Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
மூலவர் : அகோபில வரதராஜ பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி - பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பாலசமுத்திரம்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்.
தல சிறப்பு:
பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
பொது தகவல்:
இங்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் சன்னதி, கருடாழ்வார், வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம், பூராட நட்சத்திர நாளில், இங்கு வந்து தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. இவருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் வடை மாலை சாற்றியும், புடவை சாற்றியும், சிறப்பு அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கி.பி. 1504-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலில், உற்சவர் மற்றும் மூலவர் இரண்டு பேருமே கொள்ளை அழகு. மூலவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் மிகுந்த வரப்பிரசாதி. தன் சன்னதிக்கு வந்து, குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்க.. அவை அனைத்தையும் ஈடேற்றித் தந்துவிடுவார் என்கின்றனர் பக்தர்கள். இங்கு கருடாழ்வார் சன்னதிக்கு மேலே, 12 ராசிகளுக்கான கட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து, ராசிக் கட்டத்துக்கு நேரே நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்தால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் என்பது ஐதீகம்! பெருமாளுக்கு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன. தினமும் நான்கு காலபூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், புரட்டாசி மாதம் வந்துவிட்டால், இன்னும் கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் வழிபாடுகள் நடைபெறும். இங்கே மகாலட்சுமித் தாயாரின் சன்னதி சிறப்புடன் திகழ்கிறது. அதாவது, பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பான ஒன்று எனப் போற்றுகின்றனர்.
தல வரலாறு:
ஆந்திராவின் அகோபிலம் எனும் பகுதியை ஆட்சி செய்த பால ராசா எனும் மன்னன், இங்கே தமிழகத்திலும் சில இடங்களைக் கையகப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இப்போதைய பழநி மற்றும் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்சி செய்தவன், பிறகு ஆந்திரத்துக்கே கிளம்பிச் சென்றான். அதையடுத்து, மன்னனிடம் தளபதியாக இருந்த ஒபுலக்கொண்டம நாயக்கர், இந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார். திருமாலின் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அந்தத் தளபதி, அங்கே அவர் வசிக்கும் கிராமத்தில், பெருமாளுக்கு அழகிய கோயிலைக் கட்டி, அனுதினமும் வழிபட்டு வந்தார். தன் சொந்த ஊரான அகோபிலத்தை நினைவுகூரும் வகையில், அகோபில வரதராஜ பெருமாள் எனத் திருமாலுக்குத் திருநாமம் சூட்டினார் என்கிறது தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
மூலவர் : அகோபில வரதராஜ பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி - பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பாலசமுத்திரம்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்.
தல சிறப்பு:
பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
பொது தகவல்:
இங்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் சன்னதி, கருடாழ்வார், வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம், பூராட நட்சத்திர நாளில், இங்கு வந்து தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. இவருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் வடை மாலை சாற்றியும், புடவை சாற்றியும், சிறப்பு அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கி.பி. 1504-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலில், உற்சவர் மற்றும் மூலவர் இரண்டு பேருமே கொள்ளை அழகு. மூலவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் மிகுந்த வரப்பிரசாதி. தன் சன்னதிக்கு வந்து, குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்க.. அவை அனைத்தையும் ஈடேற்றித் தந்துவிடுவார் என்கின்றனர் பக்தர்கள். இங்கு கருடாழ்வார் சன்னதிக்கு மேலே, 12 ராசிகளுக்கான கட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து, ராசிக் கட்டத்துக்கு நேரே நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்தால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் என்பது ஐதீகம்! பெருமாளுக்கு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன. தினமும் நான்கு காலபூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், புரட்டாசி மாதம் வந்துவிட்டால், இன்னும் கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் வழிபாடுகள் நடைபெறும். இங்கே மகாலட்சுமித் தாயாரின் சன்னதி சிறப்புடன் திகழ்கிறது. அதாவது, பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பான ஒன்று எனப் போற்றுகின்றனர்.
தல வரலாறு:
ஆந்திராவின் அகோபிலம் எனும் பகுதியை ஆட்சி செய்த பால ராசா எனும் மன்னன், இங்கே தமிழகத்திலும் சில இடங்களைக் கையகப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இப்போதைய பழநி மற்றும் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்சி செய்தவன், பிறகு ஆந்திரத்துக்கே கிளம்பிச் சென்றான். அதையடுத்து, மன்னனிடம் தளபதியாக இருந்த ஒபுலக்கொண்டம நாயக்கர், இந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார். திருமாலின் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அந்தத் தளபதி, அங்கே அவர் வசிக்கும் கிராமத்தில், பெருமாளுக்கு அழகிய கோயிலைக் கட்டி, அனுதினமும் வழிபட்டு வந்தார். தன் சொந்த ஊரான அகோபிலத்தை நினைவுகூரும் வகையில், அகோபில வரதராஜ பெருமாள் எனத் திருமாலுக்குத் திருநாமம் சூட்டினார் என்கிறது தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேடசந்தூர் அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
» வேடசந்தூர் அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
» ரங்கநாதபுரம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» வேடசந்தூர் அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
» ரங்கநாதபுரம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|