தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

View previous topic View next topic Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by rammalar Sun Mar 30, 2014 9:09 pm

[img]பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Nqzgus[/img]
-

எதிர்த்த வீட்டு ஆன்டிக்கு முத்தம் கொடுத்தியே…
என்ன சொன்னாங்க?
-
அப்படியே உங்கப்பன் புத்தின்னு சொன்னாங்க மம்மி..!
-
----------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty Re: பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by rammalar Sun Mar 30, 2014 9:13 pm

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) 0fX3OVtSHK9J9FQmCNpW+kdr9
-

கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,
-
அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
-
உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

-
---------------------------------------------
-
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு
சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
-
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான்
கவனிக்கலப்பா!!

-
----------------------------------------------------
-
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு
சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு,
அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
-
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி,
டாக்டர்கிட்ட!"
-
---------------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty Re: பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by rammalar Sun Mar 30, 2014 9:15 pm

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) U5ZwxuT5TFlkoFJEdpqy+shanchitha-sangitha-hot-27-04-11
-
பையன்:
உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி,
எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
-
பெண் :
செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
-
பையன்: உங்க தங்கையோட லவ்வர் தான்.!
--
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty Re: பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by rammalar Sun Mar 30, 2014 9:22 pm

ஜனகனின் வில்லை உடைத்
தது யார்?”… -
ஆக்கம்: கிருஷ்ணதாசன் (நகைச்சுவை குட்டிக் கதை)
--
நன்றி: அதிரடி.காம்
=================================
பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Ax5YM0tLTqGlVVrDoXZA+602002_609726589047439_2122989577_n
-
இப்படித்தான் பாருங்கோ அண்டைக்கு யாழ்ப்பாணம் அரசினர் கலவன் பாடசாலை ஒண்டில்.. பத்தாம் வகுப்புக்குள் சொல்லாமல் கொள்ளாமல் டக்கென்று சுனாமி மாதிரி பூந்திட்டார் அந்த ஸ்கூல் இஞ்சிப்பெத்தர்..

அங்கே தனக்கே அரை குறையா தெரிந்த‌ இராமாயணத்தில் பாடம் நடத்தி பிள்ளையளை பேய்க்காட்டிக் கொண்டிருந்த செல்வநாயகம் வாத்தியார்.. இஞ்சிப்பெத்தரை பாத்த உடனே சிவபூசையில் பூந்த கறடியை பாத்த‌ மாதிரி வெலவெலத்துப் போயிட்டார் பாருங்கோ..

அந்த கிளாசில‌.. கடைசி பெஞ்சில இருந்த முத்துக்குமாருக்கு அண்டைக்கு பாத்து குரு மேட்டில‌ சனி..

“தம்பி எழும்பு ராசா!.. இராமாயணத்தில‌ ஜனகன்ர வில்லை உடைச்சது ஆரு எண்டு சொல்லு பாப்பம்”.. கேட்டார் இஞ்சிபெத்தர்..

அவனோ இஞ்சால‌ செல்வநாயகம் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கேக்க‌.., அங்கால கண்ணை மூடி ஆச்சி இண்டைக்கு மத்தியானம் என்ன குழம்பு வைக்கப் போறா எண்ட புலனாய்வில் இறங்கியிருந்தான்..

இஞ்சிப்பெத்தர் இப்படி திடிரென்று கேட்டதும்…திடுக்கிட்டு முழிச்சவனுக்கு அவர் கேட்டது சரியா விளங்கல்ல பாருங்கோ.. அவர் நாமதான் என்னத்தையோ உடைச்சுப் போட்டம் எண்டு கேக்கிறார் எண்டு நினைச்சுப் போட்டு… தலைய கவிண்டு கொண்டு.. “நான் உடைக்கல்ல சேர்” எண்டான்..

இஞ்சுப்பெத்தரும் விடாம‌ இன்னொருதம் கொஞ்சம் சத்தமா..

“ஜனகன்ர வில்லை உடைச்சது யார்?!”..

முத்துக்குமாருக்கு தலை விறைச்சு போட்டுது பாருங்கோ!..

“உங்கட தலை மேல சத்தியமா நான் உடைக்கவே இல்லை சேர்”.. எண்டான் அழாத குறையாக‌..

இவன்ர இந்த‌ மறுமொழிய கேட்டு இடிஞ்சு போன இஞ்சுப்பெத்தர் செல்வநாயகம் வாத்தியாரை பாத்தார்..

“என்ன மாஸ்டர் நான் ஜனகன்ர வில்லை உடைச்சது யார் எண்டு கேக்க.. நான் உடைக்கல்ல‌ எண்டு இவன் சொல்லுறான்.. இதுதானோ இந்த பள்ளிக்கூடத்தில நடக்குது எண்டு கேட்டார்..

உடனே செல்வநாயகம் வாத்தியாரும்.. “ஐயோ சேர்!.. ஐயோ சேர்! அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ.. முத்துக்குமாரு இந்த‌ வகுப்பில இருக்கிற பிள்ளையளுக்குள்ள சரியான‌ அப்பிராணி.. அவன் உண்மையா உடைச்சிருக்க மாட்டான் சேர்” எண்டு அவனுக்கு வக்காலத்து வாங்கினார்..

இஞ்சுப்பெத்தருக்கு எரிஞ்சு கொண்டு வந்தது .. விடுவிடென்று கெட் மாஸ்டர்ர அறைக்கே போட்டார்..

“இஞ்ச‌ பாருங்கோ!.. என்ன பள்ளிக்கூடம் நடத்துறியள் இஞ்ச!.. ஜனகன்ர வில்லை உடைச்சது ஆர் எண்டு கேட்டால் நான் இல்லை எண்டு பெடியன் சொல்லுறான்.. வாத்தியாரும் அவன் உடைச்சிருக்க மாட்டார் எண்டு சொல்லுறார்.. என்ன நடக்குது இஞ்ச” எண்டு சத்தம் போட்டார்..

கெட் மாஸ்டரும் பதறியடிச்சுக் கொண்டு..”ஐயா கொஞ்சம் பொறுங்கோ.. கொஞ்சம் பொறுங்கோ.. முதலில‌ ஆர் அந்த வாத்தி எண்டு சொல்லுங்கோ பிறகு மிச்சத்த நான் கவனிக்கிறன்”

“அவர்தான் செல்வநாயகம் வாத்தியார்”..

“ஐயோ அவரே!.. மிதிச்ச புல்லு சாகாத தங்கமான மனுசனல்லே அவர்!.. அதோட‌ அவர்தான் இந்த பள்ளிக்கூடத்தில உள்ள வாத்திமாருக்குள்ள‌ நல்லா படிச்ச மனுசனும்.. நல்லா படிப்பிக்கிற மாஸ்டரும்.. அதால‌ அவர் சொன்னா அந்த பொடியன் நிட்சயம் உடைச்சிருக்க மாட்டான்” எண்டு செல்வநாயகம் மாஸ்டருக்கு வக்காலத்து வாங்கினார் அவர்..

உது என்னடா மற்ற எல்லாரையும் விட மோசமான‌ விசராயிருக்கு எண்டு தலையில அடிச்சு கொண்ட‌ இஞ்சுபெத்தர்.. சுணங்காம‌ இலங்கை கல்வி திணைக்கழகத்திற்கு உடனே ஒரு கடிதம் எழுதினார் ..

“இந்த‌ அரசினர் பாடசாலையில ஜனகன்ர வில்லை உடைச்சது ஆரெண்ட கேள்விக்கு மாணவர் முதல் ஆசிரியர், கெட் மாஸ்டர் வரை எவரிடமும் சரியான‌ பதில் இல்லை.. உப்பிடித்தான் இஞ்ச பள்ளிக் கூடம் நடக்குது .. இதை நீங்க உடனே கவனத்தில் எடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க‌ வேண்டியது அவசியம்”.. எண்டு எழுதி அண்டைக்கே போஸ்ட் பண்ணிப் போட்டார்..

இலங்கை கல்வி திணக்கழகத்தில் இருந்து அவருக்கு உடன் பதில் வந்தது.. உடைச்சு வாசிச்சு பாத்த‌ இஞ்சிப்பெத்தர் அப்பிடியே உடைஞ்சு போட்டார் பாருங்கோ!..

அன்புள்ள பாடசாலை பரிசோதகருக்கு,

தங்கள் கடிதம் கிடைத்தது.. மிகவும் நன்றி.. மேலும் நீங்கள் குறிப்பிட்டிருந்த உடைந்து போன ஜனகனின் வில்லை பற்றி இங்கு நாங்கள் பலமுறை கலந்து விவாதித்தோம்.. அதன்படி மேற் கொண்டு இந்த விசயத்தை கிளறுவதில் எதுவித‌ பிரியோசனமுமில்லை என்ற முடிவை தற்போது எங்கள் கல்வி திணைக்கழகம் எடுத்திருக்கிறது..

ஆகவே எந்த வகுப்பில் அது உடைக்கப்பட்டதோ.. அந்த வகுப்பு மாணவர்களிடமே அதற்கான பெறுமதியை வசூலித்து.. அங்கே புதிதாக ஒன்றை வாங்கி போடும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. மேலும் தங்கள் பணி தொடரட்டும்..

இப்படிக்கு
முக்கிய இயக்குனர்
பிரதான‌ கல்வி திணைக்கழகம்
கொழும்பு..
??!!??!!???????????????!!!!!!!!!!!!!!!!!!!!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty Re: பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by sreemuky Sun Mar 30, 2014 9:30 pm

ஏட்டு சுரைக்காயின் அவலம்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு) Empty Re: பொழுது போகாதவர்களுக்கு மட்டும்...! - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum