவிடைவாசல் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
» திருவாரூர்-அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
» அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» திருவிடைவாசல் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
» திருவாரூர்-அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|