தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முடியும் என்ற நம்பிக்கை போதும்

View previous topic View next topic Go down

முடியும் என்ற நம்பிக்கை போதும் Empty முடியும் என்ற நம்பிக்கை போதும்

Post by நாஞ்சில் குமார் Wed Apr 09, 2014 2:13 pm

முடியும் என்ற நம்பிக்கை போதும்

பெண்களில் சிலரே ஐஏஎஸ் தேர்வுக்குச் செல்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஐஏஎஸ் பணி சவாலானது என்ற கருத்து பரவலாக பெண்களிடம் உள்ளதே இதற்கு காரணம். இந்தப் பயம் தேவையற்றது என்கிறார் கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவராக இருந்த சூசன் மேத்யு. ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஐஏஎஸ் ஆனது குறித்தும், அதில் சவாலாக அமைந்த பணிகள் குறித்தும்  பகிர்ந்து கொண்டதில் இருந்து…
உங்களது ஆரம்பக்காலம் எப்படி?
கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில் பிறந்தேன். அங்கு பள்ளிக் கல்வி முடித்த நிலையில், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். பின்னர் ஆலுவாவுக்கு திரும்பி தந்தை பணி புரிந்த கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு படித்து முடித்தேன்.

ஐஏஎஸ் ஆர்வம் வந்தது எப்படி?
பட்ட மேற்படிப்பு முடித்தவுடன் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு முன்னர் படித்த பலர் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதில் ஈடுபட்டதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1974-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றேன். 1975-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றேன்.

ஐஏஎஸ் பணிகாலத்தில்…
முதலில் கோவையில் உதவி ஆட்சியராக ஓராண்டுகாலம் பயிற்சியை முடித்தேன். பின்னர் ராமநாதபுரத்தில் சப் கலெக்டராக பணியைத் தொடங்கினேன். அதன் பின் 1979-ல் சென்னையில் வருவாய்த் துறை சார்பு செயலராகப் பணியமர்த்தப்பட்டேன்.
பணிக் காலத்தில் சந்தித்த சவால்கள்…
வருவாய்த் துறையில் இருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலராக சில மாதங்கள் பணி புரிந்தேன். இந்தப் பணி மிகவும் சவாலாக இருந்தது. அதன் பின்னர் உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்டேன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது.
பல தலைமுறைகளாக மக்களிடம் பழக்கத்தில் உள்ள குழந்தை வளர்ப்பில் தலையிட்டு அவர்களது பழைய அணுகுமுறைகளுக்கு மாற்றாக புதிய ஊட்டச் சத்துகளை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும் போது, அதுவும் குறிப்பாக கிராமப்புற பகுதி மக்களிடம் இதனைக் கொண்டு செல்வது ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது.

அன்று மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே சத்துணவுத் திட்டம், குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களும் இப்போது செயல்படுத்தப்படுகின்றன. இத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பாராட்டு கிடைத்தது.

பல்வேறு துறைகளில் தலைமை வகித்த அனுபவம்…
இதன் பின்னர், சமூக நலத்துறை இயக்குநர் உள்பட பல்வேறு துறைகளில் செயலர் பதவி மற்றும் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளேன்.  சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தேன். பல ஆண்டுகளாக தயாராகி வந்த சென்னை பெருநகரப் பகுதிகளுக்கான “2-வது மாஸ்டர் பிளான்’ நான் பொறுப்பேற்ற சில மாதங்களில் அறிவிக்கப்பட்டது. இதனைச் செலயாக்கும் பொறுப்பும் மிகவும் சவாலாக இருந்தது.

ஐஏஎஸ் குறித்த பயம் வேண்டாம்…
மற்ற பணிகளுக்குச் செலவது போல ஐஏஎஸ் பணிக்கு பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெண்களிடம் இப்போது விழிப்புணர்வும் ஆர்வமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இருப்பினும், இன்னும் பெண்களிடம் ஐஏஎஸ் என்றாலே ஒருவித பிரமிப்பும்  பயமும் உள்ளது. இது தேவையில்லாத ஒன்று, ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே ஐஏஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான பாடத் திட்டத்தை தெரிந்து புரிந்துக் கொண்டு அதன்படி பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் யார் வேண்டுமானாலும் ஐஏஎஸ் ஆகமுடியும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையே இதற்கு அடிப்படைத் தேவை.

நன்றி: தினமணி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum