தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? Empty தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

Post by முரளிராஜா Sat Oct 06, 2012 2:52 pm

சென்னை: தென்மேற்குப் பருவமழை கைவிட்டுவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையாவது தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை தீர கைகொடுக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொய்த்த மழை

இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு சரியான அளவில் பெய்யவில்லை. இதனால் அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. கர்நாடகத்திலும் சரியான அளவில் மழைபெய்யாத காரணத்தினால் காவிரியில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அம்மாநில அரசு கைவிரித்து விட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவமழையைத்தான் நம்பியிருக்கின்றனர்.

ஏனெனில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த மழைதான் கிடைக்கும்.வடகிழக்கு பருவ மழைக் காலத்தில்தான் அதிக மழை பொழியும். தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழை பெய்யும். விவசாய வேலைகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். வடகிழக்குப் பருவமழை தொடங்குவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது :

அக்டோபர் 20ல் பருவமழை

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை 24 சதவிகிதம் குறைவாகவே கிடைத்துள்ளது. அக்டோபர் 20ம் தேதியையொட்டி வடகிழக்கு பருவமழை தொடங்கும். 20ம் தேதிக்கு சற்று முன்னதாகவும் தொடங்கலாம் சற்று பின்னாலும் தொடங்கலாம். எப்படியானாலும் பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது. கோவை, நெல்லை மாவட்டங்களில் கோடைகாலத்தைப் போல வெயில் அடிக்கிறது. எனினும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு மேகங்கள் திரளும் என்று கூறினார்.

சரியான நேரத்தில் தொடங்குமா?

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களில் பொய்த்துவிட்டது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மத்திய பகுதிகளில் அதாவது திருச்சி, நாகை, கடலூர், விழுப்புரம் முதலிய மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சற்று திருப்தி அடைந்தனர்.

வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி அணைகளில் நீர் நிரம்பினால் மட்டுமே காவிரி நீரை எதிர்பார்க்காமல் விவசாயப் பணிகள் குறைவிலாது நடைபெறும். எனவேதான் விவசாயிகள் ஆவலுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum