தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராமாயண கதாபாத்திரங்கள்

View previous topic View next topic Go down

ராமாயண கதாபாத்திரங்கள் Empty ராமாயண கதாபாத்திரங்கள்

Post by rammalar Tue Apr 08, 2014 12:49 pm

ராமாயண கதாபாத்திரங்கள் 33tkm7d
-

சீதை:
ஏர் முனையில் கிடைத்தவள் என்பதால் சீதை
என பெயர் பெற்றாள். பூமகளின் அவதாரம்
என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கினாள்;
கற்புக் கனலியாகவும் விளங்கினாள்.

சிவபெருமான் சீதையாகவும்; உமையவள் ராமனாகவும்
அவதரித்ததாக சில புராணங்கள் கூறுகின்றன.
சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும்
அமைந்திருந்தது.
---------------------------------------------

லட்சுமணன்:
பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே
ராமனுக்குத் தம்பியாக அவதரித்தான். வெளியில்
உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு
செய்யவே பிறந்த உத்தமன். இவனது மனைவி ஊர்மிளா;
மகன்கள் அங்கதன், சந்திரசேது.
-
------------------------------------------------

பரதன்:
திருமாலின் சக்ராயுதமே பரதனா கப் பிறந்தது என்பர்.
ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின்
பாதுகைகளைப் பெற்றான் பரதன். அவர் திரும்பி
வந்ததும் அவற்றை ராமனின் கால்களில் அணிவித்தவனும்
பரதனே.
ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி
என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன்
ஆகியோர் மகன்கள்.
-
------------------------------------------------
-
சத்ருக்ணன்: திருமாலின் சங்குதான் இவன் என்பர்.
ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம
சரிதத்தைப் பாட, அதை முதலில் கேட்டவன் இவனே.
லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை
வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள்
சுருதகீர்த்தியை மணந்தவன்.
-
-------------------------------------------
-
லவன், குசன்:
இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள்.
குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை
உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.
-
------------------------------------------

பாதுகை:
வைகுண்டத்தில் எம்பெருமாளின் பாதுகையை
சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன. ராமாவதாரத்தின்
போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும்
அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார்
பகவான் என்கின்றன புராணங்கள்.
-
------------------------------------------------
நன்றி: நக்கீரன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum