Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹா ! ஹா ! ஹா !
Page 1 of 1 • Share
ஹா ! ஹா ! ஹா !
''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படி சொல்றே ?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
பேஷண்ட் ஒரு திருடன் போல இருக்கு டாக்டர்!!!"
"எப்படி சொல்றீங்க ஸிஸ்டர்??"...
"பெட்லே படுக்காமே, கட்டிலுக்கு அடியிலே படுத்திருக்கார்...
கதவு வழியா உள்ளே வராமே, ஜன்னல் வழியே குதிச்சு வராரு...
உமா சுபு : என்னாங்க .. இன்னைக்கு என்னா நாளுன்னு ஞாபகம் இருக்கா ???
சுப்பிரமணியன்: எப்படி மறக்க முடியும் ?? ஏப்ரல் 1 "முட்டாள்கள் தினம்" ஆச்சே.... !
உமா : அய்யோ இன்னைக்கு நம்மளோட கல்யாண நாளுங்க ... !
சுப்பிரமணியன்: நானும் அதைத்தாண்டி சொன்னேன்
உமா: ?????
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
பேஷண்ட் ஒரு திருடன் போல இருக்கு டாக்டர்!!!"
"எப்படி சொல்றீங்க ஸிஸ்டர்??"...
"பெட்லே படுக்காமே, கட்டிலுக்கு அடியிலே படுத்திருக்கார்...
கதவு வழியா உள்ளே வராமே, ஜன்னல் வழியே குதிச்சு வராரு...
உமா சுபு : என்னாங்க .. இன்னைக்கு என்னா நாளுன்னு ஞாபகம் இருக்கா ???
சுப்பிரமணியன்: எப்படி மறக்க முடியும் ?? ஏப்ரல் 1 "முட்டாள்கள் தினம்" ஆச்சே.... !
உமா : அய்யோ இன்னைக்கு நம்மளோட கல்யாண நாளுங்க ... !
சுப்பிரமணியன்: நானும் அதைத்தாண்டி சொன்னேன்
உமா: ?????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா ! ஹா ! ஹா !
போலீஸ்: ஏன்யா...விடிகாலை மூணே முக்காலுக்கு...எப்படிய்யா...... விபத்து நடந்தது?
டிரைவர்: அதுதான் எனக்கும் புரியல.. ஏட்டய்யா...ரெண்டே முக்காலுக்கு...தூக்கம் வந்துடக்கூடாதேன்னு......
கொஞ்சமா...ஒரு...மூணே...முக்கா...
கிளாஸ் சரக்கை உள்ளே விட்டுட்டு...பட்டு மாதிரி...வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தேன்....முக்காலா....முக்காப்புலா...
பாட்டுக்கு...அனுஷ்கா...ஆடிக்கிட்டு இருந்தாங்க...குறுக்கே...திரிஷாவும், ஸ்ரேயாவும்...புகுந்தாங்க...நான் ஆர்வமா பாத்துக்கிட்டு இருந்தேனா...அப்போ...ஒரு...கிழவி...குறுக்கே வந்துச்சு....அடச்சீ...நகரும்மா...ன்னு..சொல்றப்போ...டமால்னு ஒரு சத்தம்....முழிச்சு பாத்தா....ஒரு தண்ணி...டேங்கர் லாரி...மோதிடுச்சு ஏட்டய்யா......
போலீஸ் : ஆக ...கடங்கார பயலே..நீ தண்ணியையும் போட்டுக்கிட்டு...கனவுலே மிதந்துக்கிட்டு இருந்து இருக்கே...படவா...?
தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
மகன் : அட போங்கப்பா நீங்க அம்மாக்கிட்ட...எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
தந்தை : சரி....சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .
டிரைவர்: அதுதான் எனக்கும் புரியல.. ஏட்டய்யா...ரெண்டே முக்காலுக்கு...தூக்கம் வந்துடக்கூடாதேன்னு......
கொஞ்சமா...ஒரு...மூணே...முக்கா...
கிளாஸ் சரக்கை உள்ளே விட்டுட்டு...பட்டு மாதிரி...வண்டி ஒட்டிக்கிட்டு இருந்தேன்....முக்காலா....முக்காப்புலா...
பாட்டுக்கு...அனுஷ்கா...ஆடிக்கிட்டு இருந்தாங்க...குறுக்கே...திரிஷாவும், ஸ்ரேயாவும்...புகுந்தாங்க...நான் ஆர்வமா பாத்துக்கிட்டு இருந்தேனா...அப்போ...ஒரு...கிழவி...குறுக்கே வந்துச்சு....அடச்சீ...நகரும்மா...ன்னு..சொல்றப்போ...டமால்னு ஒரு சத்தம்....முழிச்சு பாத்தா....ஒரு தண்ணி...டேங்கர் லாரி...மோதிடுச்சு ஏட்டய்யா......
போலீஸ் : ஆக ...கடங்கார பயலே..நீ தண்ணியையும் போட்டுக்கிட்டு...கனவுலே மிதந்துக்கிட்டு இருந்து இருக்கே...படவா...?
தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
மகன் : அட போங்கப்பா நீங்க அம்மாக்கிட்ட...எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
தந்தை : சரி....சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா ! ஹா ! ஹா !
கோபு - ஏண்டா...உன்னை கூப்புட...நான் வீட்டுக்கு வந்தப்போ..."ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்னு !" உன்னோட மனைவியும்...
அதெல்லாம்...முடியாது...நாந்தான் இங்கே இருக்கணும்...மருமக...இங்கே இருக்க கூடாதுன்னு ஒங்க அம்மாவும் சண்டை போட்டு சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... எப்புடிடா...சமாளிச்சே...
பாபு - "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்னேன்..." பொட்டி பாம்பா...அடங்கிட்டாங்க...
பகல் தூக்கம் பரமசிவம் - : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது தூக்க கலக்கத்துலே... ஏதோ ...ஞாபகத்துலே...பக்கத்து தெருவிலே...யார் வீட்டுக்குல்லேயோ... போயிட்டேன்...
மற்றவர்: அச்சோ...அப்புறம்? என்னங்க..... ஆச்சு...
பகல் தூக்கம் பரமசிவம் - : களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. ஆகா...சரி, இது...நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. வெளில ஓடி வந்து...அப்புறம்...எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்...
அதெல்லாம்...முடியாது...நாந்தான் இங்கே இருக்கணும்...மருமக...இங்கே இருக்க கூடாதுன்னு ஒங்க அம்மாவும் சண்டை போட்டு சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... எப்புடிடா...சமாளிச்சே...
பாபு - "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்னேன்..." பொட்டி பாம்பா...அடங்கிட்டாங்க...
பகல் தூக்கம் பரமசிவம் - : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது தூக்க கலக்கத்துலே... ஏதோ ...ஞாபகத்துலே...பக்கத்து தெருவிலே...யார் வீட்டுக்குல்லேயோ... போயிட்டேன்...
மற்றவர்: அச்சோ...அப்புறம்? என்னங்க..... ஆச்சு...
பகல் தூக்கம் பரமசிவம் - : களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. ஆகா...சரி, இது...நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. வெளில ஓடி வந்து...அப்புறம்...எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஹா ! ஹா ! ஹா !
கணவன்: ஹாய் ...சினேஹா ..இங்க பாத்தியா...சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, கொஞ்சம்..மத்தியானமே...போன் பண்ணி இருக்க படாதா.... நான் போய் மேக்கப் பண்ணிட்டு ...டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! ஏங்க....கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்கு உள்ள ஷோவுக்குதானே... வாங்கிட்டு.. வந்திருக்கிறேன்!
ஒருவர் - யோவ்...என்ன...கொடுமய்யா இது.. "டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ? " என்ன ஆச்சு...
மற்றவர் - "ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
மனைவி: பாவி மனுஷா... இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறீங்களே...மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...?
கணவன்: இதோ..பாரு...ஒன்ன காப்பாத்துரத்துக்குதான் இப்படி பண்ணி இருக்கேன்...நீ....மாமியாரோட சண்டை போடும் போது உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னுதான், கண்டிஷனோடுதான் கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்து இருக்கேன்...
muganool
மனைவி: சரிங்க, கொஞ்சம்..மத்தியானமே...போன் பண்ணி இருக்க படாதா.... நான் போய் மேக்கப் பண்ணிட்டு ...டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! ஏங்க....கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்கு உள்ள ஷோவுக்குதானே... வாங்கிட்டு.. வந்திருக்கிறேன்!
ஒருவர் - யோவ்...என்ன...கொடுமய்யா இது.. "டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ? " என்ன ஆச்சு...
மற்றவர் - "ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
மனைவி: பாவி மனுஷா... இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறீங்களே...மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...?
கணவன்: இதோ..பாரு...ஒன்ன காப்பாத்துரத்துக்குதான் இப்படி பண்ணி இருக்கேன்...நீ....மாமியாரோட சண்டை போடும் போது உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னுதான், கண்டிஷனோடுதான் கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்து இருக்கேன்...
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|