Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குலசேகரன்கோட்டை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
குலசேகரன்கோட்டை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை
குலசேகரன்கோட்டை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை
மூலவர் : மீனாட்சி அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : குலசேகரன்கோட்டை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடி மாதம், நவராத்திரி, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் காலையிலும், மாலையிலும் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது
தல சிறப்பு:
இக்கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மீனாட்சிஅம்மன் திருக்கோயில் குலசேகரன்கோட்டை, மதுரை.
போன்:
+91 98425 03511
பொது தகவல்:
இங்கு காலபைரவர், சரஸ்வதி, லட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
திருமண பாக்கியம், உடல் நலம் காக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
-
தலபெருமை:
இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் புராதன சிறப்பு மிக்கது.பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் தொடர்ந்து 11 வாரங்கள் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை வைத்து வழிபட செல்வம் பெருகும், உடல் நலம் காக்கப்படும். மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் விலகும். புத்திர பாக்கியம் கிடைக்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
இக்கோயிலை, 12ம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னன் குலசேகரபாண்டியன் கட்டினார். இக்கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் வரை பராமரிப்பில் இருந்தது. 600 ஆண்டுகளுக்கு முன் கோயில் அருகில் உள்ள ஓடையில் மீனாட்சி அம்மன் கற்சிலை கண்டெக்கப்பட்டது. அதை எடுத்து கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின், 1989 ஏப்.,10ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
நன்றி தினமலர்
மூலவர் : மீனாட்சி அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : குலசேகரன்கோட்டை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடி மாதம், நவராத்திரி, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் காலையிலும், மாலையிலும் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது
தல சிறப்பு:
இக்கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மீனாட்சிஅம்மன் திருக்கோயில் குலசேகரன்கோட்டை, மதுரை.
போன்:
+91 98425 03511
பொது தகவல்:
இங்கு காலபைரவர், சரஸ்வதி, லட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
திருமண பாக்கியம், உடல் நலம் காக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
-
தலபெருமை:
இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் புராதன சிறப்பு மிக்கது.பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் தொடர்ந்து 11 வாரங்கள் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை வைத்து வழிபட செல்வம் பெருகும், உடல் நலம் காக்கப்படும். மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் விலகும். புத்திர பாக்கியம் கிடைக்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
இக்கோயிலை, 12ம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னன் குலசேகரபாண்டியன் கட்டினார். இக்கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் வரை பராமரிப்பில் இருந்தது. 600 ஆண்டுகளுக்கு முன் கோயில் அருகில் உள்ள ஓடையில் மீனாட்சி அம்மன் கற்சிலை கண்டெக்கப்பட்டது. அதை எடுத்து கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின், 1989 ஏப்.,10ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலசேகரன்கோட்டை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» துவரிமான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அரிமளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
» மூலங்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அரிமளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
» மூலங்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|