Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சத்து நினைவுகளில்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நெஞ்சத்து நினைவுகளில்
கன்னி அவளின்
கண நேரப்
பார்வையால்
பரிதவித்துப் போய்
பற்றிக் கொள்கிறேன்
காதல்
எனும் மரத்தை
புலம்பல்
தவிப்பு
அவஸ்தை
இம்சை
இவை நான்கும்
ஒரு சேர
உணருகின்றேன்
உன்னை
கண்ட பின்பு தான்...
நித்திரையிலும்
நீங்காத
உன்
நினைவுகள்
உளறுகின்றேன்
உறக்கத்திலும்
உன்
பெயரையே...
உன்னோடு
இருந்த
ஓரிரு
நாட்களிலும்
என்னுள்
ஏற்பட்ட
மாற்றங்கள்
எண்ணிலடங்காதவை
நெஞ்சத்து
நினைவுகளில்
நீறு பூத்த
நெருப்பாய்
நீங்காமல்
அவளின்
ஞாபகங்கள்......
அவளின்
அருகாமையை
அருகில்
இல்லாத போது தான்
அறிய முடிகிறது....
கொஞ்சம் கூட
கனக்கவில்லை
மனது...
கன்னியவள்
நினைவுகளை
சுமந்து இருந்தாலும்..
இதழ்களில்
இதமாய்
முத்தமிடும் போது
இமைக்க
மறந்திட்ட
விழிகள்
சொல்லும்
வார்த்தை
இன்னும்.........கொஞ்சம்...
இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
மௌனத்தை கலைத்தோம்
சூழ்நிலை உணர்ந்து....
மங்கை அவள்
மடிமீது
தலை வைத்து
படுத்ததில்
மறந்து போனது
என்
கடந்த
கால நினைவுகள்....
நெஞ்சத்து
நினைவுகள்
நகர மறுக்கின்றன
நங்கூரமாய்
அவள்
இருப்பதால்
உன்
செவ்விதழ்களில்
செந்தேன்
மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும் என
உன்
உச்சரிப்பில்
உணர்ந்து கொண்டேன்...
சந்தித்த பொழுதில்
கண்ட மகிழ்ச்சி
பிரிவின் போது
கனத்த பாரமாய்....
வழி நெடுக தென்படும்
பெயர்ப்பலகைகளில்
உன் பெயரையே
பொருத்தி பார்க்கிறேன்
விழிகள் காணும்
திரை உருவங்களில்
உன் முகத்தையே
பார்க்கிறேன்..
எங்கும் எப்போதும்
உன் நினைவால்....
எனக்குள் இருக்கும்
கவிஞனின் உறக்கம்
கலைத்த பெருமை
உனக்கே வாய்க்கட்டும் ............நன்றி.....அவளுக்கு........
கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
கண நேரப்
பார்வையால்
பரிதவித்துப் போய்
பற்றிக் கொள்கிறேன்
காதல்
எனும் மரத்தை
புலம்பல்
தவிப்பு
அவஸ்தை
இம்சை
இவை நான்கும்
ஒரு சேர
உணருகின்றேன்
உன்னை
கண்ட பின்பு தான்...
நித்திரையிலும்
நீங்காத
உன்
நினைவுகள்
உளறுகின்றேன்
உறக்கத்திலும்
உன்
பெயரையே...
உன்னோடு
இருந்த
ஓரிரு
நாட்களிலும்
என்னுள்
ஏற்பட்ட
மாற்றங்கள்
எண்ணிலடங்காதவை
நெஞ்சத்து
நினைவுகளில்
நீறு பூத்த
நெருப்பாய்
நீங்காமல்
அவளின்
ஞாபகங்கள்......
அவளின்
அருகாமையை
அருகில்
இல்லாத போது தான்
அறிய முடிகிறது....
கொஞ்சம் கூட
கனக்கவில்லை
மனது...
கன்னியவள்
நினைவுகளை
சுமந்து இருந்தாலும்..
இதழ்களில்
இதமாய்
முத்தமிடும் போது
இமைக்க
மறந்திட்ட
விழிகள்
சொல்லும்
வார்த்தை
இன்னும்.........கொஞ்சம்...
இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
மௌனத்தை கலைத்தோம்
சூழ்நிலை உணர்ந்து....
மங்கை அவள்
மடிமீது
தலை வைத்து
படுத்ததில்
மறந்து போனது
என்
கடந்த
கால நினைவுகள்....
நெஞ்சத்து
நினைவுகள்
நகர மறுக்கின்றன
நங்கூரமாய்
அவள்
இருப்பதால்
உன்
செவ்விதழ்களில்
செந்தேன்
மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும் என
உன்
உச்சரிப்பில்
உணர்ந்து கொண்டேன்...
சந்தித்த பொழுதில்
கண்ட மகிழ்ச்சி
பிரிவின் போது
கனத்த பாரமாய்....
வழி நெடுக தென்படும்
பெயர்ப்பலகைகளில்
உன் பெயரையே
பொருத்தி பார்க்கிறேன்
விழிகள் காணும்
திரை உருவங்களில்
உன் முகத்தையே
பார்க்கிறேன்..
எங்கும் எப்போதும்
உன் நினைவால்....
எனக்குள் இருக்கும்
கவிஞனின் உறக்கம்
கலைத்த பெருமை
உனக்கே வாய்க்கட்டும் ............நன்றி.....அவளுக்கு........
கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Re: நெஞ்சத்து நினைவுகளில்
கவிதை நல்லாதான் இருக்கு
அது யாருன்னு சொல்லவே இல்லையே
அது யாருன்னு சொல்லவே இல்லையே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|