தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜான் குர்டானுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?

View previous topic View next topic Go down

ஜான் குர்டானுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? Empty ஜான் குர்டானுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?

Post by முரளிராஜா Thu Oct 11, 2012 10:44 am

[You must be registered and logged in to see this image.]

குளோனிங் தவளை...டாலி ஆடு...

இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர்.
விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]

Godfather of cloning....

அதாவது உயிர் அணுக்களான விந்து, முட்டை ஆகியவை சேராமல் உடலில் வேறு ஒரு செல்லையே ஒரு உயிராக உருவாக்குவதே குளோனிங் ஆகும்.
குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், Godfather of cloning.

[You must be registered and logged in to see this image.]

எல்லா செல்லும் ஒரே செல்லே...

உடலின் எல்லா செல்களிலும் உள்ள ஜீன்கள் ஒரே மாதிரியானவை என்பதை முதன் முதலில் நிரூபித்தவரும் இவரே. உடலின் ஒரு செல் ஒரு உறுப்பாக மாறிவிட்டால், அதிலிருந்து அந்த உறுப்பை மட்டுமே உருவாக்க முடியும் என்று முதலில் நம்பப்பட்டு வந்தது. ஆனால், தோலாக மாறிவிட்ட செல்லைக் கூட இதயமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர் தான் ஜான் குர்டான்.

[You must be registered and logged in to see this image.]

ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து...

தவளையின் உடலில் இருந்து ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து, அதை தவளையின் முட்டையுடன் சேர்த்து புதிதாக தவளையை உருவாக்கினார் ஜான் குர்டான். அப்போது தான் பிறந்தது குளோனிங் தொழில்நுட்பம்.
இப்போது அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவருக்கும் ஜப்பானிய ஆராய்ச்சியாளரான ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. யமனகாவும் ஒரு ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரே.

[You must be registered and logged in to see this image.]

'மக்கு பையன்' ஜான் குர்டான்...

ஜான் குர்டானின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வங்கிப் பணியில் இருந்தவர் ஆவார்.
1949ம் ஆண்டில் உயிரியல் பாடத்தில் மொத்தமுள்ள 250 மாணவர்களில் மிக மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான் ஜான் குர்டான். அப்போதே தான் ஒரு ஆராய்ச்சியாளராக வருவேன் என்று பள்ளியில் கூறி வந்தார். இதனால் இவரை ஆசிரியர்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உருப்பட மாட்டே என்ற ஆசிரியர்கள்..

ஆசிரியர்களின் வெறும் புத்தகக் கல்வி போதனையையும் கிண்டல், கேலியையும் தாண்டி மாபெரும் ஆராய்ச்சியாளராக உருவான குர்டான், செல்களின் நியூக்லியஸைப் பிரித்து எடுத்து அதை உயிராக மாற்றிக் காட்டி ஸ்டெம் செல்-குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக விளங்குகிறார்.
(உலகம் பூராவுமே, எல்லா காலத்திலுமே இது போன்ற ஆசிரியர்கள் இருந்து தான் வருகின்றனர். மார்க் எடுத்தால் மட்டுமே அறிவாளி என்று கருதும் இந்த வகையான ஆசிரியர்களுக்கு இந்த நோபல் பரிசை அவர் அர்ப்பணித்துவிடலாம்)


ஆனாலும், தனது ஆசிரியர்களை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் குர்டான். சில நேரங்களில் எனது ஆராய்ச்சிகள் தோற்கும்போது என்னைத் திட்டிய ஆசிரியர்களைத் தான் நினைத்துக் கொள்வேன். எனது ஆராய்ச்சிகளை முறையாக செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே எனக்கு அறிவில்லை என்று ஆசிரியர்கள் சொன்னது கூட சரிதான் என்று நினைத்துக் கொள்வேன் என்கிறார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum