Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
Page 1 of 1 • Share
பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
பெண்ணின் கண்ணியத்தை காக்க நடந்த சம்பவத்தில், மரணம் அடைந்ததை, கொலை குற்றமாக கருதக் கூடாது என்று வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்துள்ளது.
மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இதுபோன்ற தீர்ப்பு நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
ஹரியான மாநிலத்தில் ஹிஸ்ஸார் என்ற ஊரில் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐஸ்வர் என்பவன் மது அருந்திவிட்டு பெண்களின் கண்ணியத்தையும், தன்மானத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டான். இவனின் நடவடிக்கையை ராஜு, மங்கலி என்ற இருவரும் தட்டிக் கேட்டனர்.
இதில் ஏற்பட்ட கைகலப்பில் பெண்களை இழிவுபடுத்திய ஐஸ்வர் தப்பி ஓடினான். ராஜுவும், மங்கலியும் விரட்டி சென்றனர். அவன் பிடிபடும் போது அனில் என்ற பாலி, சச்சா சிங் என்ற இருவரும் வைத்திருந்த கத்தி மீது விழுந்து ஐஸ்வர் மரணமடைந்தான்.
இந்த வழக்கில் ஐஸ்வரை கொலை செய்யதாக இ.பி.கோ 302 சட்டப்பிரிவில் ராஜு, மங்கலி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
இந்த வழக்கை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், சுவாதினர் குமார் ஆகிய இருவரும் விசாரித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலி இருவரின் ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்துள்ளனர்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பெண்களின் கண்ணியத்தை, தன்மானத்தை காக்க நடந்த சம்பத்தில் கொலை செய்யப்பட்டது கொலை குற்றமாக கருதக் கூடாது.
திருமண நிகழ்ச்சியில் குடி போதையில் ஐஸ்வர் பெண்களி்ன் கண்ணியத்திற்கும், தன்மானத்திற்கும் இழிவு ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளான். பெண்களின் கண்ணியத்தை காக்க, ராஜுவும், மங்கலியும் தட்டிக் கேட்ட போது நடந்த சம்பவத்தில் அனில் என்ற பாள்ளி, சுசா சிங் என்ற இருவரிடமும் இருந்த கத்தி மீது தவறி விழுந்து மரணமடைந்துள்ளான்.
WDஐஸ்வரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜுவும், மங்கலியும் விரட்டி செல்லவில்லை. பெண்களின் கண்ணியத்தை காக்கவும், ஐஸ்வருக்கு பாடம் கற்பிக்கவுமே உடனடியாக செயல்பட்டுள்ளனர். இதில் ஐஸ்வர் மரணமடைதுள்ளான்.
இந்த வழக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302 வது சட்டப்பிரிவுகளின் கீழ் அணுக கூடாது. இதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 வது சட்டத்தின் 34 வது பிரிவின் படி அணுக வேண்டும் என்று கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலின் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்தனர்.
இந்த சம்பவம் நடக்கும் போது, ராஜு 18 வயது நிரம்பாத சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இதுபோன்ற தீர்ப்பு நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
ஹரியான மாநிலத்தில் ஹிஸ்ஸார் என்ற ஊரில் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐஸ்வர் என்பவன் மது அருந்திவிட்டு பெண்களின் கண்ணியத்தையும், தன்மானத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டான். இவனின் நடவடிக்கையை ராஜு, மங்கலி என்ற இருவரும் தட்டிக் கேட்டனர்.
இதில் ஏற்பட்ட கைகலப்பில் பெண்களை இழிவுபடுத்திய ஐஸ்வர் தப்பி ஓடினான். ராஜுவும், மங்கலியும் விரட்டி சென்றனர். அவன் பிடிபடும் போது அனில் என்ற பாலி, சச்சா சிங் என்ற இருவரும் வைத்திருந்த கத்தி மீது விழுந்து ஐஸ்வர் மரணமடைந்தான்.
இந்த வழக்கில் ஐஸ்வரை கொலை செய்யதாக இ.பி.கோ 302 சட்டப்பிரிவில் ராஜு, மங்கலி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
இந்த வழக்கை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், சுவாதினர் குமார் ஆகிய இருவரும் விசாரித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலி இருவரின் ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்துள்ளனர்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பெண்களின் கண்ணியத்தை, தன்மானத்தை காக்க நடந்த சம்பத்தில் கொலை செய்யப்பட்டது கொலை குற்றமாக கருதக் கூடாது.
திருமண நிகழ்ச்சியில் குடி போதையில் ஐஸ்வர் பெண்களி்ன் கண்ணியத்திற்கும், தன்மானத்திற்கும் இழிவு ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளான். பெண்களின் கண்ணியத்தை காக்க, ராஜுவும், மங்கலியும் தட்டிக் கேட்ட போது நடந்த சம்பவத்தில் அனில் என்ற பாள்ளி, சுசா சிங் என்ற இருவரிடமும் இருந்த கத்தி மீது தவறி விழுந்து மரணமடைந்துள்ளான்.
WDஐஸ்வரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜுவும், மங்கலியும் விரட்டி செல்லவில்லை. பெண்களின் கண்ணியத்தை காக்கவும், ஐஸ்வருக்கு பாடம் கற்பிக்கவுமே உடனடியாக செயல்பட்டுள்ளனர். இதில் ஐஸ்வர் மரணமடைதுள்ளான்.
இந்த வழக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302 வது சட்டப்பிரிவுகளின் கீழ் அணுக கூடாது. இதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 வது சட்டத்தின் 34 வது பிரிவின் படி அணுக வேண்டும் என்று கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலின் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்தனர்.
இந்த சம்பவம் நடக்கும் போது, ராஜு 18 வயது நிரம்பாத சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Guest- Guest
Re: பெண்ணின் கண்ணியம் : உச்சநீதி மன்ற தீர்ப்பு திங்கள், 8 மார்ச் 2010
நல்ல தீர்ப்புதான் இதை பெண்கள் தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் சரி
Guest- Guest
Similar topics
» காமராஜரின் கண்ணியம்'!
» சித்திரை திங்கள் கவிதைகள்
» திங்கள் சமையல்: சுவையான இஞ்சி துவையல்
» பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்
» நகைச்சுவை மன்ற நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» சித்திரை திங்கள் கவிதைகள்
» திங்கள் சமையல்: சுவையான இஞ்சி துவையல்
» பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்
» நகைச்சுவை மன்ற நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|