Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 1 of 1 • Share
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
விழுந்து விழுந்து எழுந்து....
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என் உருவத்தை பார்க்க
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
வீடு வேண்டும்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
பரந்த
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
நான் ரசித்த அருமையான வரிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
நன்கு ரசித்தேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
நன்கு ரசித்தேன்
நன்றி நன்றி
Similar topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|