Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவை கதைகள்
Page 1 of 1 • Share
நகைச்சுவை கதைகள்
கடவுள் பாத்துப்பார்
---------------------------------
ஒரு பொண்ணு லவ் பண்ணின,
வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி
பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு
கூட்டி வந்தா
.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச
ஆரம்பிச்சாங்க.
என்னப்பா உன் எதிர்காலத் திட்டம்
என்ன?ன்னாரு.
பையன் யோசிக்காம, அதெல்லாம்
கடவுள் பாத்துப்பார்னான்.
-
சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு
இருக்க?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த,
குழந்த குட்டி பணத்துக்கு?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
-
பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?
-
ஓ தங்கமான பையன், என்னை கடவுளா
நினைக்கிறான்..!
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
---------------------------------
ஒரு பொண்ணு லவ் பண்ணின,
வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி
பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு
கூட்டி வந்தா
.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச
ஆரம்பிச்சாங்க.
என்னப்பா உன் எதிர்காலத் திட்டம்
என்ன?ன்னாரு.
பையன் யோசிக்காம, அதெல்லாம்
கடவுள் பாத்துப்பார்னான்.
-
சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு
இருக்க?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த,
குழந்த குட்டி பணத்துக்கு?
அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்
-
பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?
-
ஓ தங்கமான பையன், என்னை கடவுளா
நினைக்கிறான்..!
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
Re: நகைச்சுவை கதைகள்
கவனம்
----------------
அம்மா : திப்பு சுல்தான் யாரு ??
பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..
அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்
பையன்: சரிம்மா புவனா யாரு ??
அம்மா : யாருடா ??
பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் ..
-
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
----------------
அம்மா : திப்பு சுல்தான் யாரு ??
பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..
அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்
பையன்: சரிம்மா புவனா யாரு ??
அம்மா : யாருடா ??
பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் ..
-
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
Re: நகைச்சுவை கதைகள்
வேலை
ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு
நடந்து போச்சாம்.அவரோட கை சுருக்கங்களைப்
பார்த்துட்டுதாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?
அப்டின்னுச்சு
-
ஆமா
-
தன்னோட கைய தொட்டு பாத்துட்டு என்னுதையுமா?
அப்டின்னுச்சு
-
ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி
செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு
-
அது பொறுமையா சொன்னது
-
இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய
கத்துக்கிட்டாரு இல்ல?
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு
நடந்து போச்சாம்.அவரோட கை சுருக்கங்களைப்
பார்த்துட்டுதாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?
அப்டின்னுச்சு
-
ஆமா
-
தன்னோட கைய தொட்டு பாத்துட்டு என்னுதையுமா?
அப்டின்னுச்சு
-
ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி
செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு
-
அது பொறுமையா சொன்னது
-
இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய
கத்துக்கிட்டாரு இல்ல?
நன்றி ;தமிழ் தோட்டம் தளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|