Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
**சர்வம் சிவமயம்**
Page 1 of 1 • Share
**சர்வம் சிவமயம்**
ஆதி காலத்தில் உலகின் பல பகுதிகளில் சிவலிங்க வழிபாடு இருந்து உள்ளது.
** வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது சிவன் கோவிலும், அதில் பெரிய சிவலிங்கமும் கடந்த 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்த போது 1000- ஆண்டு முற்பட்டது என தெரிய வந்ததது.
** தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா தீவில் பல சிவன் கோவில் காண முடிகிறது.
அங்கு உள்ள டெக்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்பு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
** ஜாவா தீவில் உள்ள கோவில்களில் இன்றும் திருவாசகம் ஓதுகிறார்கள். தமிழ் மொழி தெரியாது என்பதால் மந்திரம் போல் அதை உச்சரிக்கிறார்கள்.
** ஜாவா தீவுக்கு அருகே உள்ள சுமத்திரா தீவிலும் சிவன் கோவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அங்கே அர்த்த நாரீஸ்வரர் வடிவில் சிவன் காட்சி தருகிறார். மேலும் விநாயகர், நந்தி சிலைகளும் அங்கு உள்ளது.
** போர்னியா என்ற இடத்தில் ஒரு மலைக் குகையில் சிவன் சிலையுடன் விநாயகர் சிலையும் கண்டு பிடிக்கப்படுளது.
** சியாம் நாட்டில் பழமையன சிவன் கோவிலை இன்றும் காண முடிகிறது. இப்போதும் பொங்கல் விழா கொண்டாடுகிறர்கள்.
** பாபிலோனியாவில் 6000-ம் ஆண்டு முற்பட சிவன் கோவில்களும் சிவ வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் `சிவன்' என்ற பெயர் காணப்பட்டது.
பாபிலோனியர் தங்களது கடவுள்களில் ஒரு கடவுளை அழைக்கும் பெயர் `எல்சடை' என்பதாகும். இதற்கு `சிவந்த சடை உடையவன்' என்று பொருள்.
இங்கு கிடைத்த சிவபெருமான் சிலை காளை மீது நிற்பதாக உள்ளது.
** சிரியா நாட்டில் சிவன் சிலையும், அவரது உருவம் பொறித்த வெண்கல தட்டும் கிடைத்துள்ளது.
** க்ரேக்க நாட்டில் சிவ லிங்கங்களை பொது இடங்களில் நீராட்டி வழிபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
via ஆதி சைவம்.
முகநூல்
** வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது சிவன் கோவிலும், அதில் பெரிய சிவலிங்கமும் கடந்த 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்த போது 1000- ஆண்டு முற்பட்டது என தெரிய வந்ததது.
** தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா தீவில் பல சிவன் கோவில் காண முடிகிறது.
அங்கு உள்ள டெக்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்பு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
** ஜாவா தீவில் உள்ள கோவில்களில் இன்றும் திருவாசகம் ஓதுகிறார்கள். தமிழ் மொழி தெரியாது என்பதால் மந்திரம் போல் அதை உச்சரிக்கிறார்கள்.
** ஜாவா தீவுக்கு அருகே உள்ள சுமத்திரா தீவிலும் சிவன் கோவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அங்கே அர்த்த நாரீஸ்வரர் வடிவில் சிவன் காட்சி தருகிறார். மேலும் விநாயகர், நந்தி சிலைகளும் அங்கு உள்ளது.
** போர்னியா என்ற இடத்தில் ஒரு மலைக் குகையில் சிவன் சிலையுடன் விநாயகர் சிலையும் கண்டு பிடிக்கப்படுளது.
** சியாம் நாட்டில் பழமையன சிவன் கோவிலை இன்றும் காண முடிகிறது. இப்போதும் பொங்கல் விழா கொண்டாடுகிறர்கள்.
** பாபிலோனியாவில் 6000-ம் ஆண்டு முற்பட சிவன் கோவில்களும் சிவ வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் `சிவன்' என்ற பெயர் காணப்பட்டது.
பாபிலோனியர் தங்களது கடவுள்களில் ஒரு கடவுளை அழைக்கும் பெயர் `எல்சடை' என்பதாகும். இதற்கு `சிவந்த சடை உடையவன்' என்று பொருள்.
இங்கு கிடைத்த சிவபெருமான் சிலை காளை மீது நிற்பதாக உள்ளது.
** சிரியா நாட்டில் சிவன் சிலையும், அவரது உருவம் பொறித்த வெண்கல தட்டும் கிடைத்துள்ளது.
** க்ரேக்க நாட்டில் சிவ லிங்கங்களை பொது இடங்களில் நீராட்டி வழிபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
via ஆதி சைவம்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|