Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதன் முழுமையடைய 7 விதிகள்!
Page 1 of 1 • Share
மனிதன் முழுமையடைய 7 விதிகள்!
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து!
ஒரு மனிதன் வாழ்வில் முழுமையடைய வேண்டுமெனில், கீழ்கண்ட ஏழு விதிகளை நங்குணர்ந்து செயலாற்ற வேண்டும். அவை:
வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பீட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாத வகையில் அமைத்துக் கொள்ளவும் வேண்டும்.
தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண விளைவு விதியையும் உணர்ந்து போற்றியும், மதித்தும் நடக்க வேண்டும்.
வாழ்வில் அடைய வேண்டிய லட்சியங்களையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வாழ்வுக்குத் தன்னை தகுதியாக்கிக் கொள்வதற்கு உரிய உடல் வலிமையையும், திறனையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் தேவைப்படக்கூடிய முறையான உடற்பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.
விழிப்போடும், விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.
அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு (அகத்தை ஆய்வு செய்வது), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் வாழ்வில் முழுமையடைய வேண்டுமெனில், கீழ்கண்ட ஏழு விதிகளை நங்குணர்ந்து செயலாற்ற வேண்டும். அவை:
வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பீட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாத வகையில் அமைத்துக் கொள்ளவும் வேண்டும்.
தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண விளைவு விதியையும் உணர்ந்து போற்றியும், மதித்தும் நடக்க வேண்டும்.
வாழ்வில் அடைய வேண்டிய லட்சியங்களையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வாழ்வுக்குத் தன்னை தகுதியாக்கிக் கொள்வதற்கு உரிய உடல் வலிமையையும், திறனையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் தேவைப்படக்கூடிய முறையான உடற்பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.
விழிப்போடும், விடாமுயற்சியோடும், எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.
அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு (அகத்தை ஆய்வு செய்வது), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மனிதன் முழுமையடைய 7 விதிகள்!
மகரிஷியின் சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி செந்தில கமார்..
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» 'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்!'
» நிறைவாக பாராட்ட....சில விதிகள்
» வீடு கட்ட சில அடிப்படை விதிகள்..!
» சரக்கு வாகனத்துக்கான விதிகள் என்ன?
» 'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்!'
» நிறைவாக பாராட்ட....சில விதிகள்
» வீடு கட்ட சில அடிப்படை விதிகள்..!
» சரக்கு வாகனத்துக்கான விதிகள் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|