Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சா, ஏன்?!!.."
"கடைசிகட்ட பிரச்சாரத்துக்கு வார்டு வார்டா போகணும்னு சொன்னதும், பிரசவ வார்டுலே இருந்து ஆரம்பிக்கலாமானு கேட்குறாரு!
பாபு: என்னங்க அடிக்கிற வெயிலுக்கு விம் சோப்பை கரைச்சி குடிக்கிறீங்க?
கோபு: ஓ அதுவா? இதுல ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நூறு எலுமிச்சையின் பவர் இருக்குதாம்ல
டாக்டர்: நான் எழுதிக்கொடுத்ததை 3 வேளைக்கு 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டீங்கன்னா, உங்க வியாதி சீக்கிரமே குணமாயிடும்...!!!
அல் அமீன்: நீங்க எழுதி கொடுத்தது ஒரு நாள் ஒரு வேளைக்கே பத்தாது டாக்டர்.அப்படின்னா இன்னும் கொஞ்சம் பெரிய பேப்பர்ல எழுதி கொடுங்க..!
"கடைசிகட்ட பிரச்சாரத்துக்கு வார்டு வார்டா போகணும்னு சொன்னதும், பிரசவ வார்டுலே இருந்து ஆரம்பிக்கலாமானு கேட்குறாரு!
பாபு: என்னங்க அடிக்கிற வெயிலுக்கு விம் சோப்பை கரைச்சி குடிக்கிறீங்க?
கோபு: ஓ அதுவா? இதுல ஒன்னு இல்ல ரெண்டு இல்ல நூறு எலுமிச்சையின் பவர் இருக்குதாம்ல
டாக்டர்: நான் எழுதிக்கொடுத்ததை 3 வேளைக்கு 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டீங்கன்னா, உங்க வியாதி சீக்கிரமே குணமாயிடும்...!!!
அல் அமீன்: நீங்க எழுதி கொடுத்தது ஒரு நாள் ஒரு வேளைக்கே பத்தாது டாக்டர்.அப்படின்னா இன்னும் கொஞ்சம் பெரிய பேப்பர்ல எழுதி கொடுங்க..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!!
காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!...
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கும் இடத்தில் ஒருவன் கேட்டான், ''கம்ப்யூட்டரே, நீ எவ்வளவு நாள் பழுதில்லாமல் இயங்குவாய்?''
''நீ நாளை மதியம் சாகப் போகிறாய்!நான் எவ்வளவு நாள் உழைத்தால் உனக்கென்ன?''என்று பதில் தந்தது கம்ப்யூட்டர்
'என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
''அடப் பைத்தியமே ,நாம சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''
காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!...
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கும் இடத்தில் ஒருவன் கேட்டான், ''கம்ப்யூட்டரே, நீ எவ்வளவு நாள் பழுதில்லாமல் இயங்குவாய்?''
''நீ நாளை மதியம் சாகப் போகிறாய்!நான் எவ்வளவு நாள் உழைத்தால் உனக்கென்ன?''என்று பதில் தந்தது கம்ப்யூட்டர்
'என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
''அடப் பைத்தியமே ,நாம சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!
ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"
வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.
வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே...
அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "
வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "
வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.
வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே...
அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "
வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!
'தலைவரோட சம்சாரம் ஏன் பத்ரகாளி ஆயிட்டாங்க ?''
''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணி இருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''
இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே !
''என்னங்க ,அமாவாசை அதுவுமா ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
''ஏன் ?''
''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதுங்க ,அதான் !''
நபர்1: வாக்கு சுத்தமாக என்ன செய்யணும் அய்யா?
நபர்2: நாக்கு நல்லா கழுவணும்பா!
''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணி இருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''
இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே !
''என்னங்க ,அமாவாசை அதுவுமா ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
''ஏன் ?''
''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதுங்க ,அதான் !''
நபர்1: வாக்கு சுத்தமாக என்ன செய்யணும் அய்யா?
நபர்2: நாக்கு நல்லா கழுவணும்பா!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!
"உன் கணவர் ஜெயிலிலிருந்து வந்த பின், மாறுதல் தெரியுதா....எப்படி?.."
"தெருவில், வண்டி அடிக்கிற மணி சத்தம் கேட்டாலே, சோறு கேக்கறார்!!..."
என்னப்பா… வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?
எல்லாமே தலைகீழா நடக்குது!
என்னப்பா சொல்றே..?
முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன், இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்.
ஷஜீலா : மீன்காரி வந்தாளா ஷஹீலா...?
ஷஹீலா : இன்னும் வரலே. இனித்தான் வருவா...!
ஷஜீலா : அது இருக்கட்டும் . உனக்கு அயிரை மீன் பிடிக்குமா , வாளை மீன் பிடிக்குமா ?
ஷஹீலா : எனக்கு இந்த ரெண்டு மீனையும் விட என் வீட்டுக்காரர் "அல் அமீனை"த்தான் அதிகம் பிடிக்கும்...!
ஷஜீலா : ? ? ? ? ? ? ? ? ?
muganool
"தெருவில், வண்டி அடிக்கிற மணி சத்தம் கேட்டாலே, சோறு கேக்கறார்!!..."
என்னப்பா… வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?
எல்லாமே தலைகீழா நடக்குது!
என்னப்பா சொல்றே..?
முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன், இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்.
ஷஜீலா : மீன்காரி வந்தாளா ஷஹீலா...?
ஷஹீலா : இன்னும் வரலே. இனித்தான் வருவா...!
ஷஜீலா : அது இருக்கட்டும் . உனக்கு அயிரை மீன் பிடிக்குமா , வாளை மீன் பிடிக்குமா ?
ஷஹீலா : எனக்கு இந்த ரெண்டு மீனையும் விட என் வீட்டுக்காரர் "அல் அமீனை"த்தான் அதிகம் பிடிக்கும்...!
ஷஜீலா : ? ? ? ? ? ? ? ? ?
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!
முழுமுதலோன் wrote:"தெருவில், வண்டி அடிக்கிற மணி சத்தம் கேட்டாலே, சோறு கேக்கறார்!!..."
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|