Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சித்திரை திங்கள் கவிதைகள்
Page 1 of 1 • Share
சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அம்மாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
சித்திரை
தினம் வருகையில்
தாயே உன் நினைவு
சித்தத்தை
சிதறவைக்குறது.....!!!
சிறுவயதில் இருந்து
சித்திரை தினமன்று
சித்திரை தேவதையாய்
என் கண் முன் நின்ற தாயே
இன்றும் நிற்கிறாய்- என்
மனக்கண் முழுதும் மகனை
வாழ்த்திய வண்ணம்...!!!
கவலை இல்லை தாயே ..
அண்டத்தில் காலடி வைத்தால் ...
காலன் பறிப்பது வழமைதானே...
கண்ணீருடன் நான் இருந்தாலும்...
அண்டத்தை விட்டு நான் அகலும் ...
வரை என்னை நீ-தான் தாயே ...
காப்பாற்ற வேண்டும் ....!!!
--------------------------------------------
அம்மாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
சித்திரை
தினம் வருகையில்
தாயே உன் நினைவு
சித்தத்தை
சிதறவைக்குறது.....!!!
சிறுவயதில் இருந்து
சித்திரை தினமன்று
சித்திரை தேவதையாய்
என் கண் முன் நின்ற தாயே
இன்றும் நிற்கிறாய்- என்
மனக்கண் முழுதும் மகனை
வாழ்த்திய வண்ணம்...!!!
கவலை இல்லை தாயே ..
அண்டத்தில் காலடி வைத்தால் ...
காலன் பறிப்பது வழமைதானே...
கண்ணீருடன் நான் இருந்தாலும்...
அண்டத்தை விட்டு நான் அகலும் ...
வரை என்னை நீ-தான் தாயே ...
காப்பாற்ற வேண்டும் ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அப்பாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
நித்தம்
நித்தம் வேலை செய்து
இயந்திரமாய் வாழும் உயிர் ..
சற்றும் ஒயாமல் சலிக்காமல் ..
குடும்பத்துக்கே தியாகம் செய்யும்..
ஆண்டவனுக்கு நிகரான தந்தையே ...!!!
செக்கு
என்ன சிவலிங்கம் என்ன ..?
தந்தையே உமக்கு ....
சித்தைரை திங்கள் என்ன ...?
தைத்திருநாள் என்ன ...?
எல்லாமே ஒன்றுதான் ....!!!
திருநாட்களை சந்தோசமாய்...
நாம் கொண்டாட எந்நாளும் ...
ஓயாமல் உழைத்த தந்தையே ..
உங்களிடம் கற்றேன் ஒரு பாடம் ...!!!
மணிக்கூடும் மனித வாழ்க்கையும்
ஒன்றுதான் இருக்கும் வரை ...
இருக்கும் வரை உழைத்து கொண்டே ..
இரு என்றாய் தந்தையே ...!!!
நீர் விட்டு சென்ற கடமைகளை
நான் தொடர்கிறேன் தந்தையே
உம் ஆசீர் வாதத்துடன் ....!!!
--------------------------------------------
அப்பாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
நித்தம்
நித்தம் வேலை செய்து
இயந்திரமாய் வாழும் உயிர் ..
சற்றும் ஒயாமல் சலிக்காமல் ..
குடும்பத்துக்கே தியாகம் செய்யும்..
ஆண்டவனுக்கு நிகரான தந்தையே ...!!!
செக்கு
என்ன சிவலிங்கம் என்ன ..?
தந்தையே உமக்கு ....
சித்தைரை திங்கள் என்ன ...?
தைத்திருநாள் என்ன ...?
எல்லாமே ஒன்றுதான் ....!!!
திருநாட்களை சந்தோசமாய்...
நாம் கொண்டாட எந்நாளும் ...
ஓயாமல் உழைத்த தந்தையே ..
உங்களிடம் கற்றேன் ஒரு பாடம் ...!!!
மணிக்கூடும் மனித வாழ்க்கையும்
ஒன்றுதான் இருக்கும் வரை ...
இருக்கும் வரை உழைத்து கொண்டே ..
இரு என்றாய் தந்தையே ...!!!
நீர் விட்டு சென்ற கடமைகளை
நான் தொடர்கிறேன் தந்தையே
உம் ஆசீர் வாதத்துடன் ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
நட்புக்கு ஒரு கவிதை
--------------------------------------------
வருடம் தோறும் சித்திரை
திங்கள் வரும் போது நண்பா ...!!!
நாம் குறும்புதனமாய் கொளுத்திய
பட்டாசு தாண்டா நினைவு வருகிறது ...!!!
ஓட்டை பானைக்குள் ஒரு
பட்டாசு.. மற்றொன்று உடைந்த
மதவுக்குள் ஒரு பட்டாசு ...!!!
வெடிக்காத பட்டாசை வெடிக்க
வைக்க வெருண்ட நிலை
நினைவுக்கு வரும் போது ...!!!
சிரிக்காமல்; சின்ன கண்ணீர்
சிந்தாமல் இருக்க முடியவில்லை
நண்பா ....!!!
--------------------------------------------
நட்புக்கு ஒரு கவிதை
--------------------------------------------
வருடம் தோறும் சித்திரை
திங்கள் வரும் போது நண்பா ...!!!
நாம் குறும்புதனமாய் கொளுத்திய
பட்டாசு தாண்டா நினைவு வருகிறது ...!!!
ஓட்டை பானைக்குள் ஒரு
பட்டாசு.. மற்றொன்று உடைந்த
மதவுக்குள் ஒரு பட்டாசு ...!!!
வெடிக்காத பட்டாசை வெடிக்க
வைக்க வெருண்ட நிலை
நினைவுக்கு வரும் போது ...!!!
சிரிக்காமல்; சின்ன கண்ணீர்
சிந்தாமல் இருக்க முடியவில்லை
நண்பா ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
காதலிக்கு ஒரு கவிதை
--------------------------------------------
ஏய் கடந்த சித்திரையில் ..
சுடிதார் ஒன்றை உனக்கு...
வாங்கித்தர நான் பட்ட பாடு ..
தங்கையிடம் கெஞ்சி ...
கடைக்கு போன சம்பவம் ..
இந்த சித்திரை வரை
தொடருதடி திக் திக் துடிப்பு ...
அவள் அம்மாவிடம் சொல்லி
விடுவாளா ...?
இந்த வருடம் உனக்கு ஒரு..
நினைவு பரிசு உன் வீட்டில் வந்து ...
தருவேன் விழித்திரு உயிரே ...
எந்த நேரமும் எப்படியும் வருவேன் ..
எதையெண்டாலும் தருவேன் ,,,,!!!
--------------------------------------------
காதலிக்கு ஒரு கவிதை
--------------------------------------------
ஏய் கடந்த சித்திரையில் ..
சுடிதார் ஒன்றை உனக்கு...
வாங்கித்தர நான் பட்ட பாடு ..
தங்கையிடம் கெஞ்சி ...
கடைக்கு போன சம்பவம் ..
இந்த சித்திரை வரை
தொடருதடி திக் திக் துடிப்பு ...
அவள் அம்மாவிடம் சொல்லி
விடுவாளா ...?
இந்த வருடம் உனக்கு ஒரு..
நினைவு பரிசு உன் வீட்டில் வந்து ...
தருவேன் விழித்திரு உயிரே ...
எந்த நேரமும் எப்படியும் வருவேன் ..
எதையெண்டாலும் தருவேன் ,,,,!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???
-----------------------------------
சுதந்திரமாக
சொந்தங்கள் வீட்டுக்கு ..
நட்டு நடு இராத்திரிவரை ..
நட்புடனும் குடும்பத்துடனும்
கூத்தாடிய சித்திரை திங்களை
நினைத்து பார்த்தால் கலங்குது
கண்ணும் நெஞ்சும் ...!!!
இந்தமுறை சித்திரையில்
இருளமும் வீடு செல்லமும்
விரைவாக வீடு போகணும்
என்றுதான் இருக்குதே தவிர ..
கடந்த கால சித்திரை போல்
எப்போதும் வராது வராது
இனி எப்போதும் வராது ...!!!
--------------------------------------------
இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???
-----------------------------------
சுதந்திரமாக
சொந்தங்கள் வீட்டுக்கு ..
நட்டு நடு இராத்திரிவரை ..
நட்புடனும் குடும்பத்துடனும்
கூத்தாடிய சித்திரை திங்களை
நினைத்து பார்த்தால் கலங்குது
கண்ணும் நெஞ்சும் ...!!!
இந்தமுறை சித்திரையில்
இருளமும் வீடு செல்லமும்
விரைவாக வீடு போகணும்
என்றுதான் இருக்குதே தவிர ..
கடந்த கால சித்திரை போல்
எப்போதும் வராது வராது
இனி எப்போதும் வராது ...!!!
Similar topics
» சித்திரை தேவதை ...
» அணு கவிதைகள்
» பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
» பாச கவிதைகள்
» sms கவிதைகள் +3
» அணு கவிதைகள்
» பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
» பாச கவிதைகள்
» sms கவிதைகள் +3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|