Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் அன்பு உறவுகளே ....!!!
Page 1 of 1 • Share
என் அன்பு உறவுகளே ....!!!
என் அன்பு உறவுகளே ....!!!
வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு நம் தமிழ் உறவுகளின் உயிர் நட்பு ..ஆதராவும் ...!!!
அதேபோல் உங்களின் என் மீதான அன்பிற்கும் கவிதைக்கும் நீங்க தரும் பேர் ஆதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது ,....!!!
என் உயிர் உறவுகளே ....!!!
கவிதை என்பது ஒரு ஆத்மாவான செயல் இதனை
ஒரு பொழுது போக்குக்குத்தான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் இன்று என் ஆத்மாவாக மாறி வருகிறது அதை உருவாக்கியது உலக என் ரசிகர் தரும் பேராதரவுதான் ....!!!
என் உடன் பிறப்புக்கள் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தரும் ஆதரவு ...புலம் பெயர்ந்தது இருக்கும் என் தாயக மக்கள் ...டென் மார்க் ..லண்டன் ..பிராஞ்ச் ...ஜெர்மனி ..அமேரிக்கா ...
அரபு நாடுகள் ...மலேசிய ..சிங்கப்பூர் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகும் பலநாட்டு ரசிகர்கள்
அனைவருக்கும் என் தலை சார்ந்த வணக்கங்கள் ..!!!
உங்களின் தனி பட்ட மடல்கள் வந்து மலைபோல் குவிகிறது அனைவருக்கும் என்னால் தனிப்பட்ட முறையில் மீள் பதில் வழங்க முடியாததற்கு மிக
வருத்தம் அடைகிறேன். அதனால் இந்த பொது
அறிவிப்பதை நான் எழுதும் தளங்களிலும் என் முக நூலிலும் பிரசுரிக்கிறேன் ....!!!
என் உயிர் உறவுகளே ...!!!
என் கவிதைகள் உங்களுக்கு ஆத்தம திருப்தியாக இருக்கிறது என்று பலர் கூறுகிறீர்கள் .உண்மைதான் நானும் ஆத்மா உணர்வொடு எழுதுகிறேன் ..என்னை பொறுத்தவை இலக்கண இலக்கிய பண்புகளை விட யதார்த்தத்தை விரும்புகிறேன் அதுவே நம் எல்லோரையும் கவர்கிறது ....!!!
அன்பு உறவுகளே
ஆதரவுக்கும் உதவுகின்ற மனப்பாங்குக்கும் மிக்க நன்றி
என்றும் உங்கள் நட்புக்கு ஏங்கும்
உங்கள் கவி
கே இனியவன்
வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு நம் தமிழ் உறவுகளின் உயிர் நட்பு ..ஆதராவும் ...!!!
அதேபோல் உங்களின் என் மீதான அன்பிற்கும் கவிதைக்கும் நீங்க தரும் பேர் ஆதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது ,....!!!
என் உயிர் உறவுகளே ....!!!
கவிதை என்பது ஒரு ஆத்மாவான செயல் இதனை
ஒரு பொழுது போக்குக்குத்தான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் இன்று என் ஆத்மாவாக மாறி வருகிறது அதை உருவாக்கியது உலக என் ரசிகர் தரும் பேராதரவுதான் ....!!!
என் உடன் பிறப்புக்கள் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தரும் ஆதரவு ...புலம் பெயர்ந்தது இருக்கும் என் தாயக மக்கள் ...டென் மார்க் ..லண்டன் ..பிராஞ்ச் ...ஜெர்மனி ..அமேரிக்கா ...
அரபு நாடுகள் ...மலேசிய ..சிங்கப்பூர் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகும் பலநாட்டு ரசிகர்கள்
அனைவருக்கும் என் தலை சார்ந்த வணக்கங்கள் ..!!!
உங்களின் தனி பட்ட மடல்கள் வந்து மலைபோல் குவிகிறது அனைவருக்கும் என்னால் தனிப்பட்ட முறையில் மீள் பதில் வழங்க முடியாததற்கு மிக
வருத்தம் அடைகிறேன். அதனால் இந்த பொது
அறிவிப்பதை நான் எழுதும் தளங்களிலும் என் முக நூலிலும் பிரசுரிக்கிறேன் ....!!!
என் உயிர் உறவுகளே ...!!!
என் கவிதைகள் உங்களுக்கு ஆத்தம திருப்தியாக இருக்கிறது என்று பலர் கூறுகிறீர்கள் .உண்மைதான் நானும் ஆத்மா உணர்வொடு எழுதுகிறேன் ..என்னை பொறுத்தவை இலக்கண இலக்கிய பண்புகளை விட யதார்த்தத்தை விரும்புகிறேன் அதுவே நம் எல்லோரையும் கவர்கிறது ....!!!
அன்பு உறவுகளே
ஆதரவுக்கும் உதவுகின்ற மனப்பாங்குக்கும் மிக்க நன்றி
என்றும் உங்கள் நட்புக்கு ஏங்கும்
உங்கள் கவி
கே இனியவன்
Re: என் அன்பு உறவுகளே ....!!!
ம்...
எளிமையாகப் புரிந்துகொள்ள தங்கள் கவிதைகள் இடம் கொடுக்கிறது...
பாராட்டுகள்
எளிமையாகப் புரிந்துகொள்ள தங்கள் கவிதைகள் இடம் கொடுக்கிறது...
பாராட்டுகள்
Similar topics
» மறுபடியும் அனைவருக்கும் அன்பு வணக்கம் உறவுகளே
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» வணக்கம் உறவுகளே.
» வணக்கம் உறவுகளே
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» வணக்கம் உறவுகளே.
» வணக்கம் உறவுகளே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|