Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முக அழகு கிரீமால் புற்றுநோய் வரலாம்
Page 1 of 1 • Share
முக அழகு கிரீமால் புற்றுநோய் வரலாம்
நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை
[You must be registered and logged in to see this image.]
சென்னை: "பெரும்பாலான முக அழகு கிரீம்களில் பேரபீன் என்ற பொருள் சேர்க்கப்பட்டு உள்ளதால் புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்" என, இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) எச்சரித்துள்ளது.
நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 14 வகையான முக அழகு "கிரீம்"களை இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய நுகர்வோர் சங்க நிறுவன தலைவர் தேசிகன், ஆலோசகர் ஹேமலதா ஆகியோர் கூறியதாவது:
பெரும்பாலான முக அழகு கிரீம்களில் "பேரபீன்" எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு உள்ளது. இது தோலை எளிதாக ஊடுருவி ரத்தத்தில் கலக்கக் கூடியதாகவும், மார்பக கட்டிகளை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது.
அரசு நிர்ணயித்த வரையறைக்குள் இருந்தாலும், இத்தகைய பொருட்கள் சேர்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும். சில பிராண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள இதர முக்கிய மூலப் பொருட்கள் பற்றிய விவரங்கள் லேபிளில் இல்லை. தினமும் அழகை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என, மிகைப்படுத்தப்படுகிறது.
மருந்து விளம்பரம் தொர்பாக 1954ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை கிரீம் விளம்பரங்களுக்கும் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்.
[You must be registered and logged in to see this image.]
சென்னை: "பெரும்பாலான முக அழகு கிரீம்களில் பேரபீன் என்ற பொருள் சேர்க்கப்பட்டு உள்ளதால் புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்" என, இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) எச்சரித்துள்ளது.
நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 14 வகையான முக அழகு "கிரீம்"களை இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய நுகர்வோர் சங்க நிறுவன தலைவர் தேசிகன், ஆலோசகர் ஹேமலதா ஆகியோர் கூறியதாவது:
பெரும்பாலான முக அழகு கிரீம்களில் "பேரபீன்" எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு உள்ளது. இது தோலை எளிதாக ஊடுருவி ரத்தத்தில் கலக்கக் கூடியதாகவும், மார்பக கட்டிகளை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது.
அரசு நிர்ணயித்த வரையறைக்குள் இருந்தாலும், இத்தகைய பொருட்கள் சேர்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும். சில பிராண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள இதர முக்கிய மூலப் பொருட்கள் பற்றிய விவரங்கள் லேபிளில் இல்லை. தினமும் அழகை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என, மிகைப்படுத்தப்படுகிறது.
மருந்து விளம்பரம் தொர்பாக 1954ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை கிரீம் விளம்பரங்களுக்கும் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: முக அழகு கிரீமால் புற்றுநோய் வரலாம்
இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அமர்க்களம் தளத்துக்கு வாங்க.. எங்கள் அழகு குறிப்புகளை படிங்க.. ஆரோக்யமாய் வாழுங்க.
Re: முக அழகு கிரீமால் புற்றுநோய் வரலாம்
sreemuky wrote:இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அமர்க்களம் தளத்துக்கு வாங்க.. எங்கள் அழகு குறிப்புகளை படிங்க.. ஆரோக்யமாய் வாழுங்க.
Re: முக அழகு கிரீமால் புற்றுநோய் வரலாம்
நம் மக்கள் இயற்கையானதை உபயோகிக்கவா செய்கிறார்கள்.
விளம்பரங்களை பார்த்தல்லவா ஏமாறுகிறார்கள்.
விளம்பரங்களை பார்த்தல்லவா ஏமாறுகிறார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» இதனாலும் புற்று நோய் வரலாம்
» தமிழும் அழகு தமிழரின் செயலும் அழகு..!
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» இதனாலும் புற்று நோய் வரலாம்
» தமிழும் அழகு தமிழரின் செயலும் அழகு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|