Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
விழுந்து விழுந்து எழுந்து....
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என் உருவத்தை பார்க்க
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
வீடு வேண்டும்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
பரந்த
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!
நான் ரசித்த அருமையான வரிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
நன்கு ரசித்தேன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
என்னை தூக்குவது வேறு
என்னை சுமப்பது வேறு
என்னை புரட்டுவது வேறு
புரட்டி வாசிப்பது வேறு
என்னை நெஞ்சில் சுமந்து
புரட்டி வாசிப்பவன் -வாழ்வில்
உயர்கிறான் - சொல்பவன்
புத்தகம் ....!!!
நன்கு ரசித்தேன்
நன்றி நன்றி

» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|